Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி யாயினி.
இந்த சோதனை பயன் என்ன?நாம் சோதிக்கும் போது கொறோனா இருந்தால் நல்லது.
இதுவே சோதனைக்கு அடுத்தநாள் தொற்று வந்தால் என்ன செய்வது?

McMullan says many seniors should be tested because they have to look after their sick or disabled spouses, or want to safely see their grandchildren...

 

மேலே நுணா இணைத்திருக்கும் இணைப்பையும் ஒருக்கா தட்டிப் பாருங்கள்.சோதனைக்கு அடுத்த நாள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது உறுதி செய்து விட்டு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் கெல்த் ஒன்றாறியோ, அதே போல் நீங்கள் இருக்கும் இடத்திலும் ,போணிலயே உறுட்டி எடுத்துடுவார்கள் டோன்ற்வொறி.நாம் எங்கு போறோம், வாறோம் போன்ற அனைத்தும் அட்டவனை படுத்தி கேட்பார்கள்.எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பிறேக்கிங் நியூஸ் என்ன வென்றால்....அமெரிக்காவில் ஒரு தம்பதிகளுக்கு மேடின் சைனா என்று ஒரு வைரஸ் தொற்று எற்பட்டுள்ளது.பொதுவாக முக உறை அணியும் பழக்கம் இல்லாத ஒருவர் என்ன செய்வது பாவம்.😷😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வார இறுதி விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

Edited by யாயினி
  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2020 at 19:05, உடையார் said:

யாயினியை காணவில்லை சில நாட்களாக, கனடா உறவுகளுக்கு தெரியுமா ஏன் என்று?

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

உடையார் அண்ணா இப்படி புரளி எல்லாம் கிளப்பி விடக் கூடாது..நான் இப்போ ஒரு மனோ தத்துவ வைத்தியரின் கீள் வேலை செய்கிறேன்.மாதத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் தான் வேலை ஆனால் வாற கிளையன்ற்ஸ் சில வேகைளில் எங்களை சாகடிச்சுடுவார்கள்..மற்றும் சில வைத்திய நிலையங்களுக்கும் அவ்வப்போது செல்வேன்..சம்பளம் மற்றும் பெரிதாக ஒரு அரிகண்டமும் இல்லாதபடியால் ஒரு ஆறுமாதம் அல்லது ஓராண்டு வரை செய்ய திட்டமிட்டுள்ளேன்.வேலை செய்த அனுபவம் கொஞ்சம் வேறு வேலை மாறுவதற்கு தேவை அணணா.

அது மட்டுமல்ல தனித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டிய சூழ் நிலைகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பிறன்..அனைவரும் புரிந்தும் கொள்வார்கள் மற்றப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த நேரம் அந்தந்த திரிகளோடு என் பேச்சு முடிந்துடும்..யாரோடும் எந்த முரண்பாடும் கிடையாது.

யாயினி - உங்களில் பழி போட்ட படியால் தான் ஓடிவந்தீட்டீர்கள்😁. வேலை முக்கியம், வாழ்த்துகள். அவன்கள் சாகடிக்க முதல் நீங்கள் முந்திடனும்

கவனமாக போய்வாருங்கள், கொரோணா தலைவிரித்தாடுகின்றது. நேரமிருக்கும் போது யாழையும் எட்டிப்பாருங்கள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராறியோவில் கடந்த சில வாரங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று குறைவடைந்திருக்கிறது..இந்த கொரோணா அதிகரிப்பால் எனக்கு கொஞ்சம் வேலையில் ஓய்வு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

Edited by யாயினி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டன் (house of parliament]மாவிரர்களுக்கு கார்த்திகைப் பூ ஒளிர விட்டு மாவீரர் நாள் நினைவு கரப்பட்டுள்ளது..🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 02:26, யாயினி said:

அனாமதேயமான முறையில் பணம் பறிக்கும கும்பல் ஒன்று உலாவுகிறார்கள் அல்லவா..அவர்களின் இன்னும் ஒரு பரிணாம தொடர்பாடலாக வங்கிகளிலிருந்து ரெக்ஸ் மெசேஜ் வருவது போல் அடிக்கடி ரெக்ஸ் மெசேஜ் தொலைபேசிகளுக்கு வருகிறது..அதாவது இந்த வங்கியில் உமக்கு கிறடிற் காரட் இருக்கிறதல்லவா அதற்கு நீர் இவ்வளவு கட்ட வேண்டும் இத்தனை  நாளைக்குள்  கட்டாது  விட்டால் கார்டை இரத்து செய்துடுவோம் என்ற மாதிரியான மெசேஜ்...இதைப் பற்றி வங்கியில் போய் கதைக்கும் போது அவர்கள் இவ்வாறன ரெக்ஸ் மெசேஜ்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரெக்ஸ் அனுப்புவதில்லை என்றும் பதில் தருகிறார்கள்..🤫

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

பதில் கொடுக்க வேண்டாம் என்றா வரும்?

ஒம்..பதில்  கொடுக்க வேண்டாம்.இப்போ தான் கவனித்தேன்.ஏழுதும் போது பிழை ஏற்பட்டு விட்டது..சொறி.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

 உலகின் முதலாவது ஃபைசர் கோவிட்19 தடுப்பூசி பிரித்தானியாவில் இன்றுவழங்கப்பட்டுள்ளது.மார்க்கிறெட் கீனன் எனப்படும் 91வயது மூதாட்டிக்கு  உள்ளுர் நேரம் காலை 6.30க்கு   தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.கோவிட் 19 முதல் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர் மார்க்கிறெட் கீனனாவார்.

 


இதனுடைய
பக்க விளைவுக்கள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாது.

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதுதான் 91 வயது பாட்டியிலை வெள்ளோட்டம் பாத்திருக்கினம்.😁

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, யாயினி said:

இங்கும்  கடந்த காலங்களில் படுத்த படுக்கையில் கிடந்த நோயாளிகளுக்கு சில மருந்துகளை ஏற்றி றயல் பார்த்திருக்கிறார்கள். இது உண்மை தாத்தா.

சுகமாகி விட்டது என்று வீட்டுக்கு அனுப்பியவர்கள் ஆள் வீட்டுக்கு வந்து இரண்டு நாளில் அல்லது ஒருகிழமைக்குள் மாரடைப்பில் போன கேஸ் நானறிய 14பேர். கொடுத்த மருந்து ஏதோ  பிழை  அதே போல் உள்ள சுகர் பிரஷர் அல்ஸர்  வருத்தம்  எல்லாம் இருக்கும் 52 வயது ஆளுக்கு கொரனோ ஒரு நாளைக்கு 20 குளிசை போடுபவர் கோரனோ  பொசிட்டிவ் என்றார்கள்  அவருக்கும் இப்பவும் மனம் இல்லை சுவை தெரியாது கோரனோ  வந்து 7 நாளில் மாறி விட்டது என்கிறார்கள் அந்த 20 குளிசையில் எதோ ஒன்று காப்பாத்தி உள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் கனடாவில் கொரோணா வைரஸ் தடுப்பூசி பாவனைக்கு வருகிறது.முதல் கட்டமாக வைத்தியதுறையில் பணியாற்றுபவர்களுக்கும். அடுத்த கட்டமாக நீண்ட  கால பரமரிப்பு நிலையங்களில் இருக்கும் நோயாளர்களுக்கும் வளங்கபட இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ,138ஆவது பிறந்த தினம் .

 

Edited by யாயினி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Resistance Lives on Despite Sri Lanka's Ban on Maaveerar Naal - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம் (yarl.com) 

செய்தி கண்ணோட்டம் போல் அவ்வப்போது ஏதாச்சும் வரும்..😆

previewed

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கான முதல் தொகுதி கோவிட்19 தடுப்பூசி வந்துள்ளது.அதன் முதற் கட்டமாக ஒன்றாறியோவிற்கும் அடுத்து ஒட்டாவாவிற்கும் பகிர்ந்தளிக்க விருக்கிறார்கள்..

நான் பகிரும் விடையங்களில் தேவையானதை எடுத்து கொண்டு தேவை அற்றதை அன்னம் 🦢 போல் விட்டு விடுங்கள்.😀✍️

 

caption-icon.png
 
 
 

Health Canada warned Saturday that people allergic to ingredients in the COVID-19 vaccine should forego getting the shots, days before inoculations are scheduled to begin in this country.

The federal agency’s warning comes after two people in the United Kingdom suffered severe reactions to the Pfizer-BioNTech vaccine and recovered. Both had histories of severe allergic reactions and carried epi-pens, Health Canada said in a written statement.cp24.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்.14.12.2020

14th Anniversary of the Voice of the Nation.14.12.2020🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

 

பதிவேற்றுனர்: திரு வேந்தனார்
திகதி: 14 Dec, 2020
breaking

தமிழீழ பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் தனிமையாக உணர்ந்ததாகவும், இதனால் கடும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகவும், இதுதவிர அவர் பூரண மனநலத்துடன் இருந்ததாகவும் அவரது தாயார் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டார்.

Sale-இலிருந்து மெல்பேர்னுக்கு வந்த வருண்ராஜ், கடந்த 5ம் திகதி சனிக்கிழமை மெல்பேர்னில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்படுகிறது.

வருண்ராஜின் இறுதிநிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை Sale-இல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.thaarakam.com/news/bbd6b0bc-6e31-457f-9f67-fc852df7c86f

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.