Jump to content

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???


Recommended Posts

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

head and shoulder மாதம் ஒருமுறை பாவிக்கலாம்

அதிகமாக பாவித்தால் முடி உதிரும் என்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

தண்ணிர் சிக்கனம் என்பதால் குளிப்பது கூட இல்லையா தூயவன் சார். அதனால் தான் அன்று உங்களிடம் வந்தபோதுஅப்படி மணத்திர்களா :?

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் எழுதியது:

எனக்கு ரெம்பவே பொடுகுத் தொல்லை வேறு. தினமும் முழுகாவிட்டால் அம்போ தான்!.

தலையின் மேற்பரப்பில் எண்ணெய்ப் பிடிப்பில்லாமல் வரண்டு போவதாலேயே மேற்த்தோல் காய்ந்து பொடுகாகின்றன. நீங்கள் ஏதாவது எண்ணெய்வகை ( நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையை வெந்தயம் போட்டு சூடாக்கி சிறது ஆறிய பின் இளம் சூட்டுடன் தலையில் வைத்து நன்றாகத் தேய்த்தால் மிகவும் நல்லது ) அல்லது பாதிப்பில்லாத கிறீம் வகை ஏதாவது பாவித்து வந்தால் பொடுகுப் பிரைச்சினை குறையும். அடிக்கடி தோய்வதும் நல்லதல்ல. கிழமைக்கு ஒருதரம் அல்லது இரண்டு தரம் தோய்வது போதும். அப்போதும் அரைமணிநேரம் முன்பாக சூடாக்கிய எண்ணையை இளம் சூட்டுடன் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவிட்டு பின் தோய்ந்தால் இன்னும் நல்லது.

அப்பொ வசம்பு சார் பெண்களுக்குமா இந்த மருத்துவம்?
Link to comment
Share on other sites

தூயா எழுதியது:

வசம்புண்ணா, நீங்கள் ஒரு அறிவுகொழுந்து !

ஹி ஹி ஹி அப்படீங்களா?? ரொம்ப நன்றீங்கோ.

Link to comment
Share on other sites

SUNDHAL wrote:

head and shoulder சன்பூ பாவித்து பாருங்கள் பொடுகு தொல்லையே இருக்காது...

elakkiyan wrote:

head and shoulder மாதம் ஒருமுறை பாவிக்கலாம்

அதிகமாக பாவித்தால் முடி உதிரும் என்கிறார்கள்

இந்த சம்பூ பாவிப்பதால் தலைமயிர் விரைவில் நரைப்பதாகவே நான் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

பேசாம சின்னாவை மாதிரி ஒரு டோப்பை போடுறது தானே

Link to comment
Share on other sites

ஜயையோ அட பாவிங்களா ஆள் ஆளுக்கு மிரட்டாதிங்கப்பா..நான் டெய்லி அது தானே வைப்பன்................. :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஜயையோ அட பாவிங்களா ஆள் ஆளுக்கு மிரட்டாதிங்கப்பா..நான் டெய்லி அது தானே வைப்பன்................. :cry: :cry: :cry:

என்ன சுண்டல்பாபா வைப்பீங்க

:wink: :wink:

Link to comment
Share on other sites

ஆ தலைல தேன் வைப்பன் என்ன கிண்டலா?

அது தான் பார்த்தனான் ஆள நேற்று துங்காபியில் பார்க்கும் போதே எனக்கு ஒரு டவுட்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சோ இதுக்கு சரியான சம்போவை சொல்லுங்கோ ஏனென்ரால் வெளி நாட்டிலே எல்லொரும் டோப்பு தானே போடறாங்க பிறகு உங்கடை கதையைக் கேட்டு மீதி எல்லொரும் போட வேண்டி வரப் போகுது அதான் ஹி

Link to comment
Share on other sites

ஜயையோ அட பாவிங்களா ஆள் ஆளுக்கு மிரட்டாதிங்கப்பா..நான் டெய்லி அது தானே வைப்பன்................. :cry: :cry: :cry:

அதுக்கு சொடுகு போகாது. முடிதான் கொட்டி உங்கள் முடி ரையா வரும் எதுக்கும் கவனம் சுண்டல் :wink:

Link to comment
Share on other sites

அதுக்கு சொடுகு போகாது. முடிதான் கொட்டி உங்கள் முடி ரையா வரும் எதுக்கும் கவனம் சுண்டல் :wink:

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:cry: :cry: :cry:

ரொம்பக் கவனம் சுண்டல் எல்லோருக்கும் அந்த சம்போ வைத்து முடிதான் போகுது 100 வீதம் உண்மைங்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

þôÀ ±Ä¡ரும் என்ன முடிவுக்கு வந்நிருக்கிறியள் :?: :lol:

Link to comment
Share on other sites

FLAME OF THE FOREST

hair oil for scaling scalp and hair loss

BIO FLAME

இது ஒரு அயூர்வேதிக் எண்ணெய். ஆனால் எல்லா கடைகளிலும் கிடைக்கும். (இலங்கையில் தான் எல்லா மருந்துகடையிலும் முக கிறீம்கள் விற்பனையாகும் கடைகளிலும்) வாரத்தில் 2 தடவை பூசிக்கலாம். தலையில் நன்றாக மசாஜ் செய்து பூசிட்டு 2 மணித்தியாலத்தின் பின்னர் முழுகணும். நல்ல சைனிங் ஆகவும் பொடுகின்றியும் வாசமாகவும் தலைமுடி இருக்கும். :P :P :P

Link to comment
Share on other sites

யமுனா எல்லாரின்ர மொட்டைக்கு வளி சொல்லுறீர் உம்மட மண்டையில ஒரு முடியும் இல்லை அதுக்கு என்ன செய்யிற பிளான்

:? :? :? :? :? :? :?

Link to comment
Share on other sites

þôÀ ±Ä¡ரும் என்ன முடிவுக்கு வந்நிருக்கிறியள் :?: :lol:

ஓய் ளொள்ளா முடிவு தானே பாரும் இப்ப முடி இல்லாதவர்கள் சார்பா துயா மொட்டை அடிப்பா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

þôÀ ±Ä¡ரும் என்ன முடிவுக்கு வந்நிருக்கிறியள் :?: :lol:

சகிவன் தாத்தாவுக்கு முடியும் இல்லை மூளையும் இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

FLAME OF THE FOREST

hair oil for scaling scalp and hair loss

BIO FLAME

இது ஒரு அயூர்வேதிக் எண்ணெய். ஆனால் எல்லா கடைகளிலும் கிடைக்கும். (இலங்கையில் தான் எல்லா மருந்துகடையிலும் முக கிறீம்கள் விற்பனையாகும் கடைகளிலும்) வாரத்தில் 2 தடவை பூசிக்கலாம். தலையில் நன்றாக மசாஜ் செய்து பூசிட்டு 2 மணித்தியாலத்தின் பின்னர் முழுகணும். நல்ல சைனிங் ஆகவும் பொடுகின்றியும் வாசமாகவும் தலைமுடி இருக்கும். :P :P :P

வெண்ணிலா அக்கா நீங்கள் இப்படி தான் செய்யிறனீங்களா

:P :P :P :P

Link to comment
Share on other sites

யமுனா எல்லாரின்ர மொட்டைக்கு வளி சொல்லுறீர் உம்மட மண்டையில ஒரு முடியும் இல்லை அதுக்கு என்ன செய்யிற பிளான்

:? :? :? :? :? :? :?

என்ன லொள்ளா என்ட முடியை பார்க்கவில்லை போல பார்த்தால் தான் தெறியும்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஓய் ளொள்ளா முடிவு தானே பாரும் இப்ப முடி இல்லாதவர்கள் சார்பா துயா மொட்டை அடிப்பா

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

வெண்ணிலா அக்கா நீங்கள் இப்படி தான் செய்யிறனீங்களா

:P :P :P :P

எனக்கு பொடுகு இல்லைப்பா. நான் ரொம்ப சுத்தமாகதான் தலைமுடியை வைச்சிருக்கிறேன். தினமும் முழுகுவன்ல. அப்புறம் எப்படியாம் பொடுகு வரும்? :P :P முழுகுவதெனில் அலாதி பிரியம் :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் என் கையெழுத்தை பார்த்து என்ன சிரிப்பு ஆ? என் கையெழுத்து பார்த்து சிரிக்கிற நீங்க எல்லோரும் அங்கொடைக்கு போக கடவீர்கள். :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.