Jump to content

அட்மின் பமிலி/புதிய உறுப்பினர்கள்/பழைய உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

சும்மா யாரு எங்கே, என்ன சொன்னார்கள்? இங்கு அப்படி ஒரு பமிலியும் இல்லை .புது உறுப்பினர் பழைய உறுப்பினர் கறுப்பு சிவப்பு என்று ஒரு பாகுபாடும் கிடயாது.மற்றவர் மனதைப் புண்படுதாமால் அப்படி தெரியாமல் செய்திருந்தால் மன்னிதுக்கொள்ளும் படி கேட்டு விட்டு கருத்தாடுங்கள்.

மற்றப்படி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை அகற்றுவார்கள் அது பற்றி அறிவிப்பர்கள்.அதனுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் களப்பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.இல்லையாயின் உங்கள் கருதுக்கள் என்ற பகுதியில் எழுதலாம்.சில வேளைகளில் சில கருதுக்கள் கவனிக்கப்படாமல் இருந்தால் நீங்கள் அதனை தனி மடல் மூல நிர்வாக் குழுவுக்குச்சுட்டி காட்டலாம்.

நான் அறிந்த நடைமுறை அது தான்.மற்றப் படி ரோயல் பமிலி அட்மின் பமிலி என்பதெல்லாம் சும்மா தான்...

Link to comment
Share on other sites

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

பின்னீட்டங்கள் போங்கோ :lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அப்படி சொல்லுங்கோ சின்னா சரி அவரை புது வரவா இணைப்பம் ரோயல் பமிலி ஆள் கொஞ்சம் வடிவாயும் இருக்கிறார் :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அவர் கங்காரு பமிலி சரிதானே நான் சொன்னது அண்ணா

:wink: :wink:

Link to comment
Share on other sites

என்ன பாய் ஆ ???

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

:lol::lol::lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

தெறிந்தால் சொல்லுறது தானே அண்ணன் தெறியாம கேட்கிறார் சொல்லுறது தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

இப்ப தொழிலை மதத்தியாச்சா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

அது எல்லாருக்கும் தெரிந்த விடையம் தானே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இப்படி உருட்டுகிறீர்கள் :lol:

ஏதோ உருட்டுறார் :P

Link to comment
Share on other sites

:shock: :shock: :shock:

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

Link to comment
Share on other sites

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

யாரவர் எனக்கும் சொல்லுங்ஓவன் வெண்ணிலா :?: :?: :?: :!: :!: :!:

Link to comment
Share on other sites

, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? .

இரண்டு வருசத்துக்கு முன்னர் களத்துக்கு வந்தவர்கள் சீனியர்கள்... அதுக்கு பிறகு வாறவர்கள் என்னும் பாகுபாட்டை அடிக்கடி சந்திக்கிறனான்தான்...!

பழய அருமையான உறுப்பினர்கள் எல்லாம் போவதற்க்கு ( அவர்கள் குடும்ப பிரச்சினைகளால் போய் விட்டார்கள், அல்லது இங்கு பெற்ற அனுபவத்தால் தனி இணையங்கள் அமைத்து செயல்படும் உண்மை மறைக்க பட்டு) புதியவர்களில் குற்றம் சொல்லப்படுகின்றது... இது இங்கு வளமையான பழயவர்களின் செயல்....!

அதுக்காக புதியவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது அல்லவா...?? 2005ம் வருட ஆரம்பத்தில் இருந்து வந்தவர்களை புதியவர்களாய் வகைப்படுத்தி இருக்கிறார்கள் போல இருப்பதால் நானும் புதியவனாய் உங்களை வரவேற்க்கின்றேன்... அதோடு உங்களுடனான ஒருமித்த கருத்து இருக்கும் விடயங்களில் நான் பதில் அளிப்பதில்லை என்பதுதான் உண்மை...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.