Jump to content

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நேசறி தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரைக்கும் ரீச்சர்மார்  கைகால் கழுவவேணும் எண்டு சொல்லிக்குடுத்ததை கணக்கெடுக்காத சனத்துக்கு ஆப்பு வைச்சிருக்கு கொரோனா..

இப்பிடி அஞ்சாம் வகுப்பு விசயத்தை கனக்க சொல்லலாம்....சொன்னால் என்னை  விசரன் பைத்தியக்காரன் எண்டுவினம் 🤣

 

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா நல்ல பழக்கங்களையும் கொண்டுவந்துள்ளது தான்.

உண்மையில் எனக்கு வேலையிலிருந்து மேல் இணைத்த கேள்விகள் அடங்கிய  தாழ்   ஒன்று அனுப்பி இருந்தார்கள்.எனக்குரிய கிளையண்ட் ரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு பதில் இல்லை என்று வந்தால் மட்டுமே நான் வேலைக்கு போக வேண்டும்..நான் போணில்  இந்த கேள்விகளை  கேட்கும் போது   மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.. இப்படி தான் நிறைய சொல்லாம்....

Link to comment
Share on other sites

  • Replies 3.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

உண்மையில் எனக்கு வேலையிலிருந்து மேல் இணைத்த கேள்விகள் அடங்கிய  தாழ்   ஒன்று அனுப்பி இருந்தார்கள்.எனக்குரிய கிளையண்ட் ரிடம் இந்தக் கேள்விகள் கேட்டு பதில் இல்லை என்று வந்தால் மட்டுமே நான் வேலைக்கு போக வேண்டும்..நான் போணில்  இந்த கேள்விகளை  கேட்கும் போது   மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.. இப்படி தான் நிறைய சொல்லாம்....

மறு முனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவருக்கு கொரானா வந்தவிட்டது என்று எடுத்து கொண்டு வேலைக்கு போகாமல் விடவேண்டியது தான் 😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎01‎-‎2021 at 00:10, யாயினி said:

 

COVID-19 Screening in Effect

இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்ப்பவர்களுக்கான கோவிட் 19 கேள்விகள் முடிந்தால் பதில் தாருங்கள்..😆✍️..

 

1. Do you currently have a Fever and Dry Cough? yes or no

2. Have you or anyone in your home travelled outside Canada in the last 14 days? yes or no

3. Have you been in contact with anyone who is COVID 19 positive or is under investigation? yes or no

இதற்கு எல்லோரும் உண்மையை சொல்லுவினம் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ....தவிர, அறிகுறிகள் இல்லாத நோய் கொண்டவர்கள் உண்மை சொல்ல மாட்டார்கள்/தேவையுமில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்குபுறப்பட்டாச்சு..01.02.2021அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக அமையட்டும்.😀

இன்றைய நாள் குறிப்பேட்டிலிருந்து..யாயினி

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

வேலைக்குபுறப்பட்டாச்சு..01.02.2021அனைத்து ஜீவராசிகளுக்கும் இனிய நாளாக அமையட்டும்.😀

இன்றைய நாள் குறிப்பேட்டிலிருந்து..யாயினி

கொரோனா தவிர்த்து என்று குறிப்பிடுங்கள் அம்மணி .....அது வேற தன்னையும் இந்தப்பிள்ளை வாழ்த்துறா என்டு நினைக்கப் போகுது......!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

9 hours ago, suvy said:

கொரோனா தவிர்த்து என்று குறிப்பிடுங்கள் அம்மணி .....அது வேற தன்னையும் இந்தப்பிள்ளை வாழ்த்துறா என்டு நினைக்கப் போகுது......!   😁

அதுக்கு இப்ப தான் முதலாவது பிறந்தநாளும் முடிந்தது, சுவி அண்ணா! 😆

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தேன்.05.02.2021

 

ஒரு சில தானியங்களைக் தான் கொத்தி தின்று விட்டுப் போகிறது அந்த வாலாட்டிக் குருவி-மொத்த வயல்களையும் தூக்கி கொண்டு போய் விடுமோ என்று உற்றுப்  பார்த்துக் கொண்டு இருக்கிறது சோளக் கொல்லை பொம்மை-
வைக்கோலை சேமிக்கும் குருவிகள் தானியம் சேமிப்பது இல்லை 
பறவைகள் மனிதனை நம்புகின்றன
மனிதன் தான் பறவைகளை நம்புவது இல்லை.

ஜெயதேவன்
நன்றி முகநூல்.

Edited by யாயினி
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு குப்பை ஏற்றும் வாகனத்தில் படித்தேன்..no farmers .no food.we support farmers.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோரைகாவுகண்ட கொனாBy Thoora-பிப்ரவரி 2, 20EtO42dBXUAQ5FM3.jpg?resize=800%2C450&ssl

PIC – Twitter

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோர்(Captain Sir Tom Moore) கோவிட் நுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக இன்று தனது 100-வது அகவையில் காலமானார்.

EtIF5zNXIAADzj-.jpg?resize=800%2C605&ssl

கோவிட் தொற்றின் முதற் காலப்பகுதியில் பல முன்னிலை மருத்துவக் களப் பணியாளர்கள் பிரித்தானியாவில் உயிரிழந்ததைத் தொடர்ந்தும், கடந்த ஆண்டு அங்கு முற்றான முடக்கநிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட் நிதியை திரட்டிய மனிதநேயம் மிக்க பெருமனிதராக கப்டன் ரொம் மோர் மக்கள் மனங்களில் பெருமை பெற்றுள்ளார்.

kuviran.png?resize=800%2C450&ssl=1

பிரித்தானியாவின் தேசிய சுகாதாரத்துறைக்கு நிதி திரட்டும் வண்ணம் தனது வீட்டுத் தோட்டத்தை 100 முறை சுற்றி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். இதனை முன்னிட்டு பிரித்தானியாவின் மகாராணியார் இரண்டாம் எலிசெபெத் கடந்த ஜூலை மாதம் அவருக்கு பெருமதிப்பளிப்புச் செய்திருந்தார்.
பல ஆண்டுகாலமாக புற்றுநோய்க்காக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த கப்டன் மோர், நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை காரணமாக உடற் சுகாதார நிலையைக் கருத்திற் கொண்டு, கோவிட் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டிருக்கவில்லை என்று மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது.

EtO_fpMWYAI1CqF.jpg?resize=800%2C451&ssl

இந்நிலையில், கடந்த வாரம் ஜனவரி 22ம் நாள் கோவிற் பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் ஜனவரி 31ம் நாள் பெட்ஃபோர்ட் (Bedford) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

EdIujxjXYAEIXlU.jpg?resize=800%2C533&ssl

இத்தேசத்துக்கும் உலகத்துக்கும் கப்டன் கொடுத்த உத்வேகத்தை அங்கீகரிப்பதாக மகாராணியார் வெளியிட்டுள்ள இரங்கல்ச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

bj1.jpg?resize=800%2C514&ssl=1

அவ்வாறே பிரித்தானியப் பிரதமர் வொறிஸ் ஜோன்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், கப்டன் ரொம் மோரை நினைவு கூர்ந்து இரங்கல்ச் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

EtPBXOuXIAEI_23.jpg?resize=800%2C696&ssl

இரண்டாம் உலகப் போரின் போது கப்டன் ரொம் மோர் இந்தியா, முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியன்மார் போன்ற நாடுகளில் பிரித்தானிய இராணுவ வீரனாக கடமையாற்றியுள்ளார்.

EtPKuLGXYAEUfG5.jpg?resize=800%2C534&ssl 10 Downing Street

இவரின் இழப்பை முன்னிட்டு தேசிய துக்கதினமாக நினைவு கூரும் வகையில், 10 Downing Street-ல் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரித்தானிய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

குவிரன்.கொம்

Edited by யாயினி
  • Sad 1
Link to comment
Share on other sites

24 minutes ago, யாயினி said:

இரண்டாம் உலகப்போர் வீரன் கப்டன் ரொம் மோர்(Captain Sir Tom Moore) கோவிட் நுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக இன்று தனது 100-வது அகவையில் காலமானார்.

 

25 minutes ago, யாயினி said:

மருத்துவப் பணியாளர்களுக்காக சுமார் 33 மில்லியன் பவுண்ட் நிதியை திரட்டிய மனிதநேயம் மிக்க பெருமனிதராக கப்டன் ரொம் மோர் மக்கள் மனங்களில் பெருமை பெற்றுள்ளார்.

இத்தகைய கருமவீரருக்கு உளப்பூர்வமான அஞ்சலிகள். 🙏

நல்ல ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டியவர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

FEBRUARY 7, 2021
147152904_10218433890423037_866519327947

இலங்கைத்தீவில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள் நாளை (ஞாயிறு) Torontoவிலும் Montrealலிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இனவழிப்பை நிறுத்தவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” பயணிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த வாகனப் பேரணிகள் ஏற்பாடாகியுள்ளன. இந்த வாகனப் பேரணிகளில் கலந்து கொள்வோர் COVID சுகாதார, வாகன நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Torontoவில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Toronto பெரும்பாக்கத்தில் நான்கு இடங்களில் மதியம் 12 மணிக்கு இந்த வாகனப் பேரணி ஆரம்பமகின்றது.

இந்த வாகன பேரணி ஆரம்பமாகும் இடங்கள்:

Markham & Steeles
Brampton Shoppers World
Mississauga City Centre
Ajax New Spiceland

Montrealலில் வாகனப் பேரணி

நாளை (February 07, 2021) Montrealலிலும் மதியம் 12 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமகின்றது. இந்த வாகன பேரணி Montreal திருமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமகின்றது.

தேசியம்நேசன்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அம்மாவின் பிறந்த நாள் ஆனால் அவர் நம்மோடு இப்போ இல்லை.... 🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, யாயினி said:

இன்று அம்மாவின் பிறந்த நாள் ஆனால் அவர் நம்மோடு இப்போ இல்லை.... 🙏🙏

அதனால் என்ன உங்களின் உணர்வுகளோடும் நினைவுகளோடும் என்றும் அவர் வாழ்கின்றார்.....!

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.