Jump to content

பாங்காக் போகலாமா


Recommended Posts

பதுங்கிய பாவனா

bhavna500dc2.jpgbhavna500dc2.jpg

தயாரிப்பாளர் வீசிய 'பாங்காக் வலை'யிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளாராம் பாவனா.

தமிழ் சினிமாக்காரர்களிடம் பாங்காக் போகலாமா என்று கேட்டாலே நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு பலான இடமாக மாறி விட்டது பாங்காக். அங்கு ஷýட்டிங் போய் விட்டுத் திரும்பும் ஹீரோயின்கள் யாருமே சந்தோஷமாக திரும்பியதில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை அல்லது சங்கடத்துடன் தான் திரும்புகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கள்வனின் காதலி படத்திற்காக பாங்காக் போயிருந்த நயனதாராவுக்கு அங்கு பல சிக்கல்கள் ஏற்பட்டதாம். கடுப்புடன் திரும்பிய நயனதாரா இனிமேல் கள்வனின் காதலி யூனிட்டுடன் சேர்ந்து செயல்படப் போவதில்லை என்ற முடிவை எடுத்தாராம்.

அதனால் தான் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, தனது திருமகன் படத்தில் நடிக்க நயனதாராவைக் கூப்பிட்டபோது முடியவே முடியாது என்று கூறி விட்டாராம் நயனதாரா. அந்த அளவுக்கு பாங்காக்கில் அவர் படாதபாடு பட்டு விட்டாராம்.

இந்த நிலையில் தான் நடிகை பாவனா, பாங்காக் வலையிலிருந்து தப்பியுள்ளார். பாவனா நடித்து வரும் படம் ஒன்றின் தயாரிப்பாளர், பாங்காக்கில் சில காட்சிகளை சுட வேண்டும். போகலாமா என்று பாவனாவிடம் கேட்டுள்ளார்.

படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், இப்போது எதற்கு பாங்காக் போக வேண்டும் என்று கூப்பிடுகிறார் என முதலில் குழம்பிய பாவனா, அடுத்த விநாடியே, 'மேட்டரை' புரிந்து கொண்டு விட்டார்.

ஆஹாஹா, பார்ட்டி அதுக்குத்தானா அடிபோடுகிறார் என்பதை உணர்ந்த பாவனா, சாரி சார், என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. புதிதாக அப்ளை செய்து வாங்க நேரமும் இல்லை. இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என நழுவி விட்டாராம்.

இதனால் தயாரிப்பாளர் பார்ட்டி கடும் ஏமாற்றமாகி விட்டாராம். சே, திட்டமெல்லாம் பலிக்காமல் போய் விட்டதே என புலம்பிக் கொண்டுள்ளாராம். பாவனா இல்லாவிட்டால் என்ன, வேற யாரையாவது கூப்பிட்டுக் கொண்டு பாங்காக் போயே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் கொக்கு போல நிற்கிறாராம் அந்த 'வேக' பார்ட்டி.

பாவம் தான்! :P :P :lol:

தட்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாச் சொல்லுறன் யாரும் இலவசமா அனுப்பினாலும் நான் போகமாட்டன் :twisted: . பட்ட அனுபவம் போதுமப்பா. சரியான பரதேசிக்கூட்டம். :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்ட அனுபவம் போதுமென்றால் அங்க போயிரிக்கிறிங்களா பிரினஸ் சார்

Link to comment
Share on other sites

அந் நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்ண்ண் பனே

பிரினஸ்சு நண்பனே

ஓய் நானும் ஒரு 6 மாதம் அங்கை நிண்டனான்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்ட அனுபவம் போதுமென்றால் அங்க போயிரிக்கிறிங்களா பிரினஸ் சார்

அதையேன் கேக்கிறீங்க கறுப்பி. நான் லண்டனில இருந்து சின்னப்பூண்ட சிட்னி போகேக்க அங்க ஒரு 2 மணித்தியால்ம் விமானம் தரித்து நின்றது. நான் கொஞ்சம் காலாற நடப்பமென்று பிளேனை விட்டிறங்கி அந்த நாட்டு காவல்த்துறைட்ட பட்ட பாடு :D . ஒருமாட்டுக்கும் ஆங்கிலம் தெரியாது :twisted: :twisted: :twisted: . நல்ல காலம் கையில செல்போன் இருந்ததால கனேடியன் எம்பசியக் கோல் பண்ணித்தப்பிச்சன் :):lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந் நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்ண்ண் பனே

பிரினஸ்சு நண்பனே

ஓய் நானும் ஒரு 6 மாதம் அங்கை நிண்டனான்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அடக்கடவுளே.... 6 மாதமா :):lol: ? இரண்டு மணித்தியாலத்தில எனக்கு சீ என்று போச்சு. :D:lol: என்னால பிளேனும் 45 நிமிடம் தாமதமாத்தான் புறப்பட்டிச்சு :oops: :oops: .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.