Jump to content

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???


Recommended Posts

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி :idea: :idea: ???

இப்ப இதுதானே பல ஆண்களுக்கு பிரச்சினையாக உள்ளது :wink:

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

முட்டை வெள்ளைக்கருவை தலையிலே வைத்து 10 நிமிடங்கள் கழித்து சீயாக்காய் வைத்து முழுகவேணும்.

Link to comment
Share on other sites

முட்டை வெள்ளைக்கருவை தலையிலே வைத்து 10 நிமிடங்கள் கழித்து சீயாக்காய் வைத்து முழுகவேணும்.

பயனுள்ள தகவல் மணிவாசகன் நன்றி எத்தனை நாட்களுக்கு ஒருதடவை என்றதகவலை பதிவு செய்தால் நன்று :idea: :?:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

Link to comment
Share on other sites

பேசாமல் முதலிலேயே மொட்டை அடித்து விட்டால் பிறகு மொட்டை வராது தானே????? :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி :idea: :idea: ???

இப்ப இதுதானே பல ஆண்களுக்கு பிரச்சினையாக உள்ளது :wink:

இலக்கியன் சாருக்கும் இந்த பிரச்சனையா

Link to comment
Share on other sites

பயனுள்ள தகவல் மணிவாசகன் நன்றி எத்தனை நாட்களுக்கு ஒருதடவை என்றதகவலை பதிவு செய்தால் நன்று :idea: :?:

வாரம் ஒருமுறை.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

வாழையிலையிலை இருந்து மண்சட்டிவரை இருக்கிற தமிழ்க்கடைகளிலை சியக்காய் பவுடர் தாராளமா இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால், அம்போ தான்!.

Link to comment
Share on other sites

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால், அம்போ தான்!.

பொடுகு வந்தால் முடி கொட்டுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு பிறகு அதோ கெதிதான் தூயவன் சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

நீங்களும் மச்சி படமும்

Link to comment
Share on other sites

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களும் மச்சி படமும்

:lol::lol:

Link to comment
Share on other sites

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது )

ஏன் வெந்தயம்? சின்ன வயசிலை எண்ணைக்குள் நற்சீரகம் போட்டு சூடாக்கி தந்த ஞாபகமா இருக்கு. சரியா ஞாபகம் இல்லை. :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

நன்றி டாக்குத்தர்! எனக்கு வறண்ட பொடுகு தான் பிரச்சனை! ஆனால் தினமும் முழுவது என்ற பிரச்னையே பொடுகால் ஏற்பட்டது தான். அல்லது நாங்கள் தண்ணீர் சிக்கனம் பிடிப்பவர்களாக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிர் சிக்கனம் என்பதால் குளிப்பது கூட இல்லையா தூயவன் சார். அதனால் தான் அன்று உங்களிடம் வந்தபோதுஅப்படி மணத்திர்களா :?

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் எங்கே சீயக்காய் வாங்குவது? அதற்கு பதிலாக தேசிக்காய் வைத்து தேய்த்தால் என்ன?

என்ன வடிவேல் சார் நீங்கள் இருக்கும் நாட்டில் தாராளமாக வாங்கலாமே :lol:

Link to comment
Share on other sites

பேசாமல் முதலிலேயே மொட்டை அடித்து விட்டால் பிறகு மொட்டை வராது தானே????? :roll: :lol:

:lol::lol: :wink:

Link to comment
Share on other sites

வசம்புண்ணா, நீங்கள் ஒரு அறிவுகொழுந்து !

Link to comment
Share on other sites

இலக்கியன் சாருக்கும் இந்த பிரச்சனையா

என் தலை முடியின் அழகைப்பரமரிக்கத்தான்

இங்கு ஆலோசனை கேட்டேன் கறுப்பி :lol:

Link to comment
Share on other sites

முன்னம் தலையிலை மொட்டை விழுந்த ஆண்கள் அந்த விசயத்திலை வில்லாடியளாம்.............சத்தியமா நான் சொல்லேலை "மச்சி" படம் பாத்தவைக்கு தெரியும் (இதைக் கேட்டுட்டு நானும் வழிச்சுப் போட்டுத் திரியிறன்............ம்.......ம் ஒண்டையும் காணம்.........

நீங்களும் அப்படியா :wink: :lol:

Link to comment
Share on other sites

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

தகவல் மிகவும் நன்று

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.