Jump to content

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்


Recommended Posts

ஒய் என்ன நக்கலா? நான் பையன்கள எல்லாம் மீட் பன்னிறேல... :lol::lol:

நானும் பொண்ணுங்கள் எல்லாரையும் பார்க்கிறதில்லை

:twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply

என்ன சுண்டல்

தூங்காபியில அப்பிடி என்ன வச்சிருக்கிறீர், நைற் கிளப்போ:-) :-)

அப்படியா சுண்டல் அப்ப நான் கண்டிப்பா நாளைக்கு வாரன்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அண்ணா துங்காபியில வரும் 21 திகதி ஒரு நைற் கிளப் வருது தெரியாதா? இலங்கையர் இந்தியர்களுக்கு மட்டும் ஆரம்பிக்க பட இருக்கின்றது..

சுண்டல அங'க பாக்கலாம் இனி....ke ke ke

Link to comment
Share on other sites

என்ன ஜமுனா, பொம்பிளைப் பிள்ளையெண்டா ஒரு அடக்கம் வேண்டாமே :-)

அடக்கம் என்றால் அதை துங்காபியில் வாங்கலாமா

:wink: :wink:

Link to comment
Share on other sites

அண்ணா துங்காபியில வரும் 21 திகதி ஒரு நைற் கிளப் வருது தெரியாதா? இலங்கையர் இந்தியர்களுக்கு மட்டும் ஆரம்பிக்க பட இருக்கின்றது..

சுண்டல அங'க பாக்கலாம் இனி....ke ke ke

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான்

:wink: :wink:

Link to comment
Share on other sites

கந்தப்பு எழுதியது:

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றோ கச்சேரிகளில் கலந்து கொளவதில்லை என்றோ ஒரு முறையும் யாழில் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த பலர் சிட்னியில் இருக்கிறார்கள். அவர்கள் தாயக நிகழ்ச்சி என்றால் வேணுமென்றே சில காரணங்கள் சொல்லி அன்னிகழ்ச்சிகளினைத் தவிர்க்கிறார்கள். அதே காரணங்களினை ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு வரவில்லை?. செஞ்சோலைஇஅல்லைப்பிட்டிச் சம்பவங்களுக்கு கண்டன ஊர்வலங்களுக்கு வேலையில் இருந்து விடுமுறை கிடைக்காது.

ஆனால் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?

இசைநிகழ்ச்சி நடைபெறுவது பல மாதங்களின் முன்போ அல்லது ஒரு வருடத்தின் முன்போ திட்டமிடப்பட்டு ஒழுங்கு செய்யப்படுவது. அதனால் முதலிலேயே வேலைத்தளத்தில் விண்ணப்பித்து விடுமுறை எடுக்க முடிகின்றது.

ஆனால் தாயகத்தில் ஒரு பாதிப்பான விடயம் நடைபெறும்போது அதற்கான கண்டனக் கூட்டம் உடனடியாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக விடுமுறை எடுக்கும் வசதி எல்லோருக்கும் முடியாது. இவற்றையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மேலேயுள்ளவற்றை மட்டும் சுட்டிக் காட்டியிருந்தால் பறுவாயில்லை. ஆனால் நீங்கள் ஜேசுதாசை சந்திக்க நின்றவர்களையும் அவரிடம் தமது பிள்ளைகளை சங்கீதம் கற்க விட நினைத்தவர்களையும் கேவலமாக எழுதியுள்ளீர்கள். இதில் என்ன கேவலம் என்பது தான் புரியவில்லை.

எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமென்று பொத்தம் பொதுவாகவே எழுதும் நீங்கள் வெறும் ஊருக்கு உபதேசத்தை விட உந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் 75டொலரை ஏதாவது நல்ல காரியத்திற்கு பயன்படுத்தியிருக்கலாமே???

Link to comment
Share on other sites

ஜமுனா எழுதியது:

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான். :wink:

களத்திலை தான் கஸ்டமென்றால் அங்கையுமா என்று நினைத்து வர நினைப்பவனும் வராமல் நின்று விடுவான். :cry: :cry:

Link to comment
Share on other sites

ஜமுனா எழுதியது:

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான். :wink:

களத்திலை தான் கஸ்டமென்றால் அங்கையுமா என்று நினைத்து வர நினைப்பவனும் வராமல் நின்று விடுவான். :cry: :cry:

இப்படி என்னை நக்கல் அடித்தால் நான் பிறகு வாக்கு கேட்பேன் வேண்டாம் வேண்டாம் அழுதுவிடுவேன்

:cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

b]கந்தப்பு எழுதியது

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றோ கச்சேரிகளில் கலந்து கொளவதில்லை என்றோ ஒரு முறையும் யாழில் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த பலர் சிட்னியில் இருக்கிறார்கள். அவர்கள் தாயக நிகழ்ச்சி என்றால் வேணுமென்றே சில காரணங்கள் சொல்லி அன்னிகழ்ச்சிகளினைத் தவிர்க்கிறார்கள். அதே காரணங்களினை ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு வரவில்லை?. செஞ்சோலைஇஅல்லைப்பிட்டிச் சம்பவங்களுக்கு கண்டன ஊர்வலங்களுக்கு வேலையில் இருந்து விடுமுறை கிடைக்காது.

ஆனால் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?

வசம்பு

நீங்கள் தெவயில்லமல் முட்டயில் மயிர் புடுங்கத்தான் முயற்சிக்கிறீர் அன்றி வேறெதுவும் இல்லை.அவர் சொன்னது தாயக நிகழ்சிக்கு வராமல் காரணம் சொல்லும் இவர்கள் ஜெசுதாசின் நிகழ்சிக்கு வந்தார்களே என ஆதங்கப்பட்டார் அன்றி அவர் போக வேண்டாம் என சொல்லவில்லை.அது அவரவர் விருப்பம் போறதும் போகாததும் அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.அதில் தப்பேதும் இல்லையே தாயக நிகழ்சிகலை புரக்கணிப்பார்கள்,தெவையில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எழுதியது:

இசைநிகழ்ச்சி நடைபெறுவது பல மாதங்களின் முன்போ அல்லது ஒரு வருடத்தின் முன்போ திட்டமிடப்பட்டு ஒழுங்கு செய்யப்படுவது. அதனால் முதலிலேயே வேலைத்தளத்தில் விண்ணப்பித்து விடுமுறை எடுக்க முடிகின்றது.

ஆனால் தாயகத்தில் ஒரு பாதிப்பான விடயம் நடைபெறும்போது அதற்கான கண்டனக் கூட்டம் உடனடியாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக விடுமுறை எடுக்கும் வசதி எல்லோருக்கும் முடியாது. இவற்றையும் புரிந்து கொள்ளுங்கள்.

அவுஸ்திரெலியாவில் வெளிவரும் ஈழமுரசுப் பத்திரிகையில் ஜனவரி மாதத்திலேயே அவ்வருட தாயக நிகழ்வுகள் பற்றி எழுதிவிடுவார்கள். நவம்பர் மாதத்தில்வரும் மாவீரர் தினம் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது என்று ஜனவரி மாதத்திலேயே அதில் வரும். வேணுமென்றால் யாழ்கள அவுஸ்திரெலியா சுண்டல்,தூயா அல்லது புத்தனைக் கேளுங்கள். நீங்கள் இருக்கும் நாட்டினைப்பற்றி எனக்குத் தெரியாது. சிலர் இசைக்கச்சேரிக்கு சுகமில்லை என்று வேலையில் விடுமுறை கேட்டும் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கச்சேரிக்கு போகிறது பற்றி நான் கூடாமல் எழுதவில்லை. அது அவரவர் விருப்பம். நான் நிகழ்ச்சி முடிந்தபின்பும் ஜேசுதாசினைப்பார்க்கச் சென்றவர்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். ஜேசுதாசின் கச்சேரி முடிய இரவு 11 மணிக்கு மேல்.

அவர்களுக்கு அதற்கு நேரம் இருக்குது. ஆனால் எமது நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த போராளிகளுக்கு ஒரு 1 நிமிடமாவது அஞ்சலி செலுத்த நேரமில்லையா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபரா ஹவுசுக்கு என்னையும் அழைச்சீங்கன்னா நானும் வருவேன், கந்தப்பு ஒங்களுக்கு பிரீயா டிக்கற் கொடுத்திட சொல்றேன்

Link to comment
Share on other sites

ஒபரா ஹவுசுக்கு என்னையும் அழைச்சீங்கன்னா நானும் வருவேன், கந்தப்பு ஒங்களுக்கு பிரீயா டிக்கற் கொடுத்திட சொல்றேன்

ஆ ஆ இது யாரோ நான் கண்டுபிடித்துவிட்டேன்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

அடடா உங்கள் கண்டு பிடிப்புக்காக நான் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணவா????

Link to comment
Share on other sites

அடடா உங்கள் கண்டு பிடிப்புக்காக நான் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணவா????

எப்ப எங்கே தரபோறீங்கள் சின்னா தான் கெளரவிருந்தினர் சரியா

:wink: :wink:

Link to comment
Share on other sites

சரி உமக்காக முதலில் சிட்ணி ஒபரா ஹவுசுக்கு போன் போட்டு எப்ப இடம் கிடைக்கமென விசாரிக்கின்றேன். தகவல் கிடைத்ததும் அறிவிக்கின்றேன். ஆனால் ஒரு கண்டிசன் சின்னா பிரதம விருந்தினர் என்றால் இராவணன் தான் சிறப்பு விருந்தினர். ஓகேவா???

Link to comment
Share on other sites

ஓய் வம்பு ளொள்ளா போட்டுத்தள்ளுற பிளானா ???

இப்பத்தான் ஒருத்தரோடையும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறன்

(நம்ம லக்கீயும் நானும் வலு குளோஸ்)

நீர் என்னென்டா ???

:twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறி

பிள்ளை யமுனா இது எங்கன்ட சுகந்திரம் ஜனநாயக உரிமை நாங்கள் தேசியமும் பேசுவோம் எதிராகவும் பேசுவோம் நான் ஒரு மல்டிபல் பெர்சனால்டி பேர்சன் சுருக்கமாக சொன்னால் நான் ஒரு அந்நியன்,

மற்றவன் தேசியத்திற்கு எதிராக பேசினால், அவன் துரோகி நாங்கள் பேசினால் நடுநிலமை ,மற்றவன் தேசியத்திற்கு எதிராக பத்திரிகை எழுதினால் அதை கடையில் இருந்து தூக்கி பன்டிலாக குப்பை தொட்டியில் போடுவோம்,அந்த கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் சொல்வோம் இன்னும் சொல்லுவோம் நாங்கள் செய்ய மாட்டோம்

மற்றவன் சன் டீவி தொடர் பார்த்தால் குற்றம் சொல்லுவோம் நாங்கள் பார்ப்போம்.நான் நேரம் இருக்கும் போது எனக்கும் விருப்பம் இருக்கும் போதும் தேசியத்தை ஆதரிப்பேன் நீர் பிள்ளை ஏன் குறை சொல்லீறீர் உமக்கு இளம் இரத்தம் இப்படி தான் துள்ளுவீர்

ஜேசுதாஸ் ஒரு நல்ல தமிழன் அவரின் பாடல்களை கேட்கும் போதே கண்ணீர் வரும் அப்படியான ஒரு பாடகரின் கச்சேரியை தவறவிட்டால் தன்மான மற வீர செந்தமிழன் தன் வாழ்க்கையில் ஒரு பகுதியே இழந்ததிற்கு சமன்.

இங்கிருக்கும் கருத்துகளை வாசிக்கும் போது தமிழர் விடுதலை கூட்டனி அன்று மேடைகளில் கதைத்ததும் செயலில் ஒன்றும் செய்யாமல் இருந்ததும் தான் நினைவில் வருகிறது,அப்போது இளைஞர்கள் சிலர் உணர்ச்சிவசபட்டது தான் ஞாபகம் வருது.இன்றக்கு சனிகிழமை வயின் அடிக்க போகவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் புத்தன்

ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க, ஆனா நீங்க என்ன சொல்லவரீங்க என்பதில நால்லா குழம்பீட்டிங்க, புத்த பிக்கு என்பது ரொம்ப பொருத்த பெயரா இருக்குங்க.

கந்தப்பு தான் தெளிவா சொல்லிட்ட்டாரே

தேசியத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே கலை நிகழ்ச்சிக்கு போவது என்னங்க தப்பு. யேசுதாஸ் ஈழத்துக்கு சண்ட போட வந்தாங்களா? பச்ச புள்ள மாதிரி புரியாம இருக்க்கீங்களே

Link to comment
Share on other sites

ஒய் சிலுக்ஸ்..என்ன ஒப்பிரா கவுஸ்ல ஒரு குத்தாட்டம் போடுவமா.. :oops: :oops:

Link to comment
Share on other sites

அப்ப நாங்கள் சொல்லலாம் முதன் முதலில் தமிழ் நாட்டிய நிகழ்ச்சி என்று

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் புத்தன்

ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க, ஆனா நீங்க என்ன சொல்லவரீங்க என்பதில நால்லா குழம்பீட்டிங்க, புத்த பிக்கு என்பது ரொம்ப பொருத்த பெயரா இருக்குங்க.

கந்தப்பு தான் தெளிவா சொல்லிட்ட்டாரே

தேசியத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே கலை நிகழ்ச்சிக்கு போவது என்னங்க தப்பு. யேசுதாஸ் ஈழத்துக்கு சண்ட போட வந்தாங்களா? பச்ச புள்ள மாதிரி புரியாம இருக்க்கீங்களே

பிள்ளை சிலுக்கு ஏன் டென்சன் ஆகிறீர் போங்கோ அந்த மேடையில் தேசியத்திற்காகா ஒரு10 நிமிடம் நேரம் ஒதுக்கினார்களா ?ஏன் இவார்கள் போராட்டத்தை பற்றி மாவீரர்களை பற்றி ஏன் கதைக்கவில்லை அதை பற்றி கதைத்திருந்தால் ஜேசுதாஸிற்கும் அவருடன் வந்திருந்த இந்திய சகோதர கலைஞர்களுக்கும் எமது போராட்டம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா? புலத்தில் இருந்து எமது உறவுகள் எதிர்பார்ப்பது போராட்டம் பற்றி பரப்புரை செய்ய சொல்லி தானே.கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தலாம் தானே.

புலத்தில் இருக்கும் நாங்கள் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழுகிறோம் நாங்கள் மட்டும் சலுகைகளை அநுபவிக்க வேண்டும் களத்தில் யாராவது போராடுவார்கள் என்ற எண்ணம் எமக்கு நல்லாக ஊறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல எனக்கும் யாழில் 2 பெயர் வைத்து எழுதுவேன், நன்றி ஜமுனா மற்றும் புத்தன்

எந்த சாரே என்ட பெயரை ஏன் இதில் இழுக்கிறீங்கள்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெல்பன் சிட்னி நிகழ்ச்சிகளுக்கு தமிழீயம் சார்ந்த அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட வந்தார்கள். அதே நேரத்தில் தேசிய உணர்வு சார்ந்த நிகழ்வுக்க்கு வரும் அதே மக்கள் கூட்டமும், இப்படியான நிகழ்வுக்க் வராதவர்க் கூட வந்தார்கள். புலம் பெயர்ந்து வந்துவிட்டோம். நாம் ஒவ்வொருவர் செய்யும் காரியமும் சரி மற்றவன் செய்தால் பிழை. இது தான் எம் நிலை.

சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் தாயகம் சார்ந்த ஏதாவது கருத்து பேசபட்டதா அல்லது அங்கு உயிர் நீத்த உறவுகளுக்காகவேனும் அக வணக்கம் நடத்த பட்டதா?இந்த பாடகரிடம் எமது போராட்ட பாடல்கள் ஏதவது ஒன்றை பாடும்படி ஒழுங்கமைபாளர்கள் கேட்டார்களா?அப்படி கேட்டு இருந்தால் ஜேசுதாஸிற்கும் சிறிது புரிந்திருக்கும்

:idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.