Jump to content

மோடியுடன் பேச விக்னேஸ்வரன் விருப்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இருக்கும் மக்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே சந்தோசத்தை கூட அனுபவிக்க கூடாது என்பது தான் வன்னியன் ஜயாவின் நோக்கம் போல

இல்லையம்மா..

 

மக்களின் போருக்கு முந்தைய மனநிலையை, போராட தயாரில்லாமைக்காகவே அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் இங்கிலாந்தின் pubs எல்லாம் அவுஸ் நியூஸிலாந்து கார் தான் வேலைசெய்யுனிம். அவுசில என்ன பஞ்சமோ, கடவுளே :)

 

சிறிலங்காவுக்கும்,இந்தியாவுக்கு, சீனாவுக்கும் வேலை விசாவில் அல்லது அகதியாக சென்றா வேலை செய்கிறார்கள் இல்லையே ...மீண்டும் இன்னுமொரு செல்வந்த நாட்டுக்குத்தான் செல்கின்றார்கள்......

Link to comment
Share on other sites

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.

 

நானும் உப்படித்தான் முதலில் நினைச்சன்....ஆனால் புலம்பெயர்ந்து,பல இடங்களில் பலரை சந்திக்கும் பொழுது அவர்களும் யாழ்ப்பாணிக்கு சலைத்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொண்டேன்....

Link to comment
Share on other sites

சரி இனித்தலையங்கத்திற்கு வருவோம். மோடி விக்கியுடன் பேசட்டும், பேசாமல் விடட்டும் முதலில் ஐ நா விசாரணைக்குழுவை இந்தியாவில் அனுமதித்து ஒத்துழைத்து தனது நேர்மையை தமிழர்களுக்கும், உலகிற்கும் காட்டட்டும். ஒருபக்கத்தால் சு.சுவாமியை இலங்கையுடன் உறவாடவிட்டு மறுபக்கம் கூட்டமைப்பை அழைத்து பேசும் நிலை ஒரு தந்திரமாக தமிழர்களை பாவித்து இலங்கையை கைக்குள் வைக்கவா? அல்லது ஐ நா விசாரணைகளில் இருந்து இலங்கையை தப்ப வைக்க (கூட்டணியின் மூலம்) ஆடும் வேசமா? அல்லது உண்மையில் தமிழர்களுக்கு நன்மை செய்யவா? காலம் கதை சொல்லும்.. நம்பி, நம்பி நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..வழமைபோல்..சு.சு

Link to comment
Share on other sites

 

யாழ் இந்துவில் VVT ஐச் சேர்ந்த ஒரு ஆசிரியர் கற்பித்தார். 
 
கேள்விகள் கேட்டு பதில்களை வரைவிலக்கணமாகத் தருவது அவர் வளமை.
 
கே: யாழ்ப்பாணி என்பவன் யார் ?
 
ப: ஒருவன் பசியால் மிகவும் வாடி இருக்கும் போது அவனுக்கு ஒரு கோப்பையில் உணவு கொடுக்க அதை அவன் உண்டு பின் திரும்பி இருந்து அந்தக் கோப்பைலேயே மலம் கழிப்பானாகில் அவனே யாழ்ப்பாணி.

 

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

Link to comment
Share on other sites

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

 

 

ஒருவன் தன்னை கெடுக்கிறான் என தெரிந்து கொண்டும் அவனோடு  தொடர்ந்து சேர்ந்து இருப்பது எவ்வளவு முட்டாள் தனம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

இந்தியா ..... பணம் ஆயுதம் பயிற்சி  எல்லாம் ..............
புலிகள் தமிழர்களுக்காக போராடி விடுதலை பெற வேண்டும் என்ற வெள்ளை மனதுடன் தானே கொடுத்தார்கள்?
 
இறுதிவரை புலிகள் அதைதானே செய்தார்கள் ??
 
இதிலே பெப்பே பாப்பே பூப்பே என்பது என்ன ? சுத்தமா புரியவில்லை. 
Link to comment
Share on other sites

முழுக்க முழுக்க உதைத்தான் புலிகள் இந்தியாவிற்கு செய்தார்கள் .

பின்தளம் ,பயிற்சி ,ஆயுதம் ,பணம் எல்லாம் பெற்று பிறகு அவர்களுக்கே பேப்பே காட்ட வெளிக்கிட்டார்கள் .

 

 

 

சமீபத்தைய (2009 இற்குப் பின்னான ) நிகழ்வுகளுக்கும், இத்திரியில் எமக்கு நன்மை செய்ய, நட்புடன் அணுகும் மோடிக்கும் இந்தியாவிற்கும் எதிரான கருத்துக்களுக்குமே அதை எழுதினேன். இத்திரியுடன் மட்டும் சம்பந்தப்பட்ட கருத்து அது.
 
புலிகள், இந்திய அமைதிப்படை, ராஜீவ் கொலை போன்ற சம்பவங்களும் தாண்டி இந்தியாவுடனான உறவுகளை நாம் பலப்படுத்த வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா,இலங்கை,தமிழர் என்னும் முத்தரப்பில் இதுவரை காலமும் இலங்கையே மேலாதிக்கம் செலுத்தியது அப்போதைய இராஜீவ் அரசிற்கு இலங்கையரசு வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை இலஙகையின் தாளத்திற்கு இந்தியா ஆடவேண்டியதாயிற்று "தேன் பொறி" நடவடிக்கையில் உன்னிகிருஸ்ணன் ஒரு சில்லறை சந்தோசத்திற்காக தனது இந்திய நாட்டை அமெரிக்காவிடம் காட்டிக்கொடுத்ததன் மூலம் இந்திய அரச இயந்திரத்தின் ரிமோட்டை இலங்கையிடம் ஒப்படைத்தார். ஆனால் நிலமை இப்போது வேறு மாதிரி பனிப்போர் பங்காளிகள் இல்லை,இந்திய தலமை ஒரு உறுதியான தீர்வெடுக்கக்கூடிய நிலை,சர்வதேச அளவில் இலங்கயின் செல்வாக்கு குறைந்து பாதாள உலக அர்சுகளையே நண்பர்களாக்க வேண்டிய நிலையை உலகத்தமிழர் உருவாக்கியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்தாகி 3 மணி நேரத்திற்குள் அமெரிக்காவின் வாழ்த்து வந்ததின் பின்னெரே இந்தியா விழித்துக்கொண்டதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பழைசை அலசுவாதால்  மக்களுக்கு என்ன கிடைக்கும்.இப்படி அலசுற ஆக்கள் எல்லாம் அதி உச்ச உரிமை+வசதிகளை அனுபவிக்கிறவர்கள்தான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாடு தமிழனான என்னை கேட்டால் ஈழ பிரச்சனைக்கு ஒரே தீர்வு இந்தியாவின் ஒரு தனி அதிகாரமிக்க மாநிலமாக மாறுவதுதான். ஈழ தமிழர்களுக்கு இந்த கருத்து கோபத்தை வர வைக்க கூடும் ஆனால் அவர்கள் தங்களின் இருப்பை காத்து கொள்வதற்கு தர்சமையதிற்க்கு இது தான் ஒரே வழி. தமிழ் நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும் வரை ஈழம் உருவாக இந்தியா அனுமதிக்காது. 

 

இதை புரிந்து கொள்ள ஏன் ஈழ தலைமைகளுக்கு தெரிய வில்லை என்று தான் புரிய வில்லை.

 

எக்காரணம் கொண்டும் தமிழகம் இந்தியாவை விட்டு பிரியாது. தமிழ் நாட்டை பிரித்து ஈழத்தை உருவாக்கவே முடியாது. ஏன் என்றால் தமிழ் நாட்டு தமிழர்கள் இந்திய வளர்ச்சி அடையாத 1960 களில் நடந்த திராவிட இயக்கத்தின் கோரிக்கையான தனி திராவிட தேசத்தையே கை கழுவியவர்கள். இப்பொழுது, இந்திய  தமிழர்களும் , தமிழ் நாடும் உலகம் போற்றும் வகையில் முன்னேறி கொண்டு வருகிறது. இருப்பதை விட்டு விட்டு பறக்க நினைக்கவே மாட்டார்கள் அவர்கள். தமிழ் ஈழம் எனும் தனி மாநிலமாக இந்தியாவில் அங்கமானால் கிடைக்கம் நலன்கள் பல. அவர்களுக்கு தமிழ் நாடு என்றும் அரணாக இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.