Jump to content

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - பகுதி III


Recommended Posts

விமானத்தில் இருந்து இறங்குவோமா??

ஆயத்தம்

திடீரென ஆயத்தம் செய்ததாலும், கள உறவுகள் அனைவரும் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது என சொல்லியதாலும், அடுத்த நாளே கொண்டாட்டம் என முடிவாகியது.

சரி விமான நிலையத்திற்கு போனவர்களும், விமானத்தில் வந்தவர்களும் என்ன ஆனார்கள் என்று பார்த்தால்...

1 அணி

முதலில் வந்தது சி*5 அணி.அவருடன் சின்னாச்சி, முகத்தார், பொன்னம்மாக்கா,சியாம் அண்ணா, வியாசன் அண்ணா, சண்முகி அக்கா, சாந்தி அக்கா, வசம்பூபூபூ அண்ணா.

சி*5 கூட வந்து மற்றவர்களுக்கு எல்லாம் சரியான கோவம். பின்னர் சின்னப்பு பண்ணின கூத்து இருக்கே! கேட்ட எனக்கு தலை சுற்றுது.

விமானத்தில் ஒரு பெண்ணை பார்த்து சின்னப்பரும், முகத்தாரும் ஏதோ கதைக்க...சின்னாச்சியும், பொன்னம்மாக்காவும் ஆட்களுக்கு பயங்கர சாத்தாம்..

சாப்பாட்டு நேரத்தில் என்ன குடிக்க வேண்டும் என கேட்க.. "க--" தான் வேணும் என்று கேட்டு அடம்பிடித்து...வேலை செய்பவர்கள் சட்டையெல்லாம் பிடித்து ....ஒரு மாதிரி சின்னாச்சி நிலமையை சமாளித்ததாகவும் அறிய முடிந்தது.

மிகுதி போக போக கள உறவுகளே சொல்லுவினம்...கேளுங்கோவன்

BLOG சனம்

அடுத்து வந்தது "ப்ளொக் சனம்", இவைய கூட்ட போனது கனா பிரபா அண்ணா.

இந்த அணியில் வந்தது சின்னக்குட்டி, என்.செந்தில், லக்கி, ராஜாதிராஜா, தம்பியுடையான், வசந்தன்..

இதில சின்னகுட்டியார் மட்டும் மினு மினுத்தார்...பார்த்தால் அவர் தான் தமிழ் மண "நட்சத்திரம்" ஆயிற்றே!

வந்தவர்களுக்கு தன் கேரள பயணம் பற்றி கானா பிரபா அண்ணா சொல்லி கொண்டிருக்கு, என்.செந்தில் மட்டும் ஏதோ தாளில் எழுதி கொண்டிருந்தார்..எட்டிப்பார்த

Link to comment
Share on other sites

நீங்கள் சிரிப்பதை பார்த்தால் அண்ணாச்சியிடம் இன்று நான் தான் மாட்டுப்படுவன் போல இருக்கெ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

///பிறகு வந்தது Hari அண்ணா, ஈழவன், விஸ்ணு, வினித், குளக்காட்டான் அண்ணா, சோழியன் அண்ணா, தல, ஆதிபன், பரணி////

இசைக்குழுவில் அவரின் பெயர் இடம்பெற்றிருக்கே!

Link to comment
Share on other sites

தூயா எண் கூட எதுக்கு நசின்னாச்சு அனட் பொன்னமாக்கவா அனுப்பினிங்கள் பெரிய தொல்லையா போச்சுப்பா..கார்க்க சீட் பெல்ட் போட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிச்சு ஜயோ ஜயோ நான் பட்ட பாடு..

Link to comment
Share on other sites

///பிறகு வந்தது Hari அண்ணா, ஈழவன், விஸ்ணு, வினித், குளக்காட்டான் அண்ணா, சோழியன் அண்ணா, தல, ஆதிபன், பரணி////

இசைக்குழுவில் அவரின் பெயர் இடம்பெற்றிருக்கே!

:roll: ஆமால்ல

அப்படின்னா உங்க பெயர் தான் மிஸ்ஸிங்? :evil: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

தூயா நவராத்திரி வரவேற்பை அமர்க்களாமாய் விபரித்திருக்கிறீர்கள். மிகுதி எப்போ??

அது ஒரு கனாக்காலம்.....

Link to comment
Share on other sites

தூயா எண் கூட எதுக்கு நசின்னாச்சு அனட் பொன்னமாக்கவா அனுப்பினிங்கள் பெரிய தொல்லையா போச்சுப்பா..கார்க்க சீட் பெல்ட் போட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிச்சு ஜயோ ஜயோ நான் பட்ட பாடு..

:P

:P

:P :P

:P

:P :P

:P

Link to comment
Share on other sites

என்ன பாக்கு வெட்டிக்குள் ஆதியின் வாலை நுழைத்து வைச்சுக் கொண்டு ஆதியின் வழமையான சேட்டைகள் என்று போட எப்படிம்மா மனசு வந்தது? சேர்த்து அனுப்பின கூட்டாளிகள்.....

கூட்டாளிங்களா?...... ஆதிக்கு என்ன சோதனையோ?.....

சரி சமாளிச்சு வந்தாச்சு.... அங்கால ஆயுத புூசையென்று உள்ளவர்களெல்லாம் வாள், கத்தி, கோடாரி, கடப்பாரை, துப்பாக்கி எல்லாம் கொண்டாந்திருப்பாங்கள்.... கவனமா எடுத்து மறைச்சு வச்சாத் தூயாவிற்குக் கோடி புண்ணியம்...

ஆதிக்குத்தானே விளங்கும்! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஹாய் தூயா...........ஏதோ நானும் டக்கும்தான் கானாக் கண்டு எழுதிறனாங்கள் எண்டு பாத்தால் நீங்கள் எங்களை மிஞ்சி விடுவீங்கள் போல இருக்கு வாழ்த்துக்கள் ஆனா ஒரு உண்மையை மறைக்காமச் சொல்லியிருக்கிறீயள் அதுதான்........

அடுத்து வந்தவர்கள் பெண்கள் அணி:

ரமாக்க தலமையில் தமிழினி நிலா சகி ரசிகை நித்தி அனிதா கேதா ச்நேகிதி சதியா வல்வை சாகறா நல்ல பெண் கருப்பி கவுஸி இனியவல் ஜெனனி நித்தியா அஸ்விணி2005 தாரணி அல்லிகா சுட்டி யாழ் ப்ரியா எஸ்.எல் கேர்ள் ராதி

பார்க்க ஒரு பெரிய கொமாண்டோ அணி வந்திறங்கியது போல இருந்தது

Link to comment
Share on other sites

பெண்களோட நான் நின்றிருந்தாலும், நான் பெண் இல்லையே!! மதிப்பிற்குரிய தூயா.

Link to comment
Share on other sites

தூயவன் அண்னாவும் ஹரி அண்ணாவும் வரல்லை போல இருக்குதே பபா :wink:

தூயவனா? அது யார்? :lol:

Hari அண்ணா இருக்கார் (தூய்ஸ் சொன்னது போல)

தூயா எண் கூட எதுக்கு நசின்னாச்சு அனட் பொன்னமாக்கவா அனுப்பினிங்கள் பெரிய தொல்லையா போச்சுப்பா..கார்க்க சீட் பெல்ட் போட மாட்டேன்னு சொல்லி அடம் பிடிச்சு ஜயோ ஜயோ நான் பட்ட பாடு..

உண்மையாகவா? நாங்கள் வேற மாதிரி கேள்விப்பட்டம்..யாரோ ஒரு பெண் "போடா" சொல்ல..நீங்கள் அவர் பின் செல்ல..ஆச்சிமார் நடு ரோட்டில நின்றதாக தானே எனக்கு காதில் விழுந்தது!

Link to comment
Share on other sites

தூயா நவராத்திரி வரவேற்பை அமர்க்களாமாய் விபரித்திருக்கிறீர்கள். மிகுதி எப்போ??

அது ஒரு கனாக்காலம்.....

இன்றே வரும் என எதிர்பார்க்கின்றேன் ... இங்கே உங்களை கண்டதில் உண்மையாகவே சந்தோசமாக இருக்கு :P

Link to comment
Share on other sites

என்ன பாக்கு வெட்டிக்குள் ஆதியின் வாலை நுழைத்து வைச்சுக் கொண்டு ஆதியின் வழமையான சேட்டைகள் என்று போட எப்படிம்மா மனசு வந்தது? சேர்த்து அனுப்பின கூட்டாளிகள்.....

கூட்டாளிங்களா?...... ஆதிக்கு என்ன சோதனையோ?.....

சரி சமாளிச்சு வந்தாச்சு.... அங்கால ஆயுத புூசையென்று உள்ளவர்களெல்லாம் வாள், கத்தி, கோடாரி, கடப்பாரை, துப்பாக்கி எல்லாம் கொண்டாந்திருப்பாங்கள்.... கவனமா எடுத்து மறைச்சு வச்சாத் தூயாவிற்குக் கோடி புண்ணியம்...

ஆதிக்குத்தானே விளங்கும்! :lol::lol::lol:

ஆதி இப்படி பயப்படுகின்றீர்களே!

இங்கு வந்திட்டிங்கள் தானே, இராவணன் அண்ணா கூட தங்கிக்குங்க. அப்ப பயம் இல்லை :lol:

ஹாய் தூயா...........ஏதோ நானும் டக்கும்தான் கானாக் கண்டு எழுதிறனாங்கள் எண்டு பாத்தால் நீங்கள் எங்களை மிஞ்சி விடுவீங்கள் போல இருக்கு வாழ்த்துக்கள் ஆனா ஒரு உண்மையை மறைக்காமச் சொல்லியிருக்கிறீயள் அதுதான்........

அது நிஜம் தான்!

பல வருடங்கள் முன்னர் கட்டிய கோவில்!

போகும் போக்கு..கவலைக்கிடமே!

அது தான் உங்கள் சேவையை நான் செய்ய முயற்சிக்கின்றேன்!

பாலம் இணைக்குமா? பார்க்கலாமே முகம்ஸ் :lol:

பெண்கள் அணியே அடுத்த வரிக்கு பதில் கூறுவார்கள் :lol:

Link to comment
Share on other sites

பெண்களோட நான் நின்றிருந்தாலும்' date=' நான் பெண் இல்லையே!! மதிப்பிற்குரிய தூயா.[/color']

தயவு செய்து மன்னிக்கவும்!

எனக்கு தமிழ் அவ்வளவு தெரியாது என்பது தான் உண்மை!

சுட்டி என்ற பெயர் அதிகம் பெண்கள் பாவித்ததால்..உங்களையும் பெண் என நினைத்துவிட்டேன்!

என்னை போலதான் பல கள் உறவுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றா

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ஈழவன் :lol:

சுட்டிக்கு சரியான காரணத்தை சொல்லி என்னை காப்பாற்றிவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

விமானத்தில் இருந்து இறங்குவோமா??

ஆயத்தம்

BLOG சனம்

அடுத்து வந்தது "ப்ளொக் சனம்", இவைய கூட்ட போனது கனா பிரபா அண்ணா.

இந்த அணியில் வந்தது சின்னக்குட்டி, என்.செந்தில், லக்கி, ராஜாதிராஜா, தம்பியுடையான், வசந்தன்..

இதில சின்னகுட்டியார் மட்டும் மினு மினுத்தார்...பார்த்தால் அவர் தான் தமிழ் மண "நட்சத்திரம்" ஆயிற்றே!

வந்தவர்களுக்கு தன் கேரள பயணம் பற்றி கானா பிரபா அண்ணா சொல்லி கொண்டிருக்கு, என்.செந்தில் மட்டும் ஏதோ தாளில் எழுதி கொண்டிருந்தார்..எட்டிப்பார்த

Link to comment
Share on other sites

தூயவனா? அது யார்? :lol:

Hari அண்ணா இருக்கார் (தூய்ஸ் சொன்னது போல)

உண்மையாகவா? நாங்கள் வேற மாதிரி கேள்விப்பட்டம்..யாரோ ஒரு பெண் "போடா" சொல்ல..நீங்கள் அவர் பின் செல்ல..ஆச்சிமார் நடு ரோட்டில நின்றதாக தானே எனக்கு காதில் விழுந்தது!

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

ஏது நான் சொன்னது சரி தானே?! கொடுத்ததே ஒரு வேலை..அதையும் சரியாக செய்யாமல்

Link to comment
Share on other sites

தூயா ! ஒரு பிளான் போட்டு கவுத்துடிங்களே. :evil:

சரி இனிமேல் சமையல் குறிப்பு மட்டும் எழுதினால்தான் சரிப்படும் என்று தெரிகிறது :wink: :wink: :wink:

சீ சீ அப்படியெல்லாம் இல்லை :lol::lol:

Link to comment
Share on other sites

அக்கா உங்களின் நவராத்திரி கொண்டாட்டம் அமர்களமாய் இருக்கிறது வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

எனக்கு கடலையே தரல்லை. :cry: சுண்டல் யாருக்கோ கடலை போட கடலை சட்டியை தூக்கிட்டு போவிட்டார் என்று சொல்லி கடலையே தராமல் விட்டிட்டினம். சுண்டல் இது உண்மையோ? :shock:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.