Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

நிழல்களின் ஒப்பந்தங்களை விட

நிஐங்களின் போராட்டமே சிறந்தது.-

 

படித்ததிலிருந்து..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

560529_539637386070667_236083711_n.jpg?o

 

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக,

ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி,

ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் அவை...

ஏளனம், எதிர்ப்பு, அங்கிகாரம்...!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம்....இந்த நாள் அனைவருக்கும் சிறப்பாக

அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

10968426_619856524780566_127972206438929

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியின்  பல்சுவை அம்சங்களோடு  60 ஆவது பக்கம்.

 

beautiful-sculptures-on-folded-book-art-

 

 

 

 

 

 

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா?

 

jaffna-water-crisis-nanilam1.jpg

 

 

”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்தாள் அந்தக் கிழவி. ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

தனிப்பட்ட பயணமாக ஏழாலை வடக்கு மற்றும் மல்லாகத்திலும் உள்ள கழிவொயிலால் பாதிக்கப்பட்ட கிணறுகளை பார்வையிடவும் மக்களை சந்தித்து உரையாடவும், எனது இரண்டு நண்பர்களுடன் பயணித்தேன். ஒரு நண்பனின் நண்பனை மட்டுமே எங்களுக்கு தெரிந்திருந்தது. அவருடைய கிணற்றை பார்த்து விட்டு அவருடன் உரையாடினோம் .தனது மோட்டர் சைக்கிளையும், ஒரு சைக்கிளையும் எங்களுடைய பயணத்தை தொடர்வதற்காக தந்தார். அவர் சொன்னவற்றிலிருந்து இப்போதைக்கு உங்களிடம் ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்”. யோசிச்சுப் பார் மச்சான், 3 நாளைக்கு இருநூற்றி ஐம்பது ரூவா செலவாகுது நாங்கள் தண்ணி வேண்டிக் குடிக்க, சின்னக்குழந்தைப் பிள்ளைய குளிக்க வார்க்கிறதுக்கு ஒரு அண்ணை மினரல் வோட்டர் தான் பாவிக்கிறார்”.

அடுத்ததாக ஏழாலை வடக்கிற்கு சென்றோம். இலக்கமிடப்பட்டு அங்கங்கே சில நீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டிருந்தன, அருகே சிவப்பு நிற வர்ணத்தால் ”நீரை வீணாக்காதீர்” என்று எழுதப் பட்டிருந்தது. ஒரு கடையில் சென்று வோட்டர் போட்டல் ஒன்று தாங்கோ என்றவாறு உரையாடலைத் தொடங்கினோம் , தண்ணீர் தாங்கிகளில் ஒழுங்காக வருகின்றதா?, குளிப்பதற்கு என்ன செய்கிறீர்கள்?, மினரல் வோட்டர் சனம் வாங்குதா என்று கேட்டுக் கொண்டிருந்த போது அம்பும் வில்லும் சகிதமாக ஒரு வேடுவர் கூட்டம் கடைக்கு வந்தது, ஆதி என்ற நண்பன் அவர்களுடன் உரையாடத் தொடங்கினான்.

”என்ன தம்பிமார் நாடகமோ ?’

‘ஓம் அண்ணை ‘

‘என்ன நாடகம் ?’

 ‘கண்ணப்ப நாயனார் கதை. நாங்கள் வேடுவரா நடிக்கிறம். ‘

மற்ற நண்பனான யதார்த்தன் அம்புகளை பரிசோதிக்க ஆரம்பித்தான் கடை அக்காவுடன் உரையாடி விட்டு வந்தோம். ‘டேய் ஓடிப் போய் அந்த பெடியள பிடிசுக் கதை எண்டான் ஆதி’ நான் புறப்படுவதற்கு முன் ஏற்கனவே கொஞ்ச தூரம் அவர்கள் சென்று விட்டார்கள். ஒரு பள்ளிக்கூடத்தடியில இருந்த தாங்கியில் நீர் குடித்தனர். ஒருவன் துப்பி விட்டு, இது குளோரின் தண்ணியடா என்று குடிக்காமல் வந்தான். ஒருவன் மட்டுமே அவர்களில் நீரை குடிதான், நான் கேட்டேன் ‘ஏன் தம்பி அப்ப மினரல் வோட்டர் குடிப்பியளோ அதுவும் கைச்சல் தானே?’, ‘இல்லை அண்ணை அது நல்லா இருக்கும்’ என்று சொல்லி விட்டு மகா சிவாரத்திரியான அன்று, வேடுவர் குலமாக, இயற்கையை தெய்வமாக வணங்கிய ஒரு காலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் காணவில்லை. திரும்பி வந்தால் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பின் பக்கத்து வீடொன்றில் நுழைந்து கிணற்றை பார்த்தோம். தொட்டியில் தண்ணீரை நிறைத்திருந்தார்கள். எண்ணை கைகளில் மிதந்தது. அந்த நீரில்தான் குளிப்பதாகவும் சமைப்பதாகவும் அந்த வீட்டின் அம்மா சொன்னார்.

‘மிருகங்களுக்கு இந்த நீரைத் தான் தம்பி கொடுக்கிறோம்’ அது என்ன மாதிரி, நல்லமோ கூடாதோ.

 ‘என்னம்மா இஉங்களுக்கு நல்ல தண்ணி இஆடு மாடுகளுக்கு எண்ணைத் தண்ணியோ ?’

‘ என்ன தம்பி செய்யிறது இசமைக்கிறதுக்கே தண்ணியில்லை ‘ என்னிடம் பதில்களிருக்கவில்லை.

‘ அம்மா. போராட்டங்கள் எல்லாம் நடக்குது போற நீங்களே ?’

‘ எங்கட வீட்ட ஒயில் வாரத்துக்கு முன்னமே, எண்ட பெடியன் போனவன்.  இப்ப இப்பிடியாப் போச்சு ‘

‘ சரியம்மா, எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வரும், நாங்கள் திருப்பியும் வருவம் என்று சொல்லி விட்டு வந்தேன். அவர்களிருவரும், இளைஞர்களிடமே பேசிக் கொண்டிருந்தனர்,  இதால போங்க அண்ணை இந்த ரோட்டு முளுக்கலும் எண்ணைதான் என்றார் ஒருவர்.

இந்த உலகத்தின் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் ! வீடுகளும் அப்படித் தான், ஒரு கதவைத் திறக்க. மேலும் மேலும் கதவுகளை அது திறந்து கொண்டே செல்கிறது.

இப்பொழுது ஒரு பாதி இடிந்த கதவற்ற வீடு. ஒரு வயதான ஜோடி, பேரன் பேத்தியோடு நின்றார்கள். கதைத்தோம். ‘மருமகனுக்கு சமைசுக் குடுத்தன் தம்பி. அண்டைக்கு வயித்தால அடியாம், எனக்கும் வையுதுக்க குத்துது’ அவர் கதைத்துக் கொண்டிருக்கும் போதே அந்த தாத்தா, கிணற்றிலிருந்து நீரை தொட்டிக்குள் விடுவதற்காக குழாயை பொருத்தினார், குபு குபுவென்று நீர் பாய்ந்தது. தொட்டியை நிரப்பத் தொடங்கியது. அவருடைய பேர்த்தி ஓடிப் போய் நீரைக் குடித்தாள், தடுக்கப் பாய்ந்தோம்.

‘ என்னம்மா இது ‘

‘என்ன செய்ய தம்பி, அதுகள் சொல் வழி கேட்காதுகள், தாய் வெளிநாட்டில, ஏதும் நடந்தாலும் நாங்க தானே பொறுப்பு.’

‘தங்கச்சி கவனம், இந்தத் தண்ணி குடிக்க கூடாது. குடிச்சா கடி வரும்’ என்று சொன்னோம்.

‘உங்கால இப்பிடியே போங்க சில வீடுகள் இருக்கு ‘ என்று சொன்னார்கள். சென்றோம்.

பட்டம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு அழைப்புக் குரல், திரும்பினோம். ‘எங்க தம்பி போறியள்?’

அவர்களுடனும் கதைத்தோம். அவர்களுடைய வீட்டில் மூன்று பேருக்கு உடலில் புண் மற்றும் அலேர்ஜிக் தன்மையான கொப்புளங்கள் வந்திருந்தன. ஆஸ்பத்திரியில் மருந்து தந்ததாகவும் குணமாகவில்லை என்றும் சொன்னார்கள். தனக்கும் உடம்பில் கடியிருப்பதாக ஒரு அம்மா சொன்னார்.

‘தம்பி இந்த பாட்டிய கேளுங்கோ, சொன்னாலும் கேட்காம கிணத்து தண்ணியத்தான் குடிக்கிறா ?’

‘ என்னமா, வருத்தம் வருமல்லோ என்றேன் ?’

‘என்ன வருத்தம், என்ர கிணத்து தண்ணியக் குடிச்ச ஒண்டும் வராது’ என்று சொன்னார். கிணற்றை பார்த்தோம்,  எண்ணைப் படிவு சாதாரணமாகவே தெரிந்தது. ‘ என்ன தம்பி ஒயில் நிக்குதே ?’ என்றாள் கிழவி.

‘ஓம்’ என்று சொல்லிய பின் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டேன்.

அங்கு நின்ற சிறுவர்கள் வேறு இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றார்கள்.

சில வீடுகளுக்கு சென்று உரையாடினோம். எல்லோருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. இதன் பயங்கரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. பின் அவ்வளவு தூரம் வழிகாட்டிகளாக வந்த சிறுவர் படையை வீடுகளில் சேர்ப்பித்தோம்.  ஆங்கிலத்தில் அவ்வப்போது பேசியதற்காக ஏகமனதாக எல்லோருமே திட்டினார்கள். இனிமேல் ஆங்கிலம் கதைத்தால் பத்து முட்டையை உன்னுடைய வாய்க்குள் அடைவேன் என்ற மிரட்டலுக்கு அடிபணிவதை தவிர வேறு வழியிருக்கவில்லை சொன்னவள் எனது முழங்கால் அளவு நின்ற சிறுமி.

ஆதியின் தூரத்து சொந்தக்காரர்களையும் தற்செயலாக சந்தித்தோம். இநோய் வந்திருப்பவர்களில் சிலர் அவனுடைய உறவினர்கள். எல்லா மக்களையும் உறவாக நேசித்தல்லவா இந்த பயணத்தை தொடங்கினோம். பிறகு அவனுக்கு மட்டும் உறவினர் என்று பிரித்து எழுதி விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள், எல்லோரும் சொந்தங்கள் தான். மனிதர்கள்தான். மறுபடியும் அந்த கிழவி குடும்பத்தை கடந்தே செல்ல வேண்டும். அவர்கள் எங்களை அழைத்தார்கள். அந்த வீட்டில் மின்சாரம் இல்லை. ஆனாலும் அடுப்பில் வைத்து குளோரின் தண்ணீரில் போட்ட டீயை அந்த கிழவி வரவைத்துத் தந்தாள். குடித்து விட்டு நேரமாகிறது என்று அவசரப்படுத்தி வெளிக்கிட்டோம். ”என்ர தண்ணியத் தவிர வேற ஒண்டையும் குடிக்க மாட்டன்” என்று அழுத்தம் திருத்தமாக உலகத்திற்கு அறிவித்த அந்தக் கிழவியை பிரிந்தோம். ஒரே ஒரு முறை மட்டுமே அவளது கண்களை நேரே பார்த்தேன் – ஆழமான இரண்டு கிணறுகளைப் போலிருந்த அந்தக் கண்களில் நீர் நிரம்பியிருந்தது போல் ஒரு பிரமை தோன்றவே, அது கிணறுகளின் மீதான மனுஷி ஒருத்தி யின் காதலை எண்ணியபடி நடந்தேன் நான்.

பின், யாழ்ப்பாணம் திரும்பி வர புறப்பட்டோம். மாலை கரைந்து விட்டது. இருட்டத் தொடங்கியது. நீங்கள் போங்கள் என்று அவர்களை மோட்டார் சைக்கிளில் அனுப்பி விட்டு சைக்கிளில் வெளிக்கிட்டேன். இவரும் போது எப்படி வந்தோம் என்று தெரியவில்லை. அப்படி இப்படியாக வந்து விட்டோம். அப்போது அவ்வளவாக இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவமும் தெரியவில்லை. அதன் பயங்கரங்களின் ஆழம் தெரியவில்லை. ஆனால் இப்போது திரும்பியபோது தான் தெரிந்தது எவ்வளவு தூரம் வந்து விட்டிருந்தோம் என்பது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்..

அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே,

பலர் உன்னை வெறுக்க நேரிடும்....

எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.

கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்..

 

11001917_901977849852545_663949278957785

10352335_766764863373845_452508382641770

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Elijah March, Three-Year-Old Toronto Boy, Dies In Hospital After Going Missing From Home

 

Elijah March, a Toronto boy who wandered out into the Toronto cold, died after being taken to hospital in life-threatening condition on Thursday.

Toronto police confirmed the boy's death in a tweet:

 

 

 

 

"I think we all will grieve for that child and for the family," Chief of Police Bill Blair added on Thursday afternoon.

 

Elijah's grandmother sobbed and hugged friends as she left her apartment Thursday afternoon.

 

"No, no, no," was all she could say through tears.

 

Her long-time friend and neighbour, Millie Dyer, said the family was distraught.

 

"He's very energetic and runs around all over the place," Dyer said moments before hearing of the boy's death.

"He's a very smart little boy."

 

Dyer said Elijah, whom she called "sweet," was over at his grandmother's place all the time and has two aunts who also live in the same apartment complex.

 

"When his mom has to work, Elijah is here. And he goes to daycare just down the street," Dyer said.

 

Elijah March's family had put him to bed Wednesday night, and woke to find him gone around 7:30 a.m. The boy left his home wearing a t-shirt and diapers. Toronto is in the middle of an extreme cold alert and temperatures last night dipped well below -20 C.

 

He was found around 10:15 a.m., just 300 metres from the north Toronto apartment where he was living, according to CTV. Police told the public in a news conference Thursday morning that volunteers found him first, and that police were right behind them.

 

Surveillance camera footage shows a boy resembling Elijah leaving an apartment building in the Allen Road and Highway 401 area around 4:05 a.m., according to CP24.

 

The boy's disappearance sparked a massive search that saw the police deploying units on horseback and a helicopter. Volunteers also helped search for Elijah.

 

Pratatban Thurairajah, from the city's west end, was one of volunteers who helped search for the boy after hearing about the incident on the radio.

 

"I decided to come down to look for him, trying to find him," Thurairajah said. "I wanted to find the boy — trying to do my part."

With files from The Canadian Press

 

http://www.huffingtonpost.ca/2015/02/19/elijah-missing-toronto_n_6712398.html

Link to comment
Share on other sites

நன்றி யாயினி. உங்கள் பக்கங்களை ஒவ்வொரு நாளும் புரட்டுவேன். வலியுள்ள இதயத்திக்கு நீங்கள் இணைக்கும் படங்களும் செய்திகளும் ஒத்தடமாய் அமைகின்றன. தொடருங்கள் . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11001740_812357022172514_570121548096553

உண்மையின் பக்கம் போவதை பலர் விரும்புவதில்லை...

உண்மையை தன் பக்கம் வளைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்..

10955667_10153115728911810_2082948957561

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி. உங்கள் பக்கங்களை ஒவ்வொரு நாளும் புரட்டுவேன். வலியுள்ள இதயத்திக்கு நீங்கள் இணைக்கும் படங்களும் செய்திகளும் ஒத்தடமாய் அமைகின்றன. தொடருங்கள் . 

 

உங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி செந்தமிழாளன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை !

 

உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போத அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.

 

மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -

இங்கு மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சொல்கின்ற மூலிகை ஒன்று இருக்கிறது!

அதன் பெயர் "தொழுகன்னி"

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.