Jump to content

அட்மின் பமிலி/புதிய உறுப்பினர்கள்/பழைய உறுப்பினர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

சும்மா யாரு எங்கே, என்ன சொன்னார்கள்? இங்கு அப்படி ஒரு பமிலியும் இல்லை .புது உறுப்பினர் பழைய உறுப்பினர் கறுப்பு சிவப்பு என்று ஒரு பாகுபாடும் கிடயாது.மற்றவர் மனதைப் புண்படுதாமால் அப்படி தெரியாமல் செய்திருந்தால் மன்னிதுக்கொள்ளும் படி கேட்டு விட்டு கருத்தாடுங்கள்.

மற்றப்படி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை அகற்றுவார்கள் அது பற்றி அறிவிப்பர்கள்.அதனுடன் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் களப்பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்.இல்லையாயின் உங்கள் கருதுக்கள் என்ற பகுதியில் எழுதலாம்.சில வேளைகளில் சில கருதுக்கள் கவனிக்கப்படாமல் இருந்தால் நீங்கள் அதனை தனி மடல் மூல நிர்வாக் குழுவுக்குச்சுட்டி காட்டலாம்.

நான் அறிந்த நடைமுறை அது தான்.மற்றப் படி ரோயல் பமிலி அட்மின் பமிலி என்பதெல்லாம் சும்மா தான்...

Link to comment
Share on other sites

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சும்மா

சும்மா இங்க சும்மா றோயல் பமிலி அட்மின் பமலி எண்டு சொல்லுவார்கள் அப்படி ஒன்டுமே இல்லைப்பா. சும்மா உதை நினைச்சு வொறி பண்ணாமல் நீங்கள் சும்மா சும்மா கருத்தை எழுதுங்கோ சும்மா.

மற்றப்படி நாரதர் சொன்னமாதிரி கள விதிமுறைகளுக்கு அமைவில்லாமால் எதாவது எழுதினால் மட்டுறுதினர்கள் கருத்தை நீக்குவார்கள் சோ கலைப்படமால் நீங்கள் உங்கள் கருத்தை வையுங்கள். இதுக்கு எல்லாம் போய் பீல் பண்ணிக் கொண்டு.

றோயல் பமிலி அட்மின் பமிலி எண்டு பகுடிக்குத்தான் கள உறுப்பினர் குழுவாக பிரிந்து நகைச்சுவையாக கருத்தாடுவார்கள் அது உங்களை இவ்வளவு பாதித்து இருக்குப் போல நீங்களும் எல்லோருடனும் கருத்தாடலாம் சும்மா. டொன்ட் வொறி ஒகே. :wink:

பின்னீட்டங்கள் போங்கோ :lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அப்படி சொல்லுங்கோ சின்னா சரி அவரை புது வரவா இணைப்பம் ரோயல் பமிலி ஆள் கொஞ்சம் வடிவாயும் இருக்கிறார் :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

ஓய் சும்மா நீர் இருக்கிற இடத்தை பாத்தா நம்ம பமிலி போல இருக்கு

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அவர் கங்காரு பமிலி சரிதானே நான் சொன்னது அண்ணா

:wink: :wink:

Link to comment
Share on other sites

என்ன பாய் ஆ ???

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

Link to comment
Share on other sites

நண்பர்களே, யாழில் நான் இப்பொழுதுதான் நான் எழுத தொடங்கி இருக்கின்றேன். இங்கு அட்மின் பமிலி, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? புதிய உறுப்பினர்கள் ஏதாவது முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமா? கருத்து எழுதும் போது யாருக்காவது முன்னுரிமை கொடுக்கணுமா? அட்மின் பமிலி என்றால் என்ன? அவர்களுக்கு எப்படியான உரிமைகள் இருக்கின்றன? என்பதை எனக்கு தெளிவு படுத்துவீர்களா?

"சும்மா... நீங்கள் புதிய உறுப்பினர், நான் அட்மின் பமிலி"

இப்படி சிலர் எனக்கு கூறுகின்றார்கள். எதனால் என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

இப்படியான கருத்துகள் எவரையும் ஊக்கப்படுத்தாது என நினைக்கின்றேன். ( such comments demotivate people in active teams and prevent activities towards their target )

எனது கருத்துகள் எவரையாவது புன்படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவாக அனுபவம் இல்லாததால் அப்படி எழுதி இருக்கலாம்.

எனது கருத்துகளில் தப்புகள் இருந்தால், தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துகள் கிடைத்த பின்னர் நான் தொடர்ந்து கருத்துகளை எழுதுகின்றேன். நன்றி.

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

:lol::lol::lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யாருக்கும் பயப்பிடாதயுங்கோ என்ன பமிலியா இருந்தாலும் நீங்கள் எழுதுங்கோ நான் வந்த புதுசில இந்த றோயல் பமிலியோடவே சண்டை பிடித்தனான் நீங்கள் பயப்பிடாதயுங்கோ உங்களுக்கு துணையா கங்காரு படை இருக்கிறது என்ன சுண்டல் பாபா நான் சொன்னது சரி தானே

:wink: :wink:

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

Link to comment
Share on other sites

ஜமுனா.. நான் உங்கள் தூயாமான நண்பர் (?) கண்ணா..... அதுசரி ஜமுனா... இந்த குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுறது என்டு முன்னர் யாரோ சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றன்...... நீங்கள் தமிழில் புலமையானவர் போல தெரிகின்றது... அதனால் தான் உங்களிடம் கேட்கின்றேன்.... அப்படி என்றால் என்ன பொருள்? மன்னித்து கொள்ளுங்கள் அது தூயமான நண்பர்... தூயாமனது அல்ல.... தவறுதலாக அப்படி தட்டச்சு செய்து விட்டேன்... 8)

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

:lol::lol::D:D:D எனக்குத்தெரியுமே :lol::lol: :P

தெறிந்தால் சொல்லுறது தானே அண்ணன் தெறியாம கேட்கிறார் சொல்லுறது தானே

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தான் சின்னா தான் ஒரு அறிவாளி என்று மீண்டும் நிருபித்து விட்டார் எனி அவருக்கு பின்னால் ஒரு ஆளை அனுப்பி அவரின் சிந்தனைகளை ஒரு நூலாக்க வேண்டும்

:wink: :wink:

இப்ப தொழிலை மதத்தியாச்சா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று பெரிசா தமிழில் திறமை இல்லை இதை நீங்கள் தூயமான தூயவன் அண்ணாவிடமே கேளுங்கோ

:wink: :wink:

அது எல்லாருக்கும் தெரிந்த விடையம் தானே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இப்படி உருட்டுகிறீர்கள் :lol:

ஏதோ உருட்டுறார் :P

Link to comment
Share on other sites

:shock: :shock: :shock:

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

Link to comment
Share on other sites

தாங்க் கோட். ஹாஹா கண்டுபிடிச்சிட்டேனே யார் பிறேம் என்று. :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P எத்தனையாவது முகம் :roll:

யாரவர் எனக்கும் சொல்லுங்ஓவன் வெண்ணிலா :?: :?: :?: :!: :!: :!:

Link to comment
Share on other sites

, புதிதாக சேர்ந்தவர்கள், பழைய உறுப்பினர்கள் என்று ஏதாவது பாகுபாடு உண்டா? .

இரண்டு வருசத்துக்கு முன்னர் களத்துக்கு வந்தவர்கள் சீனியர்கள்... அதுக்கு பிறகு வாறவர்கள் என்னும் பாகுபாட்டை அடிக்கடி சந்திக்கிறனான்தான்...!

பழய அருமையான உறுப்பினர்கள் எல்லாம் போவதற்க்கு ( அவர்கள் குடும்ப பிரச்சினைகளால் போய் விட்டார்கள், அல்லது இங்கு பெற்ற அனுபவத்தால் தனி இணையங்கள் அமைத்து செயல்படும் உண்மை மறைக்க பட்டு) புதியவர்களில் குற்றம் சொல்லப்படுகின்றது... இது இங்கு வளமையான பழயவர்களின் செயல்....!

அதுக்காக புதியவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது அல்லவா...?? 2005ம் வருட ஆரம்பத்தில் இருந்து வந்தவர்களை புதியவர்களாய் வகைப்படுத்தி இருக்கிறார்கள் போல இருப்பதால் நானும் புதியவனாய் உங்களை வரவேற்க்கின்றேன்... அதோடு உங்களுடனான ஒருமித்த கருத்து இருக்கும் விடயங்களில் நான் பதில் அளிப்பதில்லை என்பதுதான் உண்மை...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.