Jump to content

இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி :lol: . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் :lol:). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ :lol: . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம் வாருங்கள்.

கனடாவில் இருந்து வாறன் என்று சொன்னா ஆதி நம்பவேணுமோ? அதுவும் மூலைக்கு மூலை சோதிடர்கள் சூரிய உதயம் எது ?

சூரிய அஸ்தமனம் எது?

என்றே குறியில்லா அருள் வாக்காளர்கள் அருள் அள்ளி வழங்கினமாமே அங்க போக வேண்டியதுதானே.....

யாழ்க்களமென்றாப்போல் இலவச அருள்வாக்குக் கிடைக்காது....

உள்ள வாரும் சின்னாவிடம் அப்பொயின்ட்மென்ட் எடுத்துக் காத்திரும்! அருள்வாக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

ஆதிக்கு அருள் கூடுகிற நேரம் மட்டும் தான் கிடைக்கும்.

ஆதி என்ன பிழைக்கத் தெரியாத பேர்வழியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வணக்கம் வாருங்கள்.

கனடாவில் இருந்து வாறன் என்று சொன்னா ஆதி நம்பவேணுமோ? அதுவும் மூலைக்கு மூலை சோதிடர்கள் சூரிய உதயம் எது ?

சூரிய அஸ்தமனம் எது?

என்றே குறியில்லா அருள் வாக்காளர்கள் அருள் அள்ளி வழங்கினமாமே அங்க போக வேண்டியதுதானே.....

யாழ்க்களமென்றாப்போல் இலவச அருள்வாக்குக் கிடைக்காது....

உள்ள வாரும் சின்னாவிடம் அப்பொயின்ட்மென்ட் எடுத்துக் காத்திரும்! அருள்வாக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

ஆதிக்கு அருள் கூடுகிற நேரம் மட்டும் தான் கிடைக்கும்.

ஆதி என்ன பிழைக்கத் தெரியாத பேர்வழியா?

என்ன ஆதி உங்கள நம்பி வந்தா உப்பிடிச் சொல்லுறீங்கள். சின்னாட்டச் சொல்லுங்கொ அவருக்கு சிட்னி ஹாபர் ஒய்ஸ்டர் பாறில ஒய்ஸ்டறும் தண்ணியும் வாங்கித்தாறனெண்டு.
Link to comment
Share on other sites

வணக்கம் பிரின்சு. நீங்கள் ஒரு மாகனைப் பொறிஞரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி :lol: . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் :lol:). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ :lol: . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .

அட நீங்கள் ஆதிவாசி சாரின் அருள்வாக்கால் தெரிதும் பாதிக்கப்பட்டவரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுஜிந்தன். சரியான தமிழ்ச்சொல் தெரியாததால் பதிலளிப்பது கடினமாக உள்ளது. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கறுப்பி. நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரின்சு. நீங்கள் ஒரு மாகனைப் பொறிஞரோ?

புது புது சொல்லாய் இருக்கு ஒன்னும் புரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நீங்கள் ஆதிவாசி சாரின் அருள்வாக்கால் தெரிதும் பாதிக்கப்பட்டவரா

என்ன கறுப்பி உப்பிடி கேட்டுப்போட்டீங்க. ஆதியின் அருள்வாக்கு ஒருநாளும் தவறாது தெரியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒரே கிளிக்கா கிலம்பி இருக்கிறிங்க

அடக்கடவுளே.... என்ன கறுப்பி நீங்க கிளிக் காங் என்று.... நம்மளுக்கு உதெல்லாம் அகாது அம்மணி. நான் இங்க வந்திருக்கிறதே சொந்தப் பேரில, அடி கிடி வேண்ட விருப்பமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sujeenthan எழுதியது:

வணக்கம் பிரின்சு. நீங்கள் ஒரு மாகனைப் பொறிஞரோ?

புது புது சொல்லாய் இருக்கு ஒன்னும் புரியல

எனக்கும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கே வணக்கம்

நன்றி சஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கே வணக்கம்

நன்றி சஜீவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே.... என்ன கறுப்பி நீங்க கிளிக் காங் என்று.... நம்மளுக்கு உதெல்லாம் அகாது அம்மணி. நான் இங்க வந்திருக்கிறதே சொந்தப் பேரில, அடி கிடி வேண்ட விருப்பமில்ல.

உங்களுக்கு தெரியுமா இங்கே பெண்களுக்கேன்றே கிளிக் காங் எல்லாம் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன், தூய, புத்தன் வரவேற்றமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதப்பட்டது: சனி புரட்டாதி 30, 2006 1:56 am Post subject:

Prins எழுதியது:

மேற்கோள்:

எல்லாம் ஒரே கிளிக்கா கிலம்பி இருக்கிறிங்க

அடக்கடவுளே.... என்ன கறுப்பி நீங்க கிளிக் காங் என்று.... நம்மளுக்கு உதெல்லாம் அகாது அம்மணி. நான் இங்க வந்திருக்கிறதே சொந்தப் பேரில, அடி கிடி வேண்ட விருப்பமில்ல.

உங்களுக்கு தெரியுமா இங்கே பெண்களுக்கேன்றே கிளிக் காங் எல்லாம் இருக்கு

_________________

kaRuppi

கறுப்பி லண்டனில அந்தக் கண்றாவிய என்ர கண்ணால பாத்தன். கறுமம்...கறுமம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை எணடு காட்டின்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை எணடு காட்டின்ம்
பிறகு ஆண்கள் தங்களை கீழ்மைப்படுத்தினம் என்று கொடி தூக்குவினம். :roll: :roll:
Link to comment
Share on other sites

கறுப்பி எழுதியது:

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை எணடு காட்டின்ம்

ஓ நீங்கள் தானா கரோ(Harrow) பெண்கள் அணித்தலைவி?

:shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.