Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை மீண்டும் கண்டது சந்தோசம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை மீண்டும் காணபதில் மகிழ்ச்சி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொரண்டோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது....

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் யாயினியை கண்டதில் பெருமகிழ்ச்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: catகொரணோ வந்தால் இப்படித் தான் இருக்க வேண்டி வரும் ஆகவே வெளியில் உலாத்துவதை தவிர்த்து தங்களைத் தாங்களே பாது காத்து கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: possible text that says 'ANNOUNCEMENT அறிவிப்பு'

கனடாவில், கொரோனா வைரஸ் பரவல் உருவாக்கியுள்ள நெருக்கடிகளால், தங்கள் வருமானத்தை முழுமையாக இழந்த பணியாளர்களுக்கு, மாதாந்தம் 2000 டொலர்கள் வழங்கப்படுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். தற்போதைய சூழல் காரணமாக அவர்கள் தற்காலிகமாக பணியை இழந்திருந்தால், இவ்வாறு 4 மாதங்களுக்கு குறித்த தொகை வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, கோவிட் 19 பாதிப்புகளுக்கு நிவாரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் வெளியிடப்பட்ட 82 பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான உதவித்திட்ட அறிவிப்புக்கு, பாராளுமன்றம் ஏகமானதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

eastfm.

 
Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 மணி நேரத்தில் 738 பேர் கொரோனாவால் பலி : சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்...

 

புதிய தலைமுறையிலருந்து...

 
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை புறக்கணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென டொரோண்டோ காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அவசியம் அற்ற வர்த்தக நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அது பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கப்படுமென, டொரோண்டோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் சௌண்டெர்ஸ் கூறியுள்ளார். ஒண்டாரியோவில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரகால நிலை, இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.Image may contain: one or more people, hat and outdoor

Image may contain: possible text that says 'WARNING எச்சரிக்கை'
 
eastfm.
 
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

In response to the City of Toronto, Ministry Of Long -Term and Ministry of Health COVID-19 pandemic planning and directives, Services and Long-Term Care has suspended all non-essential homemaking services provided by the Homemakers and Nurses Services(HMNS)program,until futher nontice.

 

we apologize for the inconvenience,however, this measure is being taken to ensure the health and safety of yourself , your family,and the well- being of the Hmns staff and the agency staff.

 

community program.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Dear Customers,

Yet again we have received multiple statements saying that an employee at our store has COVID-19. WE WOULD LIKE TO INFORM YOU THAT NONE OF OUR EMPLOYEES HAVE COVID-19. THOSE RUMORS ARE FALSE. This post has been circulating and if you look closely at the bottom, you'll see that this is made in a WORD DOCUMENT.

WE WOULD LIKE TO ADVISE EVERYONE TO PLEASE STOP SHARING THESE FALSE RUMORS AND TO CAREFULLY LOOK AT IT BEFORE SPREADING FALSE NEWS.

MOST IMPORTANTLY THE ADDRESS OF THE STORE IS WRONG!

Furthermore, you can check CTV NEW and there is NO NEWS about ERAA SUPERMARKET. Also, ALL CTV NEWS comes with a time and date and this does not have that.

 

 

Thank you,

Eraa Supermarket

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1585201336BB1.jpg

கொரோனாவால் உலகம் முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது...

நேற்று ஒருநாளில் மட்டும் உலகம் முழுவதும் 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று 19,000 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டதாக அறிவித்த சீனாவிலும் கொரோனா பாதித்தோர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை 3,163 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் சீனாவை விட இத்தாலியும், ஸ்பெயினும் வேகமாக உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றன. நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்ததால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இரண்டாம் இடத்திற்கு வந்து விட்டது. மெல்ல பிரான்ஸும் உயிரிழப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் பிரான்ஸில் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நேற்று ஒருநாளில் மட்டும் உலகம் முழுவதும் 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று 19,000 ஆக இருந்த பலி எண்ணிக்கை ஒரே நாளில் 21,000-ஐ தாண்டியுள்ளது.

 

eastfm.

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோவில் எதிர்வரும் ஏப்பிரல் 6ம் திகதி ஆரம்பிக்கபடும் என சொல்லப் பட்டு வந்த பாடசாலைகள் மீண்டும் கால வரையின்றி முடபப்டாலம் எனப் பேசப்படுகிறது...அவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு உங்கள் பிள்ளைளுடைய பாடசாலை நிர்வகாத்தினரை ஈமெயில் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் அறியந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது..நேற்றைய தினம்  பார்த்தி கந்தசாமி மற்றும் அனு சிறீஸ்கந்தராஜா இருவரதும் பேட்டி கேட்க கூடியதாக இருந்தது அதனூடாக அறிந்து கொண்டு வரையில் மீளவும் பாடாசாலைகள் கால வரையின்றி முடப்படாலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் COVID-19

இன்றைய நிலவரம் (March 26 2020 - 8 AM EST)

நன்றி CTV

 
No photo description available.

 

நன்றி தேசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கொரோனாவை ஒழிக்க நாடுகளை முடக்குவது மட்டுமே பலன் தராது'

 

உலக

கொரோனா கிருமித்தொற்றை ஒழிக்க நாடுகளை முடக்குவது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் ஜிப்ரியிஸஸ் கூறியதாவது:

"கொரோனா கிருமி பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத்துறையின் மீதான நெருக்கடிநிலையைக் குறைக்கும். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த   இந்த நடவடிக்கை மட்டுமே போதாது. 

"கொரோனா கிருமியை ஒழிக்கும் நடவடிக்கைகளை அமல்படுத்த இந்த நேரத்தைப் பயன்படுத்த உலக நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பரிசோதனை நிலையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க சுகாதாரப் பணியாளர்கள் தீவிரம் காட்ட வேண்டும்.

"தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி பரவுகிறதா என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை," என்று கூறினார்.

உலகளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467,000ஐ கடந்துவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,100ஐ தாண்டிவிட்டது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 

Image may contain: possible text that says 'Join Us for a Web Chat Changes to School Start and End Times tdsb talks Thursday, March 26 from 10 a.m. to 11 a.m. Thursday, March 26 from 7 p.m. to 8 p.m.'

Starting n September 2020, the TDSB will be changing school start and end times at some of our elementary schools across the city.

Have questions for us? Join us tomorrow for our virtual information session: https://bit.ly/2JdZkEo

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதுவரை காலமும் நாம் நினைத்தவுடன் வாறதும் போறதுமாக இருக்கும் இனிய யாழ் களம் 22 ஆம் ஆண்டிற்குள் நுளைந்தீருக்கும் இந்த வேளையில் நானும் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இன்னும் நீண்ட காலம் வாழ வாழ்த்திச் செல்கிறேன்..

 

Bird Problems and Solutions: Birds in Trees | Bird Barrier
 

SWEETLY-SCENTED Bouquet of Flowers | Valentine's Day | Flower Shop ...

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • 2 months later...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.