Jump to content

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது

வேறு அமைப்புக்கள் செய்யும் வேலைகளை  தூக்கிப்பிடித்து

வெட்டி ஒட்டி பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்

 

அதே   வேலைகளை  பிரான்சின் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஏற்கனவே செய்துவிட்டது

 

உதாரணமாக

புங்குடுதீவிலுள்ள அத்தனை பொதுக்கிணறுகள் (26) மற்றும்  சில குளங்களை

மிகவும் கொடிய  போர்க்காலமான 2009 இலேயே 

FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தன்னந்தனியாக  செய்து முடித்திருந்தது..

 

Project_with_Sarvothayam_1.jpg

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

நீங்கள் முகநூலில் போடவில்லை என நினைக்கிறேன். :D

Link to comment
Share on other sites

நீங்கள் முகநூலில் போடவில்லை என நினைக்கிறேன். :D

 

இப்ப இங்கு போட்டாச்செல்லே.....

இனி அஞ்சரன் அண்ணா இந்த படங்களை சேகரித்து வைத்தால் வேறு யாரோடையும் மல்லுக்கட்ட நினைக்கும் போது இந்தா பார் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் எவ்வளவு செய்யுது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு அங்கு இப்படங்களை பிரசுரிக்கலாம். :icon_idea:

 

Link to comment
Share on other sites

 

 

 

Project_with_Sarvothayam_1.jpg

 

 

 

ஆயிரம் சொற்களை விட செயலே மிகச் சிறந்தது!

 

உங்கள் அமைப்பால் இயன்றவரைக்கும் உதவியிருக்கின்றீர்கள். சந்தோசமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினையோ தெரியாது. இன்னொரு திரியிலும் விசுகரின் தலையங்கத்தை சரியாக வாசிக்காமல் கருத்தெழுதி பின்னர் மௌனமாகி விட்டார். இங்கேயும் மௌனமாகப் போய் விடாமல் தன் கருத்துத் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுச் சமாதானமாகப் போய்விடுவது தான் அழகு. தொடர்ந்து ஆதாரமில்லாமல் வெளியே தெரியாத ஒரு பிரச்சினைக்காக ஒரு பொது அமைப்பைக் குறை சொல்லி அந்த அமைப்பின் பயன்பெறுனர்கள் வயிற்றில் மண் போடும் செயலை அஞ்சரன் தம்பி கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :)

Edit: தவறாக இரண்டு முறை பதிந்தது நீக்கப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினையோ தெரியாது. இன்னொரு திரியிலும் விசுகரின் தலையங்கத்தை சரியாக வாசிக்காமல் கருத்தெழுதி பின்னர் மௌனமாகி விட்டார். இங்கேயும் மௌனமாகப் போய் விடாமல் தன் கருத்துத் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுச் சமாதானமாகப் போய்விடுவது தான் அழகு. தொடர்ந்து ஆதாரமில்லாமல் வெளியே தெரியாத ஒரு பிரச்சினைக்காக ஒரு பொது அமைப்பைக் குறை சொல்லி அந்த அமைப்பின் பயன்பெறுனர்கள் வயிற்றில் மண் போடும் செயலை அஞ்சரன் தம்பி கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :)

அஞ்சரனுக்கு என்ன பிரச்சினையோ தெரியாது. இன்னொரு திரியிலும் விசுகரின் தலையங்கத்தை சரியாக வாசிக்காமல் கருத்தெழுதி பின்னர் மௌனமாகி விட்டார். இங்கேயும் மௌனமாகப் போய் விடாமல் தன் கருத்துத் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுச் சமாதானமாகப் போய்விடுவது தான் அழகு. தொடர்ந்து ஆதாரமில்லாமல் வெளியே தெரியாத ஒரு பிரச்சினைக்காக ஒரு பொது அமைப்பைக் குறை சொல்லி அந்த அமைப்பின் பயன்பெறுனர்கள் வயிற்றில் மண் போடும் செயலை அஞ்சரன் தம்பி கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். :)

ஜஸ்ரின் இருமுறை எழுதி வலியுறுத்தியதை நானும் வழிமொழிகிறேன். :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் இருமுறை எழுதி வலியுறுத்தியதை நானும் வழிமொழிகிறேன். :icon_idea::D

சே!, திருத்த முதலே நெற்றிக் கண்ணோட வந்திடுறானுக ஸ்மாற் போன் நக்கீரனுகள்! :D

Link to comment
Share on other sites

காய்கின்ற மரத்திற்கு கல்லெறி விழுவது வழமை தானே விசுகு அண்ணா. உங்கள் ஒன்றியத்தின் அயராத அபாரமான உதவிகள் அளப்பெரியவை. உங்கள் ஒன்றியத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் விசுகு அண்ணா.  தொடரட்டும் உங்கள் சேவை!!!!!

Link to comment
Share on other sites

ஆக  புங்குடுதீவு சர்வோதையம் செய்வது எல்லாம் தாங்கள் செய்வதா இவ்வளவு அபாண்டமா கொண்டுவந்து போட்டு நியாயம் தேடும் உங்கள் நிலை எனக்கு கவலை அளிக்கிறது ...

 

புங்குடுதீவு சர்வோதயத்துக்கு உலகில் எல்லா நாட்டிலில் இருந்தும் பணம் போகுது அதை விட அவர்கள் அரசிடமும் உதவி பெறுகிறார்கள் ஈ பி டி பி கூட உதவி பண்ணுது எப்படி சர்வோதைய செயல் பாடுகள் எல்லாம் உங்கள் செயலாக பார்க்கபடுது இது ஒரு அதிகார மீறல் அல்லவா ....

 

நான் இங்கு இணைக்கும் செய்திகள் படங்கள் நீங்கள் எதோ பிரான்ஸ் ஒன்றியம் தான் புங்குடுதீவை தோளில் தூக்கி வைத்து இருபது போல எழுதுவதால் சொலவதால் தான் வேறு மக்களும் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று காடவே தவிர வேறு நோக்கம் அற்றது ..

ஆக நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்கள் சிட்டை தருவர் இதே நானும் பத்து ரூபா கொடுத்தால் எனக்கு இப்படி ஒரு சிட்டை வரும் அது எல்லாம் நான் மட்டும் என்னும் வகையில் அடங்காது ...

 

 

நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம். 
நிலைய உறுப்பினரும், முன்பள்ளியின் பழைய மாணவருமான சிறிகரன் ரவி (தற்போது வவுனியா) சிவலைப்பிட்டி முன்பள்ளி ஆசிரியருக்கான ஐப்பசி மாத சம்பளத்தை (3000ரூபாய்) தந்துதவியமைக்காக நிலைய நிர்வாகம் சார்பாகவும், முன்பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்!

 

இங்கு உள்ள செய்தி என்ன சொல்லுது நாங்கள் அணைத்து முன் பள்ளிக்கும் பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அங்கு நிலைமை வேறு அக்க உள்ளவன் உதவி பண்ணுறன் ..

 

நாம் இங்கு இணைய வெளியில் விளம்பரம் தேடுறம் .

 

 

எதையும் ஆராயாமல் இறக்குவது கிடையாது நாம் பல தூதுகள் எமக்கும் அனுப்ப பட்டது சலுகை தரலாம் அடக்கு என்று வாங்கிட்டு நீங்கள் சொலவது போல ஜால்ரா போடா எல்லாம் என்னால் முடியாது ..

 

என் மக்கள் என் ஊர் நான் பேசுவேன் .

 

Link to comment
Share on other sites

அஞ்சரன் அண்ணா,

விசுகு அண்ணா தாங்கள் மட்டும் தான் செய்கிறோம் வேறு யாரும் செய்வதில்லை என்று கூறவில்லை. தாமும் செய்திருக்கிறோம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இப்பொழுது இங்கு இணைத்த பல படங்கள் கூட இதுவரைக்கும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்ற உங்கள் கேள்விக்கு பதிலாகவே இணைத்துள்ளார்.

ஆக ஆதாரம் இணைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பீர்கள், ஆதாரம் இணைத்தால் விளம்பரத்துக்கு இணைக்கிறார் என்பீர்கள்.

இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்பது தான் உங்கள் பொலிசியா?

Link to comment
Share on other sites

அஞ்சரன் அண்ணா,

விசுகு அண்ணா தாங்கள் மட்டும் தான் செய்கிறோம் வேறு யாரும் செய்வதில்லை என்று கூறவில்லை. தாமும் செய்திருக்கிறோம் செய்துகொண்டிருக்கிறோம் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் இப்பொழுது இங்கு இணைத்த பல படங்கள் கூட இதுவரைக்கும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்ற உங்கள் கேள்விக்கு பதிலாகவே இணைத்துள்ளார்.

ஆக ஆதாரம் இணைக்காவிட்டால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பீர்கள், ஆதாரம் இணைத்தால் விளம்பரத்துக்கு இணைக்கிறார் என்பீர்கள்.

இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என்பது தான் உங்கள் பொலிசியா?

சர்வோதையம் பொது நிர்வாகம் அது நான் பிறந்த காலம் தொட்டு இருக்கு துளசி ...

 

நான் கேட்பது ஒன்றியம் தனிபட்ட ரீதியா என்ன செய்யுது ........

 

நாலுபேர் கொடுக்கும் போது நானும் கொடுத்திட்டு நானும் கூட என்று சொல்வது தப்பு ..

 

ஒன்றியம் ஏதாவது ஒன்றை பொறுப்பெடுத்து நாம் இதை செய்கிறோம் என்று செய்தால் அப்படி ஒவ்வெரு நாடு ஆக்கள் ஒன்றை செய்ய வேகமா வளர்ச்சி இருக்கும் இது அப்படி இல்லை கிணறு இறைக்க போனா எல்லோரும் கிணத்தை இறைப்பது .....பள்ளிக்கு எதாவது செய்யுங்க என்றால் எல்லோரும் பென்சிலை வாங்கி கொடுப்பது பிறகு அப்படியே கிடப்பில் விடுவது .

Link to comment
Share on other sites

சர்வோதையம் பொது நிர்வாகம் அது நான் பிறந்த காலம் தொட்டு இருக்கு துளசி ...

நான் கேட்பது ஒன்றியம் தனிபட்ட ரீதியா என்ன செய்யுது ........

நாலுபேர் கொடுக்கும் போது நானும் கொடுத்திட்டு நானும் கூட என்று சொல்வது தப்பு ..

ஒன்றியம் ஏதாவது ஒன்றை பொறுப்பெடுத்து நாம் இதை செய்கிறோம் என்று செய்தால் அப்படி ஒவ்வெரு நாடு ஆக்கள் ஒன்றை செய்ய வேகமா வளர்ச்சி இருக்கும் இது அப்படி இல்லை கிணறு இறைக்க போனா எல்லோரும் கிணத்தை இறைப்பது .....பள்ளிக்கு எதாவது செய்யுங்க என்றால் எல்லோரும் பென்சிலை வாங்கி கொடுப்பது பிறகு அப்படியே கிடப்பில் விடுவது .

விசுகு அண்ணா இணைத்தது கூட பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒருசிலவற்றை பொறுப்பெடுத்து வழங்கும் உதவிகள் தான்.

எனக்கு புங்குடுதீவு பற்றி அவ்வளவாக தெரியாது. இதுவரை அங்கு சென்றதுமில்லை. சிவிலைப்பட்டி முன்பள்ளி என்பதும் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா? ஏனெனில் நீங்கள் தந்த முகநூல் இணைப்பிற்கு சென்று பார்த்தேன். நீங்கள் இணைத்த பதிவிற்கு முன்னர் அவர்கள் போட்ட பதிவில் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்றுள்ளது. அதே போல் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் சம்பளம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள் என ஊகிக்க முடிகிறது.

இரண்டும் ஒரே பள்ளி எனின் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அதில் ஒரு ஆசிரியரை, வேறு சில செலவுகளை பொறுப்பெடுத்திருக்கலாம். வேறு நபர்கள் வேறு ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கலாம். இரண்டும் வேறு வேறு பள்ளிகள் எனின் அவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறு இவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறாக இருக்கலாம்.

அதேபோல் 4 பேர் கொடுப்பது போதாவிட்டால் ஒரு பகுதியை இவர்கள் கொடுக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

கிணறு இறைத்து துப்பரவாக்கப்பட்டதாக விசுகு அண்ணா இணைத்த ஆதாரத்தில் 2009 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே முன்னர் அவர்கள் செய்தார்கள். இப்பொழுது வேறு நபர்கள் செய்வது பற்றிய படத்தை நீங்கள் இன்னொரு திரியில் இணைத்திருந்தீர்கள். இங்கு ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்யக்கூடாது என்றால் விசுகு அண்ணாவை பிழை பிடிப்பதை விட நீங்கள் இணைத்த செய்தியை நடைமுறைப்படுத்துவோரை தான் பிழை பிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு ஆதரவு.

நீங்கள் ஏனையோர் செய்யும் விடையங்களை யாழில் இணைக்கலாம். ஆனால் ஒவ்வொருதடவை இணைக்கும் போதும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை குறை சொல்லும் ஒரு கருத்தையும் சேர்த்து எழுதுகிறீர்கள்.

உங்கள் ஊர் முன்னேற வேண்டும், அதுபற்றிய தகவல்களை பகிர வேண்டும் என்பதை விட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை பிழை பிடிக்கும் நோக்கிலேயே அந்த தகவல்களை பகிர்கிறீர்கள் என்பது வாசிக்கும் அனைவருக்குமே தெரியும்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா இணைத்தது கூட பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் ஒருசிலவற்றை பொறுப்பெடுத்து வழங்கும் உதவிகள் தான்.

எனக்கு புங்குடுதீவு பற்றி அவ்வளவாக தெரியாது. இதுவரை அங்கு சென்றதுமில்லை. சிவிலைப்பட்டி முன்பள்ளி என்பதும் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்பதும் ஒன்றா அல்லது வேறு வேறா? ஏனெனில் நீங்கள் தந்த முகநூல் இணைப்பிற்கு சென்று பார்த்தேன். நீங்கள் இணைத்த பதிவிற்கு முன்னர் அவர்கள் போட்ட பதிவில் சிவிலைப்பட்டி சனசமூக முன்பள்ளி என்றுள்ளது. அதே போல் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் சம்பளம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளார்கள் என ஊகிக்க முடிகிறது.

இரண்டும் ஒரே பள்ளி எனின் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அதில் ஒரு ஆசிரியரை, மாணவர்களை பொறுப்பெடுத்திருக்கலாம். வேறு நபர்கள் வேறு ஆசிரியர்களுக்கு உதவிகள் வழங்கலாம். இரண்டும் வேறு வேறு பள்ளிகள் எனின் அவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறு இவர்கள் உதவி செய்யும் பள்ளி வேறாக இருக்கலாம்.

அதேபோல் 4 பேர் கொடுப்பது போதாவிட்டால் ஒரு பகுதியை இவர்கள் கொடுக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

கிணறு இணைத்து துப்பரவாக்கப்பட்டதாக விசுகு அண்ணா இணைத்த ஆதாரத்தில் 2009 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே முன்னர் அவர்கள் செய்தார்கள். இப்பொழுது வேறு நபர்கள் செய்வது பற்றிய படத்தை நீங்கள் இன்னொரு திரியில் இணைத்திருந்தீர்கள். இங்கு ஒருவர் செய்ததை இன்னொருவர் செய்யக்கூடாது என்றால் விசுகு அண்ணாவை பிழை பிடிப்பதை விட நீங்கள் இணைத்த செய்தியை நடைமுறைப்படுத்துவோரை தான் பிழை பிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு ஆதரவு.

நீங்கள் ஏனையோர் செய்யும் விடையங்களை யாழில் இணைக்கலாம். ஆனால் ஒவ்வொருதடவை இணைக்கும் போதும் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை குறை சொல்லும் ஒரு கருத்தையும் சேர்த்து எழுதுகிறீர்கள்.

உங்கள் ஊர் முன்னேற வேண்டும், அதுபற்றிய தகவல்களை பகிர வேண்டும் என்பதை விட புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தை பிழை பிடிக்கும் நோக்கிலேயே அந்த தகவல்களை பகிர்கிறீர்கள் என்பது வாசிக்கும் அனைவருக்குமே தெரியும்.

ஏனெனில் ஒன்றியம் எல்லாமே தங்கள் செய்வதை காட்டுவதால் அவ்வாறான சொல்பதம் பாவிக்க நேருது ...இவர்களை மட்டும் இல்லை அனைத்து ஒன்றியத்துடனும் முரண்பாடுகள் பட்டு இருக்கிறோம் பேசி இருக்கிறோம் ஆனால் இவர்கள்தாம் எல்லாவற்றையம் தூக்கி பிடித்து எப்படி நீ கேள்வி கேட்ப ...நீ யாரு ..காசு தந்தியா ...அங்கத்தவரா என்று விமர்சனத்தை எதிர்கொள்ளது எம்மை நோக்கி திருப்பி விடும் வேலையே செய்கிறார்கள் ...

 

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

 

நான் இணைய வெளியில் சுய முகவரியுடன் நின்றே தவறுகளை சொல்கிறேன் ஆனால் அவர்கள் முகம் இல்லா போலி கணக்குகள் உருவாக்கி என்னை தாக்கும் வேலையை செய்கிறார்கள் முடிந்தால் இணைய வெளியில் உண்மை முகத்துடன் வந்து என்னுடன் பேச சொல்லுங்கள் நீங்கள் தப்பு செய்யாவிட்டால் தாராளமா வரலாம் தானே ...

 

ஒன்றியம் இன்ன பொறுப்பு உனக்கு என்ன பிரச்சினை என்று ...அதை விடுத்து ஒளிந்து நின்று தாக்குவது ஆக்களை விட்டு மிரட்டல் தொனியில் பேசுவது சின்ன பிள்ளை தனமான செயலுகள் எல்லாம் .

Link to comment
Share on other sites

வின்ட்சரில் அமெரிக்காவுக்கு பாலம் கட்டுகிறார்கள். எனது வரிப்பணமும் அதில இருக்கு.. ஏன் கட்டுமானம் தாமதமாகுது என்று கேட்டால் நீ மட்டும்தான் குடுத்தியா என்று கேட்குது அரசாங்கம்.. :D என்ன செய்யலாம்?? :wub:

Link to comment
Share on other sites

ஏனெனில் ஒன்றியம் எல்லாமே தங்கள் செய்வதை காட்டுவதால் அவ்வாறான சொல்பதம் பாவிக்க நேருது ...இவர்களை மட்டும் இல்லை அனைத்து ஒன்றியத்துடனும் முரண்பாடுகள் பட்டு இருக்கிறோம் பேசி இருக்கிறோம் ஆனால் இவர்கள்தாம் எல்லாவற்றையம் தூக்கி பிடித்து எப்படி நீ கேள்வி கேட்ப ...நீ யாரு ..காசு தந்தியா ...அங்கத்தவரா என்று விமர்சனத்தை எதிர்கொள்ளது எம்மை நோக்கி திருப்பி விடும் வேலையே செய்கிறார்கள் ...

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

நான் இணைய வெளியில் சுய முகவரியுடன் நின்றே தவறுகளை சொல்கிறேன் ஆனால் அவர்கள் முகம் இல்லா போலி கணக்குகள் உருவாக்கி என்னை தாக்கும் வேலையை செய்கிறார்கள் முடிந்தால் இணைய வெளியில் உண்மை முகத்துடன் வந்து என்னுடன் பேச சொல்லுங்கள் நீங்கள் தப்பு செய்யாவிட்டால் தாராளமா வரலாம் தானே ...

ஒன்றியம் இன்ன பொறுப்பு உனக்கு என்ன பிரச்சினை என்று ...அதை விடுத்து ஒளிந்து நின்று தாக்குவது ஆக்களை விட்டு மிரட்டல் தொனியில் பேசுவது சின்ன பிள்ளை தனமான செயலுகள் எல்லாம் .

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

ஒரு ஆறுபேர் சேர்த்து எம்மால் ஆனா சமூக செயல்பாடு அதாவது செய்வம் என்று எங்கள் சொந்த பணத்தை போட்டு ஒரு பத்திரிகை வெளிக்கொண்டு வந்தோம்.

.........

.........

எங்கள் சொந்த பணத்தில் நாம் ஒரு முயற்சி செய்கிறோம் அதை விடுத்து ஊரான் பணத்தில் செய்ததுக்கு எங்க பெயர் போடும் ஆசை எங்களுக்கு இல்லை .

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணன், Just my opinion,

இப்படியான எதிர்மறைக் கருத்துக்களுக்கு பதில் தருவதை விடுத்து உங்கள் சேவையில் கவன‌ம் செலுத்துங்கள்.  தேவையேற்படின் போது மாத்திரம் பதிலளியுங்கள். அஞ்சரனுடைய கருத்துக்கள் constructive ஆகத் தெரியவில்லை, ஆக நீங்கள் இதற்கு பதில் எழுதுவத‌ன் மூலம் யாரும் பயன்டையப் போவதில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆக  புங்குடுதீவு சர்வோதையம் செய்வது எல்லாம் தாங்கள் செய்வதா இவ்வளவு அபாண்டமா கொண்டுவந்து போட்டு நியாயம் தேடும் உங்கள் நிலை எனக்கு கவலை அளிக்கிறது ...

 

புங்குடுதீவு சர்வோதயத்துக்கு உலகில் எல்லா நாட்டிலில் இருந்தும் பணம் போகுது அதை விட அவர்கள் அரசிடமும் உதவி பெறுகிறார்கள் ஈ பி டி பி கூட உதவி பண்ணுது எப்படி சர்வோதைய செயல் பாடுகள் எல்லாம் உங்கள் செயலாக பார்க்கபடுது இது ஒரு அதிகார மீறல் அல்லவா ....

 

நான் இங்கு இணைக்கும் செய்திகள் படங்கள் நீங்கள் எதோ பிரான்ஸ் ஒன்றியம் தான் புங்குடுதீவை தோளில் தூக்கி வைத்து இருபது போல எழுதுவதால் சொலவதால் தான் வேறு மக்களும் அங்குள்ள மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று காடவே தவிர வேறு நோக்கம் அற்றது ..

ஆக நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்கள் சிட்டை தருவர் இதே நானும் பத்து ரூபா கொடுத்தால் எனக்கு இப்படி ஒரு சிட்டை வரும் அது எல்லாம் நான் மட்டும் என்னும் வகையில் அடங்காது ...

 

 

நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம். 

நிலைய உறுப்பினரும், முன்பள்ளியின் பழைய மாணவருமான சிறிகரன் ரவி (தற்போது வவுனியா) சிவலைப்பிட்டி முன்பள்ளி ஆசிரியருக்கான ஐப்பசி மாத சம்பளத்தை (3000ரூபாய்) தந்துதவியமைக்காக நிலைய நிர்வாகம் சார்பாகவும், முன்பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்!

 

இங்கு உள்ள செய்தி என்ன சொல்லுது நாங்கள் அணைத்து முன் பள்ளிக்கும் பணம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் அங்கு நிலைமை வேறு அக்க உள்ளவன் உதவி பண்ணுறன் ..

 

நாம் இங்கு இணைய வெளியில் விளம்பரம் தேடுறம் .

 

 

எதையும் ஆராயாமல் இறக்குவது கிடையாது நாம் பல தூதுகள் எமக்கும் அனுப்ப பட்டது சலுகை தரலாம் அடக்கு என்று வாங்கிட்டு நீங்கள் சொலவது போல ஜால்ரா போடா எல்லாம் என்னால் முடியாது ..

 

என் மக்கள் என் ஊர் நான் பேசுவேன் .

தலையங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கு

புங்கடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நிதி  வழங்கப்படும் முன் பள்ளிகள் என்று...

 

இந்த கருத்தில்

சர்வோதயம்  நல்லது என்கிறீர்கள்

எல்லொருக்கும் ஒரே துண்டைதருவார்கள் என்றும் சொல்கிறீர்கள்

நீங்கள் சந்தேகப்படுவது

எம்மையா?

சரவோதயத்தையா??

 

அடுத்து

எல்லாமே பதிவில் உள்ளது

இந்த சிவலபிட்டி சனசமூகநிலையம் எம்மிடமும் வேறு ஆட்களிடமும் பணம் வாங்கியிருக்கிறார்களா என்பது கவனிக்கப்படும்.

 

அடுத்து  அனைத்து முன் பள்ளிகளையும் நாம் செய்கின்றோம் எங்கும் எழுதவில்லை

3 பாடசாலைகள் வேறு ஆட்களால் நடாத்தப்படுகின்றன என நினைக்கின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  அஞ்சரனுக்கு.......

 

யாழ் களமென்பது ஒரு குடும்பம் போன்றது

இங்குள்ளவர்கள் ஒவ்வொரு துறையில் வல்லுநர்கள்

அனுபவசாலிகள்

பொதுச்சேவையில் தம்மை வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.....

 

இங்கு ஆதாரமில்லாது

தமிழருக்கு உதவும் 

ஒரு உறுப்பினர்   மீதோ

அமைப்பு சார்ந்தோ கண்டபடி எழுதமுடியாது.....

அரிப்பெடுப்பதற்காக சொறிந்து விட்டு  போகமுடியாது...

 

இங்கு எழுதப்பட்ட கருத்தாளர் பலரதும் கருத்துக்களை பார்த்து

(எதிரிக்கு எதிரி என எனக்கெதிரான கருத்துக்களுக்கு பச்சை போடும் மூன்று பேர் கூட

இங்கு உங்களுக்கு பச்சை போடவில்லை)

அதை புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.....

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துடனான தங்கள் கருத்து வேற்றுமையை கலந்து பேச அவர்கள் தயாராகவே உள்ளார்கள்

அதற்காக இத்தனை எழுதிய பின்பும்

அதன் தலைவர்

மற்றும் அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர்

உங்களுக்கு வணக்கம் சொல்லி  கை கொடுத்துள்ளனர்.

அத்துடன் உங்களது நண்பர் இருவர் மூலம் பேச வருமாறு அழைத்துள்ளனர்

அந்த நல்லெண்ண சகிச்சையை ஒரு ஒற்றுமைக்கான தூண்டுதலாக எடுத்துக்கொண்டு

அவர்களுடன் பேசுங்கள்  என்பதே எனது வேண்டு கோள்....

 

பிழைவிடாத மனிதரில்லை

எதுவுமே நூறுவீதம் சரியாக செய்யமுடியும் எனவும் நம்பவில்லை....

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாரீர்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி அஞ்சரன் ,சங்கத்தை நோண்டுறத இதோட விட்டிட்டு உங்க சார்பா ஒரு மகளிர் முன்னேற்றசங்கத்தை தொடங்குங்கோ:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

துளசி ஒருவரை நேரில் பார்க்கும் போது நல்ல படியாக கதைத்தால் உடனே அவர் நல்லவர்,அப்படி செய்ய மாட்டார் என்ட‌ முடிவுக்கு வந்து விடாதீர்கள்.அதற்காக விசுகு அண்ணா கூடாதவர் என்று நான் சொல்ல வரவில்லை[பொதுவாக என் கருத்தை சொன்னேன்.].அவர்களுக்குள் என்ன நடக்குது எனத் தெரியாமல் நாங்கள் இடையில் புகுந்து கதைப்பது பிழை என்பது எனது கருத்தாகும்.நன்றி.வணக்கம்

Link to comment
Share on other sites

துளசி ஒருவரை நேரில் பார்க்கும் போது நல்ல படியாக கதைத்தால் உடனே அவர் நல்லவர்,அப்படி செய்ய மாட்டார் என்ட‌ முடிவுக்கு வந்து விடாதீர்கள்.அதற்காக விசுகு அண்ணா கூடாதவர் என்று நான் சொல்ல வரவில்லை[பொதுவாக என் கருத்தை சொன்னேன்.].அவர்களுக்குள் என்ன நடக்குது எனத் தெரியாமல் நாங்கள் இடையில் புகுந்து கதைப்பது பிழை என்பது எனது கருத்தாகும்.நன்றி.வணக்கம்

விசுகு அண்ணாவை நேரில் சந்தித்ததை வைத்து நான் இங்கு கருத்து கூறவில்லை. என்னை பொறுத்தவரை நேரில் சந்திப்பது வேறு. இங்கு கருத்து எழுதுவது வேறு.

Link to comment
Share on other sites

தம்பி  அஞ்சரனுக்கு.......

 

யாழ் களமென்பது ஒரு குடும்பம் போன்றது

இங்குள்ளவர்கள் ஒவ்வொரு துறையில் வல்லுநர்கள்

அனுபவசாலிகள்

பொதுச்சேவையில் தம்மை வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.....

 

இங்கு ஆதாரமில்லாது

தமிழருக்கு உதவும் 

ஒரு உறுப்பினர்   மீதோ

அமைப்பு சார்ந்தோ கண்டபடி எழுதமுடியாது.....

அரிப்பெடுப்பதற்காக சொறிந்து விட்டு  போகமுடியாது...

 

இங்கு எழுதப்பட்ட கருத்தாளர் பலரதும் கருத்துக்களை பார்த்து

(எதிரிக்கு எதிரி என எனக்கெதிரான கருத்துக்களுக்கு பச்சை போடும் மூன்று பேர் கூட

இங்கு உங்களுக்கு பச்சை போடவில்லை)

அதை புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.....

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்துடனான தங்கள் கருத்து வேற்றுமையை கலந்து பேச அவர்கள் தயாராகவே உள்ளார்கள்

அதற்காக இத்தனை எழுதிய பின்பும்

அதன் தலைவர்

மற்றும் அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர்

உங்களுக்கு வணக்கம் சொல்லி  கை கொடுத்துள்ளனர்.

அத்துடன் உங்களது நண்பர் இருவர் மூலம் பேச வருமாறு அழைத்துள்ளனர்

அந்த நல்லெண்ண சகிச்சையை ஒரு ஒற்றுமைக்கான தூண்டுதலாக எடுத்துக்கொண்டு

அவர்களுடன் பேசுங்கள்  என்பதே எனது வேண்டு கோள்....

 

பிழைவிடாத மனிதரில்லை

எதுவுமே நூறுவீதம் சரியாக செய்யமுடியும் எனவும் நம்பவில்லை....

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாரீர்..........

நன்கு அறிவேன் அதுக்கான காலத்துக்கு காத்திருந்தேன் ...நான் தனியா சத்திப்பது  சரியா இருக்காது என்பதால் இவைகள் பற்றி கதைக்கும் பிற நண்பர்களுடன் பேசி இருந்தேன் அவர்கள் தங்களுக்கான லீவு நாள் பொறுத்து பேசலாம் என்று சொன்னதால் நான் சரி என அதை விட்டு இருந்தேன் ...

 

ஆக நேற்று நீங்கள் ஒருமாதம் கழிந்து வந்து கருத்து எழுதியதன் விளைவே நான் கருதெழுத வேண்டிய நிலைக்கு வந்தேன் ...அவருடன் பேசியதன் பின் நான் இங்கு ஒன்றியம் சம்மந்தமான கருத்து எழுதுவதை தவிர்த்து வந்தன்  என்பதை நீங்கள் புரிந்திருக்க வேண்டும் .

நான் கேட்ட கேள்விக்கும் கொடுத்த விளக்கத்துக்கும் இன்னமும் நீங்கள் பதிலளிக்கவில்லை. சரி போகட்டும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான் புங்குடுதீவு மக்களுக்கு செய்கிறார்கள், வேறு யாருமே எதையுமே செய்வதில்லை என்று விசுகு அண்ணா எழுதியதில்லை. ஒருவேளை அவர் அப்படி சொன்னதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் புரிந்துணர்வு குறைபாடு.

விசுகு அண்ணா பற்றி ஆதாரமற்று குற்றம் சாட்டுவதை நான் நம்ப முடியாது.

நீங்கள் இணையவெளியில் உங்கள் சொந்த படத்தை போட்டு விட்டு எழுதுவதற்காக அவரும் அப்படி எழுத வேண்டிய கட்டாயமில்லை. நேரில் சென்று சந்திப்பவர்களுக்கு தனது முகத்தை காட்டி உரையாடுகிறார்.

போலி கணக்கில் உங்களை யாரும் வெருட்டினால் அது விசுகு அண்ணா தான் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

இது இன்னொரு திரியில் நீங்கள் விசுகு அண்ணாவுக்கு எழுதியது. நீங்கள் 6 பேர் சேர்ந்து உங்கள் சொந்த பணத்தில் இயங்குவது போல் தான் புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் தமது அங்கத்தவர்களின் பணத்தில் இயங்குகிறது.

துளசி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கு நடக்கும் கருத்து மோதல் என்பது ஒன்றியத்துடன் ஆனது அதை நிங்கள் விசுகு அண்ணை நோக்கி எதுக்கு திருப்பிரியல் என்றுதான் புரியவில்லை ..

 

அவர் ஒன்றிய நிர்வாகத்தில் இருப்பதால் பதில் அளிக்கிறார் ஒழிய மற்றும்படி இங்கு விசு என்னும் தனிமனிதனை நான் கேள்வி கேட்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

துளசி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இங்கு நடக்கும் கருத்து மோதல் என்பது ஒன்றியத்துடன் ஆனது அதை நிங்கள் விசுகு அண்ணை நோக்கி எதுக்கு திருப்பிரியல் என்றுதான் புரியவில்லை ..

அவர் ஒன்றிய நிர்வாகத்தில் இருப்பதால் பதில் அளிக்கிறார் ஒழிய மற்றும்படி இங்கு விசு என்னும் தனிமனிதனை நான் கேள்வி கேட்கவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் .

விசுகு அண்ணா பற்றி நீங்கள் தான் இப்படி எழுதியது.

இங்கு நடக்கும் எல்லவாரையும் அவர் வெளியில் கொண்டிபோய் இவன் இப்படி சொல்லிட்டு திரியுறான் அவரை அடக்கணும் என்று பலருடன் பேசி இருக்கிறார் பலர் என்னை தொலைபேசியில் அழைத்து எதுக்கு உனக்கு வீண் பிரச்சினை என்று அறிவுரை சொல்லியும் உள்ளனர் ......

Link to comment
Share on other sites

விசுகு அண்ணா பற்றி நீங்கள் தான் இப்படி எழுதியது.

 

அவரே அதை மேலே குறிப்பிட்டு உள்ளார் நிர்வாகத்துடன் என்று .

Link to comment
Share on other sites

அவரே அதை மேலே குறிப்பிட்டு உள்ளார் நிர்வாகத்துடன் என்று .

அனைவரும் பார்க்க கூடிய திரியில் நீங்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பற்றி எழுதும் விமர்சனத்தை / அவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கேள்வியை புங்குடுதீவு மக்கள் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் அனைவரிடமும் கொண்டு சென்று உங்கள் கேள்விக்கு பதிலளிப்பதில் எந்த தவறும் இல்லை.

உங்களை அடக்க வேணும் என்றெல்லாம் விசுகு அண்ணா சொன்னதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டு பற்றி தான் நான் சுட்டிக்காட்டினேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.