Jump to content

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - பகுதி III


Recommended Posts

எனக்கு கடலையே தரல்லை. :cry: சுண்டல் யாருக்கோ கடலை போட கடலை சட்டியை தூக்கிட்டு போவிட்டார் என்று சொல்லி கடலையே தராமல் விட்டிட்டினம். சுண்டல் இது உண்மையோ? :shock:

நிலா அழாதிங்க கடலை போட்டு முடிந்து மிகுதி இருந்தால் கட்டாயம் தருவார் (சுண்டல் அண்ணா போட்ட கடலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அரண்மனைத் தகவல்கள் சொல்கின்றன)

Link to comment
Share on other sites

தூயா கலக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து இருக்கின்றீர்கள். இனி கனக்க படையணிகள் யாழில் உலா வரப்போகின்றார்கள். கடைசியில் எல்லோரையும் ஒரே படையணியில் சேர்த்து விட்டால் தான் எல்லோருக்கும் நல்லது. :(

Link to comment
Share on other sites

தூயா கலக்கிறீர்கள். முதலில் பாராட்டுக்கள்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குழுக்களாக பிரித்து இருக்கின்றீர்கள். இனி கனக்க படையணிகள் யாழில் உலா வரப்போகின்றார்கள். கடைசியில் எல்லோரையும் ஒரே படையணியில் சேர்த்து விட்டால் தான் எல்லோருக்கும் நல்லது. :lol:

பகிடிக்கும், உண்மைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நாங்கள்?

எங்கோ இருந்தெல்லாம் இணைந்த நாம், இதில் எல்லாமா பிரச்சனைப் படுவோம்?

பாராட்டுக்கு மிக்க நன்றி

நிலா - சுண்டலை பிடித்து கேளுங்கள்...பெண்கள் பக்கம் இருந்து ஒரு நிலவுக்கு கூட கடலை குடுக்கவில்லையே

ஜமுனா - மிக்க நன்றி :lol:

Link to comment
Share on other sites

ஆதிவாசி எழுதியது:

என்ன பாக்கு வெட்டிக்குள் ஆதியின் வாலை நுழைத்து வைச்சுக் கொண்டு ஆதியின் வழமையான சேட்டைகள் என்று போட எப்படிம்மா மனசு வந்தது? சேர்த்து அனுப்பின கூட்டாளிகள்.....

கூட்டாளிங்களா?...... ஆதிக்கு என்ன சோதனையோ?.....

சரி சமாளிச்சு வந்தாச்சு.... அங்கால ஆயுத புூசையென்று உள்ளவர்களெல்லாம் வாள்இ கத்திஇ கோடாரிஇ கடப்பாரைஇ துப்பாக்கி எல்லாம் கொண்டாந்திருப்பாங்கள்.... கவனமா எடுத்து மறைச்சு வச்சாத் தூயாவிற்குக் கோடி புண்ணியம்...

ஆதிக்குத்தானே விளங்கும்!

ஆதி இப்படி பயப்படுகின்றீர்களே!

இங்கு வந்திட்டிங்கள் தானேஇ இராவணன் அண்ணா கூட தங்கிக்குங்க. அப்ப பயம் இல்லை

தசமத்தலையன் நல்ல சோபாவில் இருக்காரே நாம ஏன் பிளாஸ்றிக்கில் இருக்கவேணும் என்று தசமத்தோடு சரியாசனம் வைக்க ஆதி வாலை நீட்டினா வால் நுனியில் தீப்பந்தம் கட்டிட்டாங்க சில அநாமதேயங்கள்....

இப்ப தூயாவின் வேலை அந்த அநாமதேயங்கள் ஆர் என்று பிடிச்சுத் தரவேணும் பப்ளிக்கா வேண்டாம் தனிமடலில் விபரங்களை அனுப்பிவிடவும்.

Link to comment
Share on other sites

இப்ப தானே விழாவில் நடந்தது கொஞ்சம் கொஞ்சமா வெளில வருது...ஆதி கவலை வேண்டாம்...வாலை பிடித்தவருக்கு வால் வர வைத்து விடுவோம்

Link to comment
Share on other sites

என்ன ஜமுனாவாக இருக்குமோ ஆதி

அதுசரி ஆது வெட்டப்பட்ட வால் இப்ப எங்கிருந்து வந்தது :lol:

Link to comment
Share on other sites

நிலா அழாதிங்க கடலை போட்டு முடிந்து மிகுதி இருந்தால் கட்டாயம் தருவார் (சுண்டல் அண்ணா போட்ட கடலையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அரண்மனைத் தகவல்கள் சொல்கின்றன)

:lol::lol: :cry: :cry:

எல்லாப் பொண்ணுங்களும் அண்ணாணு சொன்னா யாரு தான் கடலைய ஏத்துப்பாங்க.. :cry: :cry:

Link to comment
Share on other sites

என்ன ஜமுனாவாக இருக்குமோ ஆதி

அதுசரி ஆது வெட்டப்பட்ட வால் இப்ப எங்கிருந்து வந்தது :lol:

நான் இப்படி மறைமுகமா தாக்கமாட்டேன் எப்பவும் நேரடி தாக்குதல் தான்

:wink: :wink:

Link to comment
Share on other sites

என்ன அண்ணா காலையிலேயே விழுந்து விழுந்து சிரிப்பு?

Link to comment
Share on other sites

இல்லை தூயா! போன மாதம் தான் 18 முடிஞ்ச என்னையே அண்ணா அண்ணா என்று கூப்பிடினம்! நானே கவலைப்படவில்லை! ஆனால் சுண்டல் ...24.gifஅதுதான் சிரிச்சனான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை தூயா! போன மாதம் தான் 18 முடிஞ்ச என்னையே அண்ணா அண்ணா என்று கூப்பிடினம்! நானே கவலைப்படவில்லை! ஆனால் சுண்டல் ...24.gifஅதுதான் சிரிச்சனான்!

போனமாதம் 18 படி ஏறி முடிச்சனீங்களா :roll:

Link to comment
Share on other sites

BLOG சனம்

அடுத்து வந்தது "ப்ளொக் சனம்", இவைய கூட்ட போனது கனா பிரபா அண்ணா.

இந்த அணியில் வந்தது சின்னக்குட்டி, என்.செந்தில், லக்கி, ராஜாதிராஜா, தம்பியுடையான், வசந்தன்..

இதில சின்னகுட்டியார் மட்டும் மினு மினுத்தார்...பார்த்தால் அவர் தான் தமிழ் மண "நட்சத்திரம்" ஆயிற்றே!

வந்தவர்களுக்கு தன் கேரள பயணம் பற்றி கானா பிரபா அண்ணா சொல்லி கொண்டிருக்கு, என்.செந்தில் மட்டும் ஏதோ தாளில் எழுதி கொண்டிருந்தார்..எட்டிப்பார்த

Link to comment
Share on other sites

ம்ம்ம் அதுவும் சிட்னி பொண்ணுங்க அங்கிள் எண்டு கூப்பிட்டால்...அது ஒரு சங்கீத பாசை நாரதர்....

Link to comment
Share on other sites

ஐயோ நாரதர் அங்கிள் நான் தான் வந்தவுடன் உங்களை அங்கிள் எள்றேன் என்று எல்லோரும் கூப்பிடுகின்றார்களா? அப்ப நான் சொஞ்சம் மறுதலாய் சித்தப்பு என்று கூப்பிடுகின்றேன் :lol:

Link to comment
Share on other sites

அண்ணா டோன்வொறி அழதீங்கள் இனிமேல் உங்களை வேனுமென்றால் பாட்டன் என்று கூப்பிடுகின்றோம் :lol::lol:

Link to comment
Share on other sites

பெண்களோட நான் நின்றிருந்தாலும்' date=' நான் பெண் இல்லையே!! மதிப்பிற்குரிய தூயா.[/color']

அப்ப நீர் டூயாவை பெடியன் எண்டுறீரா

:evil: :evil: :evil:

காய் டூயா கலக்கீட்டீர்

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

ஐயோ நாரதர் அங்கிள் நான் தான் வந்தவுடன் உங்களை அங்கிள் எள்றேன் என்று எல்லோரும் கூப்பிடுகின்றார்களா? அப்ப நான் சொஞ்சம் மறுதலாய் சித்தப்பு என்று கூப்பிடுகின்றேன் :lol:

வணக்கம் சந்தியா அண்ணா நலமா கண்டு கனகாலம்

:oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

ஆகா..... இந்த கிழடையும் மினு மினுக்க வைத்த தூயாவுக்கு...டாங்ஸ்ங்கோ........ :lol::lol:

சின்னக்குட்டி,

நன்றி... தொடர்ந்து ஜொலிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் :(

Link to comment
Share on other sites

வணக்கம் சந்தியா அண்ணா நலமா கண்டு கனகாலம்

:oops: :oops: :oops: :oops: :oops:

தாத்தா இது உங்களுக்கே நல்லாய் இருக்கா என்னைப்போய் அண்ணா என்கின்றீங்கள் என் பேயரை பார்க்க பெடியனின் பெயர் மாதிரி இருக்கா :evil: :evil: தாத்தா பாட்டியிடம் ஒருக்கா சொல்லத்தான் வேணும் போல இருக்கு.

சரி தாத்தா எப்படி இருக்கிறீகள்? பாட்டி எப்படி? நேரமின்மை காரணமாய் இங்கு வரமுடியாமல் போய் விட்டது (மன்னர் ஒரு அவசர அலுவலாய் வெளியூர் அனுப்பி இருந்தார்) :wink: :wink: அப்பாட மன்னர் தலையில் பழி போட்டாச்சு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.