Jump to content

கனடாவில் வல்வை சகாறாவின் இரு நூல்கள் வெளியீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் தொழில்நுட்பம் முன்னேறி விட்டுதே? யாராவது skype இல நேரடி ஒளி பரப்புப் செய்தால் நாங்களும் பொப் கோன் கொறிச்சுக் கொண்டு பார்ப்பமில்ல! :D

 

நேரடியாக ஒளி,ஒலி பரப்பு செய்யலாம் என்றுதான் சிந்தித்தேன் ஆனால் பிறகு நிகழ்வுக்கு வர இருக்கும் பத்துச் சனமும் வீட்டோடு இருந்து புதினம் பார்க்கவெளிக்கிட்டால் மைக்கோடு நிற்கும் நம்மைத்தவிர வேறெவரும் மண்டபத்தில் மிஞ்சமாட்டார்கள் அதான்  அந்தச் சிந்தனையை சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேனாக்கும். :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

monkey_eating_banana.gif?__sid=ggl&lang=

 

 

கடைசியில ஆதியை எல்லாரும் மறந்திட்டாங்கள் அக்கோய் ஆதிக்கு பிரத்தியேக அழைப்புத்தந்தால்தான் வருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பு வந்த பிறகுதான் யாழில் நடமாட்டம் தெரியுது போல :lol:

Link to comment
Share on other sites

நிகழ்வு முடிந்து இப்போதுதான் வந்தேன். இரவு 10:30 ஆகிவிட்டது. ஒரு சில படங்களை மட்டும் இப்போதைக்கு இணைக்கின்றேன்.

 

 

zlbsly.jpg

 

16h4tir.jpg

 

5y9po6.jpg

 

2ag6kar.jpg

 

 


http://tinypic.com/r/ym59e/8

 

2cz98n9.jpg

 

2wdy7w6.jpg

 

2m48wgz.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக, எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்களத்தில் தெரிந்த முகங்கள் என்று பார்த்தால்.....

நிழலி, வல்வை சகாறா, காவலூர் கண்மணி அக்கா, அர்ஜுன், சசிவர்ணம் ஆகியோர்  படத்தில் உள்ளார்கள்.
 

நிகழ்ச்சி பற்றிய வர்ணனையை, இன்று எதிபார்க்கின்றேன்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியானந்தா.. பிரேமதாச மாதிரி.. துள்ளி.. துள்ளி.. விசுக்கி விசுக்கி பேசுறாரே.. என்னாச்சு. உணர்ச்சி வசப்பட்டிட்டார் போல. :lol::D

 

வல்வை அக்காவின் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்புப் பெற்றமைக்கு வாழ்த்துக்களும்..  சிறப்பாக்கி உதவிய உறவுகளுக்கும்.. பாராட்டுக்களும்.. உரித்தாகுக. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கையிலுள்ள பேப்பர்களின் எண்ணிக்கையைப் பார்த்து,ஈழவேந்தன் ஐயாவே அழுதிருப்பார் போலயிருக்கு

விழா இனிதே நடைபெற்றதற்கு,வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நூல்வெளியீடு இனிதாக நடைபெற்றதையிட்டு மகிழ்ச்சி. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

படங்களை பார்க்கும் போது சகாறா அக்காவின் வயது கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கே. :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

Link to comment
Share on other sites

தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னால் வர முடியவில்லை. :huh: விழா இனிதே நடைபெற்றதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே படங்களில் எல்லோரையும் பார்த்திருப்பதால் பழகிய முகங்களாக பக்கத்துவீட்டு விழாவாக ஒரு உணர்வு...! :)

 

நிழலி பேப்பரை விசுக்கி அடித்துப் பேசுவதைப் பார்த்தால் இப்ப புத்தகத்தை வாங்கு என்டுறாரா , வாங்கினால் விளாசுவன் என்கிறாரா...! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Freedom of information (FIA) act இன் கீழ் நிழலி தன் முழுமையான உரையை இங்கே வெளியிட வேண்டும்! :D

 

 

(எல்லாம் நல்லா இருக்கு! பழகின முகங்களை மீண்டும் கண்டது மகிழ்ச்சி. அது சரி எங்கே ஈழ வேந்தன் ஐயா?)

 

(ஒஹோ, இருக்கார் இருக்கார் கண்டு கொண்டேன்!)

Link to comment
Share on other sites

படங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. மீராபாரதி தெரிகிறார். ஆதிவாசியைக் காணவில்லை.

 

 

ஆதி கடைசியில் காய்வெட்டும் ஆள் என தெரியாதோ?? :)

படங்களை பார்க்கும் போது சகாறா அக்காவின் வயது கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கே. :rolleyes::)

 

 

 

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ice.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Valvai%20Zagara%20Book%20Releases%20(40)
Valvai%20Zagara%20Book%20Releases%20(54)
 
ekuruvi_valvai_sahara_20sep2014%20(86)-X
 
ekuruvi_valvai_sahara_20sep2014%20(75)-X
 

 

 

 

நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ice.jpg

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

 

துளசிக்குப் பல பச்சைகள் போடலாம்  :rolleyes: :rolleyes: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா, உண்மையாகவே கனடாவில் இடம்பெற்ற நூல்வெளியீட்டில் சகாறா அக்கா இளமையாகவும் அழகாகவும் உள்ளார். சென்னையில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு படங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். :)

சாறியின் கலர், தலையில் பூ வைத்திருப்பது போன்றன காரணமாக இருக்கலாம். :)

 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

 

நியானி: படம் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

யாழ்கள உறவுகள் ஏற்கனவே பார்த்திராத இன்னொரு யாழ்கள உறவின் படமும் இணைக்கப்பட்டுள்ளது. :o முகநூலில் அவர் படத்தை பார்த்துள்ளேன். அவருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே யாழ்க்கள உறவுகளின் படங்கள்தான் இங்கு இணைக்கப்பட்டுள்ளது
 
 
 
 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாடி.. வல்வை அக்கா.. பியூட்டி பார்லர் போயிட்டு வந்திருக்கா...! அதுதான் உண்மைக் காரணம். பாவம்.. அத்தார் சிரிப்பை தொலைச்சிட்டு நிற்கிறதை பார்க்கத் தெரியல்ல..! :lol::D

அதுசரி எல்லா ஆண்களும் ஏன் மூஞ்சியை உம்.. என்று வைச்சிட்டு இருக்காங்க. :lol:

 
நெடுக்கு உங்களுக்கு மட்டும் உண்மை அப்படியே அப்பட்டமா தெரியுதே எப்படி? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

 

 

 

 

நியானி: படம் நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பளிச்சென்று தெரிஞ்சால் பாலிஸ் போட்டிருக்குன்னு அர்த்தம் அக்கா. இதெல்லாம் தெரியாட்டி.. என்ன பேஸ்புக் உலக ஆம்பிளை..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழா இனிதே நடைபெற்று முடிந்ததையிட்டு மகிழ்ச்சி. :)

சிறு துண்டுக் கேக்கும் சமோசாவும் வடையும் பச்சைத் தண்ணியுடன் குடுத்துச் சமாளித்திட்டாங்கப்பா :D

ஓம் மேல துளசி சொன்னதுபோல சகாரா அக்கா நல்ல யங்காவும் பியூட்டிபுல்லாவும் இருக்காங்க! எந்த பியூட்டி பலருக்கு போனாங்கன்னு சொன்னா அடுத்தவங்களுக்கும் உதவியா இருக்கும் :D

Link to comment
Share on other sites

விழா இனிதே நடைபெற்று முடிந்ததையிட்டு மகிழ்ச்சி. :)

சிறு துண்டுக் கேக்கும் சமோசாவும் வடையும் பச்சைத் தண்ணியுடன் குடுத்துச் சமாளித்திட்டாங்கப்பா :D

ஓம் மேல துளசி சொன்னதுபோல சகாரா அக்கா நல்ல யங்காவும் பியூட்டிபுல்லாவும் இருக்காங்க! எந்த பியூட்டி பலருக்கு போனாங்கன்னு சொன்னா அடுத்தவங்களுக்கும் உதவியா இருக்கும் :D

 

நீங்களும் போயிருந்தீர்களா?  படத்தில் உங்களைக் காணவில்லையே?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், நான் விழாவுக்குப் போகவில்லை. இணைக்கப்பட்ட படங்களைப் பார்த்துத்தான் காமண்ட் எழுதினேன். உங்கு இருந்திருந்தால் கட்டாயம் போயிருப்பன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.