Jump to content

சோயா பீன்


Recommended Posts

சோயா பீன்!

ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது.

Thanks:AARUMUGAM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலுக்கும் இப்படி ஏதாவது சரித்திரம் இருக்குமோ

:):lol::D

Link to comment
Share on other sites

ஆ ஜமுனாட்ட தான் கேக்கனும் அவாக்கு தான் சுண்டலனா இஷ்டம் ஜ மீன் கோயில் சுண்டல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட குறுகிய காலத்தில் இப்படி புகழ் பெற்றுவிட்டாவா நான் சொல்ல வந்தது அன்னதானத்தில் இன்றக்கு சரஸ்வதி பூசையில அவாவுக்கு பயங்கர சுண்டல் கிடைத்திருக்கும்

:):lol::D:lol:

Link to comment
Share on other sites

அட குறுகிய காலத்தில் இப்படி புகழ் பெற்றுவிட்டாவா நான் சொல்ல வந்தது அன்னதானத்தில் இன்றக்கு சரஸ்வதி பூசையில அவாவுக்கு பயங்கர சுண்டல் கிடைத்திருக்கும்

:):lol::D:lol:

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுப்போட்டாலும் சுண்டல் சுண்டல் தான். உண்மையில் வாசித்து ரசித்து இணைப்பதில் சுண்டலுக்கு நிகர் சுண்டல் தான்!

(ரெம்பத் தான் ஜுசோ! ஆனால் தானாகவே வருதே!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுப்போட்டாலும் சுண்டல் சுண்டல் தான். உண்மையில் வாசித்து ரசித்து இணைப்பதில் சுண்டலுக்கு நிகர் சுண்டல் தான்!

(ரெம்பத் தான் ஜுசோ! ஆனால் தானாகவே வருதே!)

ஆமாம் ஆமாம் ஆமாம் ஜால்ரா ஜால்ரா

எப்படி என்ற ஜால்ரா

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்! உம்மைப் பாராட்டவில்லை என்றவுடன் உப்படியெல்லாம் பொறமை வரக் கூடாது. ஆமா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்! உம்மைப் பாராட்டவில்லை என்றவுடன் உப்படியெல்லாம் பொறமை வரக் கூடாது. ஆமா!

ஓசியில செய்யிறது இது மட்டும் தானே அதையும் செய்ய மனமில்லையா

:):lol:

Link to comment
Share on other sites

சோயா பீன்!

ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது.

Thanks:AARUMUGAM

உவர் சுண்டல் சாப்பிட்டுத்தான் உயிர் வாழுறார் அது தான் சண்டல் எண்டு பேர்

:evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ சின்னப்பு! நிறைய நாளாகக் காணோமே! இன்றைக்கு நவராத்திரிக்கு என்ன விசேடம்?

Link to comment
Share on other sites

சோயா பீன்!

ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது.

Thanks:AARUMUGAM

அப்ப ஜம்பு என்ற பேயர்

:?: :?: :?:

Link to comment
Share on other sites

ஆ ஜமுனாட்ட தான் கேக்கனும் அவாக்கு தான் சுண்டலனா இஷ்டம் ஜ மீன் கோயில் சுண்டல்...

என்ன நக்கலா எனக்கு மோதகம் மேல் தான் விருப்பம்

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அட குறுகிய காலத்தில் இப்படி புகழ் பெற்றுவிட்டாவா நான் சொல்ல வந்தது அன்னதானத்தில் இன்றக்கு சரஸ்வதி பூசையில அவாவுக்கு பயங்கர சுண்டல் கிடைத்திருக்கும்

:):lol::D:lol:

சும்மா சொல்லகூடாது ஜேசுதாசின் பாட்டுகான்டி வீட்டு பூசையை கூட மத்தியாணத்தோட முடித்து விட்டு ஒடினாங்கள் ஆனபடியால் எனக்கு இன்றைக்கு வடிவா ஒன்றும் கிடைக்கவில்லை உங்கன்ட வீட்டில எப்படி சுண்டல்ப்பாபா எனக்கு கொஞ்சம் சுண்டல் அனுப்பி வையுங்கோவேன்

:wink: :wink:

Link to comment
Share on other sites

சுட்டுப்போட்டாலும் சுண்டல் சுண்டல் தான். உண்மையில் வாசித்து ரசித்து இணைப்பதில் சுண்டலுக்கு நிகர் சுண்டல் தான்!

(ரெம்பத் தான் ஜுசோ! ஆனால் தானாகவே வருதே!)

யூஸ் புளிக்க போகுது தூயவன் அண்ணா கவனம்

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஆமாம் ஆமாம் ஆமாம் ஜால்ரா ஜால்ரா

எப்படி என்ற ஜால்ரா

:wink: :wink:

எல்லாம் நல்ல தான் இருக்கு பேசாம பாட்டுக்கு வந்திருக்கலாம் தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

உவர் சுண்டல் சாப்பிட்டுத்தான் உயிர் வாழுறார் அது தான் சண்டல் எண்டு பேர்

:evil: :evil: :evil: :evil: :evil:

சரி மப்பில இருந்து வந்து ஒரு விஞ்ஞான விளக்கம் சொல்லிட்டார் எனி குப்புற படுக்க வேண்டியது தானே

:evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

வாங்கோ சின்னப்பு! நிறைய நாளாகக் காணோமே! இன்றைக்கு நவராத்திரிக்கு என்ன விசேடம்?

உங்கன்ட வீட்டில என்ன விசேசம் அண்ணா

8) 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.