Jump to content

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு


Recommended Posts

கனடாவிலும் நூல்வெளியீடு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.  :)

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னது??? பண்ணையிலை மோதகமும் வாய்ப்பனும் தந்தார்களா???? :o  :o  :o

 

எங்களுக்கு படத்திலை கூட காட்டவேயில்லை!!!! :D  :lol:

காய்ஞ்சு போன நூடில்ஸைத்தானே படம் காட்டினார்கள்  :icon_mrgreen:  

 

மோதகம், வாய்ப்பன், ரோல்ஸ், பற்றிஸ் சுசியம், "சில்லி டோனற்" (அதான்பா, நம்ம ஓட்ட வடை! :D ) எல்லா இடங்களிலும் சாப்பிட்டேன்! காய்ஞ்ச நூடில்ஸ் எண்டு ஆர் சொன்னது? வதக்கின இறால் உண்டெனப் போட்ட அற்புதமான நூடில்சை அண்டைக்குத் தான் வாழ்க்கையில கண்டன், இசை பக்கத்தில இருந்து எனக்குக் கிள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார்! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதகம், வாய்ப்பன், ரோல்ஸ், பற்றிஸ் சுசியம், "சில்லி டோனற்" (அதான்பா, நம்ம ஓட்ட வடை! :D ) எல்லா இடங்களிலும் சாப்பிட்டேன்! காய்ஞ்ச நூடில்ஸ் எண்டு ஆர் சொன்னது? வதக்கின இறால் உண்டெனப் போட்ட அற்புதமான நூடில்சை அண்டைக்குத் தான் வாழ்க்கையில கண்டன், இசை பக்கத்தில இருந்து எனக்குக் கிள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார்! :)

 

 

 

ஓமோம்

அநேகமான இடங்களில்

இறால் கழுவிய  தண்ணியைத்தான் மணத்துக்காக காட்டுவார்கள் :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்

அநேகமான இடங்களில்

இறால் கழுவிய  தண்ணியைத்தான் மணத்துக்காக காட்டுவார்கள் :lol:  :D

 

ஓமோம்! இறால் இங்க சரியான விலை. ஒருக்கா வாங்கிற இறால் பைக்கற் அதிகுளிரூட்டியில் இருக்கும். நூடில்ஸ் செய்யும் போது மனிசி எண்ணிப் போடுவா. அவ சாப்பிடட்டும் எண்டு நானும், நான் சாப்பிடட்டும் எண்டு மனிசியும் இறாலை எடுக்காமல் நூடில்ஸ் எடுத்து கடைசியில் எண்ணிப் போட்ட இறால்கள் சட்டியிலேயே இருக்கும்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்! இறால் இங்க சரியான விலை. ஒருக்கா வாங்கிற இறால் பைக்கற் அதிகுளிரூட்டியில் இருக்கும். நூடில்ஸ் செய்யும் போது மனிசி எண்ணிப் போடுவா. அவ சாப்பிடட்டும் எண்டு நானும், நான் சாப்பிடட்டும் எண்டு மனிசியும் இறாலை எடுக்காமல் நூடில்ஸ் எடுத்து கடைசியில் எண்ணிப் போட்ட இறால்கள் சட்டியிலேயே இருக்கும்! :D

 

 

 

 

அடுத்தமுறை

இதைப்பின்பற்றவும் :D

(உங்களை  பணரீதியில்  உயர்த்த ஏதோ நம்மால முடிஞ்ச  உதவி. :lol:  :D .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்! இறால் இங்க சரியான விலை. ஒருக்கா வாங்கிற இறால் பைக்கற் அதிகுளிரூட்டியில் இருக்கும். நூடில்ஸ் செய்யும் போது மனிசி எண்ணிப் போடுவா. அவ சாப்பிடட்டும் எண்டு நானும், நான் சாப்பிடட்டும் எண்டு மனிசியும் இறாலை எடுக்காமல் நூடில்ஸ் எடுத்து கடைசியில் எண்ணிப் போட்ட இறால்கள் சட்டியிலேயே இருக்கும்! :D

 

 

அன்பு பொங்கி பெரிகினதாலை எண்ணிப்போட்ட றால் அவ்வளவும் மிச்சம் எண்டுறியள்..... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு பொங்கி பெரிகினதாலை எண்ணிப்போட்ட றால் அவ்வளவும் மிச்சம் எண்டுறியள்..... :lol:

 

 

கன நாளைக்குப்பிறகு..

இந்த வைத்தியரிடம் ஒரு பச்சை வாங்கி இருக்கிறன்.. :icon_idea:

 

பாவி  மகா கஞ்சர்(பச்சை போடுவதிலும் :lol:  :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதகம், வாய்ப்பன், ரோல்ஸ், பற்றிஸ் சுசியம், "சில்லி டோனற்" (அதான்பா, நம்ம ஓட்ட வடை! :D ) எல்லா இடங்களிலும் சாப்பிட்டேன்! காய்ஞ்ச நூடில்ஸ் எண்டு ஆர் சொன்னது? வதக்கின இறால் உண்டெனப் போட்ட அற்புதமான நூடில்சை அண்டைக்குத் தான் வாழ்க்கையில கண்டன், இசை பக்கத்தில இருந்து எனக்குக் கிள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தார்! :)

 

 

வேறை ஆக்களும் சொன்னவை கனடாவில எல்லாம் ஓட்டடையும் ஒடிசலும் தான் என்று.இப்ப அது உங்கள் மூலமாக உறுதியாச்சு.  :lol: :lol: :D

Link to comment
Share on other sites

sahara-gr.jpg

 
காலம் -

செப்ரெம்பர் 20 சனிக்கிழமை, மாலை 5;30

 
இடம்-
 
பாரதி ஆர்ட்ஸ் கலாமன்றம்

3001   Markham Road Unit 10 Scarborough Ont

 

நிகழ்ச்சி நிரல்

 
மங்கள விளக்கேற்றல்
அகவணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை - நடராஜா முரளிதரன்
இசையின் மொழி ( வாத்திய இசை)
 
நூலாசிரியர் அறிமுக உரை -    'கலைஞர்' கதி. செல்வக்குமார்
நட்புரை – 'சிறுகதை எழுத்தாளர்' ஜெனித்தா மரியாம்பிள்ளை
வாழ்த்துரை - மதிப்பிற்குரிய அய்யா ஈழவேந்தன்
யாழ் இணையவெளி விருப்புரை - 'யாழ் இணையப் பொறுப்பாளர்'  நிழலி
 
ஆய்வுரைகள்
         காவியத்தூது - 'எழுத்தாளர்' தமிழ்நதி
          வேங்கையன் பூங்கொடி - 'கவிஞர்' கலாராஜன்
 
நூல்கள் வெளியீடு
பாராட்டுரை - விஸ்ணு அருள்சுந்தரம்
ஏற்புரையும் நன்றியுரையும் - வல்வை சகாறா
 
 
தமிழை நேசிக்கும் அனைத்து உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
தொடர்புகளுக்கு

வல்வை சகாறா (647) 657 9256

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இணையவெளி விருப்புரை - 'யாழ் இணையப் பொறுப்பாளர்' நிழலி
நன்றிகள்..... யாழ் இணைய உறவை விருப்புரைக்குக் அழைத்தமைக்கு......
Link to comment
Share on other sites

பல கூட்டாளிகளின்  பெயர்கள் நிகழ்சி நிரலில் இருக்கு  . :icon_mrgreen: 

 

நிழலி மைக்கை புடுங்கினால் ஒழிய ஈழவேந்தன் மைக்கை வைக்கமாட்டார் . :D

 

சனிக்கிழமை சந்திப்போம் உறவுகளே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sahara-gr.jpg

 
காலம் -

செப்ரெம்பர் 20 சனிக்கிழமை, மாலை 5;30

 
இடம்-
 
பாரதி ஆர்ட்ஸ் கலாமன்றம்

3001   Markham Road Unit 10 Scarborough Ont

 

நிகழ்ச்சி நிரல்

 
மங்கள விளக்கேற்றல்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை - நடராஜா முரளிதரன்
இசையின் மொழி ( வாத்திய இசை)
 
நூலாசிரியர் அறிமுக உரை -    'கலைஞர்' கதி. செல்வக்குமார்
நட்புரை – 'சிறுகதை எழுத்தாளர்' ஜெனித்தா மரியாம்பிள்ளை
வாழ்த்துரை - மதிப்பிற்குரிய அய்யா ஈழவேந்தன்
யாழ் இணையவெளி விருப்புரை - 'யாழ் இணையப் பொறுப்பாளர்'  நிழலி
 
ஆய்வுரைகள்
         காவியத்தூது - 'எழுத்தாளர்' தமிழ்நதி
          வேங்கையன் பூங்கொடி - 'கவிஞர்' கலாராஜன்
 
நூல்கள் வெளியீடு
பாராட்டுரை - விஸ்ணு அருள்சுந்தரம்
ஏற்புரையும் நன்றியுரையும் - வல்வை சகாறா
 
 
தமிழை நேசிக்கும் அனைத்து உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
தொடர்புகளுக்கு

வல்வை சகாறா (647) 657 9256

 

எனக்கென்னமோ நிகழ்ச்சி நிரல்லை  ஒருமுக்கியமான சமாச்சாரத்தை எழுத மறந்திட்டினம் போலை கிடக்கு.... :lol:

Link to comment
Share on other sites

பல கூட்டாளிகளின்  பெயர்கள் நிகழ்சி நிரலில் இருக்கு  . :icon_mrgreen:

 

நிழலி மைக்கை புடுங்கினால் ஒழிய ஈழவேந்தன் மைக்கை வைக்கமாட்டார் . :D

 

சனிக்கிழமை சந்திப்போம் உறவுகளே .

 

இதில் கலந்துகொள்ளப்  போகின்ற பலருக்கும் என்னையும் தெரியும்.  அதனால், அங்கு என்னுடைய சொந்தப் பெயரிலேயே உலா வரப்போகின்றேன்.   :icon_mrgreen: 

 

ஈழவேந்தன் ஐயாவுக்கு முன்னரே வேறொருவர் மைக்கைப் பிடித்து விடுவார்.  அவர் விட்டால்தான் மற்றவர்கள் கைக்கு மைக் போகும்.   :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ நிகழ்ச்சி நிரல்லை  ஒருமுக்கியமான சமாச்சாரத்தை எழுத மறந்திட்டினம் போலை கிடக்கு.... :lol:

ஆமாயில்லயா... "இடையில் நடைபெறும் விருந்துபசராத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்" என்பதை மறந்துவிட்டார்கள்!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ நிகழ்ச்சி நிரல்லை  ஒருமுக்கியமான சமாச்சாரத்தை எழுத மறந்திட்டினம் போலை கிடக்கு.... :lol:

 

வழமையான இடியப்பம்  :icon_mrgreen:  என்பதால் அழைப்பிதழில் சேர்க்கவில்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அல்லவா? எண்ணெயில் தோய்த்தெடுத்த "ஆரோக்கியமான" பற்றிஸ், ரோல்ஸ், மிதிவெடி எல்லாம் சொல்லாமலே இருக்கும்! பயம் வேண்டாம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா அல்லவா? எண்ணெயில் தோய்த்தெடுத்த "ஆரோக்கியமான" பற்றிஸ், ரோல்ஸ், மிதிவெடி எல்லாம் சொல்லாமலே இருக்கும்! பயம் வேண்டாம்! :D

 

 

இஞ்சை பாத்தியளே.....சனம் இப்பவே வரிசையிலை நிக்க வெளிக்கிட்டினம்.... :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா??????? பசியோடு வாற ஆட்கள் இங்கு முற்பதிவு செய்து கொள்ளுங்கோ இடியப்பப்பார்சல் ஆயத்தமாக இருக்கும் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

அய்யய்யோ இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா??????? பசியோடு வாற ஆட்கள் இங்கு முற்பதிவு செய்து கொள்ளுங்கோ இடியப்பப்பார்சல் ஆயத்தமாக இருக்கும் :lol: :lol: :D

 

அண்ணையின் போன் நம்பர் என்னிடம் இருக்கு... So, மற்ற விடயங்களை அவருடன் கலந்தாசிக்கின்றோம்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நூல்களை எங்கு எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுங்கள் சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்.... சுமோ, வல்வையின் புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளது.
ஆனால்... எனது தனிப்பட்ட விலாசத்தை கொடுத்து,  பெற்றுக் கொள்ள விரும்பாததால்...

வேறு வழியில், எப்படி அதனைப் பெற வசதி இருக்கு.. என்று யாராவது சொல்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா... ஒரு மாதிரி நாளைய புத்தக வெளியீட்டுக்கு வேலையில் லீவு போட்டாச்சு ...

இனிய பொழுதில் சந்திப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் தொழில்நுட்பம் முன்னேறி விட்டுதே? யாராவது skype இல நேரடி ஒளி பரப்புப் செய்தால் நாங்களும் பொப் கோன் கொறிச்சுக் கொண்டு பார்ப்பமில்ல! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.