Jump to content

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???


Recommended Posts

அட சின்னப்புவின் டோப்பா முடிக்குள் இருக்கும் மூளையும் நன்றாக வேலை செய்யுதே!!!! :roll: :roll: எப்படீப்பா :?: :?: :?: :?:
Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

அதாவது முடி எண்டைக்கு நினைக்கிதோ நான் ஒரு முட்டாள் இன் மண்டையில இருக்கிறன் எண்டு அன்று முடி அந்த முட்டாள் மண்டையை விட்டு போய் விடும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

:P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

"வாலிப வயதிலேயே சிலருக்கு வழுக்கை விழுந்துவிடும். இதனால் மிகவும் மனம் உடைந்து போவார்கள். தலையில் தொப்பியை அணிந்தபடி வெளியே செல்வார்கள். இதற்கு பரம்பரையும் ஒரு முக்கிய காரணம்!" என்று சொல்கிறார் பிரபல பிளாஸ்டிக் சர்ஜன் கிருஷ்ண ஹண்டே.

"வழுக்கை ஆண்களுக்கான பிரச்னை. தலையில் வழுக்கை விழுவதை 'மேல் பேட்டர்ன் பால்ட்னஸ்' என்று அழைக்கிறார்கள். ஆண்களின் உடலில் இயற்கையிலேயே குறிப்பிட்ட அளவில் செல்ஸ் ஹார்மோன்கள் இருக்கும். இதற்கு "ஆண்ட்ரோஜன்கள்" என்று பெயர். இயல்பான தலைமுடியோடு இருப்பவர்களுக்கும், வழுக்கைத் தலை உடையவர்களுக்கும் இந்த ஹார்மோனின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது. இருப்பினும் வழுக்கைத் தலை உடையவர்களுக்கு ஆண்ட்ரோஜனின் அளவு சற்று கூடுதலாக இருக்கும். சராசரி மனிதரிடம் இருக்கும் ஆண்ட்ரோஜன் அளவை வைத்து ஒருவரது வழுக்கையின் தன்மையை அறிய முடியும்.

ஷாம்பூ போடுவதால் வழுக்கை உண்டாகும் என்று நினைப்பது தவறு. அதே போல், ஹெல்மெட் அணிவதாலோ, தொப்பி போடுவதாலோ தலையில் முடி கொட்டி வழுக்கை ஏற்படும் என்ற பயமும் தேவையற்றது. சீப்புவைத்து தலையை அடிக்கடி சீவுவதாலும் இந்தப் பிரச்னை வராது. ஒரு ஆணின் தலையிலிருந்து ஒரு நாளைக்கு நூறு முதல் நூற்று ஐம்பது ரோமங்கள் வரை உதிரும். இருப்பினும், "ஆண்ட்ரோஜன்" உறுதியாக இருப்பதால் ரோமங்கள் மீண்டும் வளர்ந்துவிடும். சராசரியாக ஒரு ஆணின் தலையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரோமங்கள் இருக்கும் என்பது ஆச்சரியமான தகவல்.

முடி மாற்று சிகிச்சை : தலை முடி உதிர்ந்துவிட்ட பிறகு மீண்டும் முளைக்காதா என்ற ஆவல் வழுக்கைத் தலை உடையவர்களுக்கு உண்டு. இதற்கு முடி மாற்று சிகிச்சை நல்ல தீர்வு. முடி மாற்று சிகிச்சையும் கிட்டத்தட்ட ஒரு ஆபரேஷன் மாதிரிதான். தலையில் அடர்த்தியாக இருக்கும் இடங்களிலிருந்து ஆணிவேரோடு ரோமங்களைப் பிடுங்கி, வழுக்கை அல்லது ரோமம் இல்லாத பகுதிகளில் வைத்து ஒட்டுவார்கள்.(GRAFTING)

தலையின் மேல்புறத் தோலின் பின் பகுதியிலும், பக்கவாட்டிலும் இருக்கும் ரோமங்கள் மரபு ரீதியாகவே உருவானவை. எளிதில் உதிர்ந்து விழாது. ரோமங்களைப் பிடுங்கிய பிறகு, இடைவெளியை தைத்துவிட வேண்டும். இதனால் ஆபரேஷன் செய்த சுவடு தெரிய வாய்ப்பில்லை.

முன்பு ரோமங்களை கைகளால் பிடுங்கும் முறையை (PLUG STYLE) பயன்படுத்தி வந்தார்கள். இம்முறையில் பத்து முதல் பதினைந்து ரோமங்கள் வரை வெளியில் வந்துவிடும். (இன்னமும் இந்த முறையை சிலர் பிராக்டீஸ் செய்து வருவது என்பது வேறு விஷயம்!) இந்த ரோமங்களை "டால்ஸ் ஹேர்" அல்லது "கார்ண் ரோஸ்" என்று அழைப்பார்கள். ஆனால் ஒட்டு முறையில் செய்யும் போது, ரோமங்கள் எளிதில் வளரும்.

முடி மாற்று அறுவை சிகிச்சையை சாதாரண மயக்க நிலையிலேயே செய்யலாம். வலி இருக்காது. இருபது முதல் எழுபது வயது வரை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஒருவரது மருத்துவ ரெக்கார்டுகளைப் பார்த்து முடி மாற்று சிகிச்சை செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை டாக்டர் தீர்மானிப்பார். சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டிய அவசியமில்லை. சிகிச்சையின்போது மயக்க நிலையில் இல்லாமல், இயல்பாகவே இருக்கலாம். செய்யப்படும் சிகிச்சையைப் பார்க்க முடியும். சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை செலவாகும். சிகிச்சை முடிந்தபின்னர், தலையில் தொப்பியை அணிந்தபடி வீட்டுக்குப் போய்விடலாம். நீங்கள் சொன்னாலன்றி, "கிராஃப்டிங்" செய்திருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. மூன்று நாட்கள் கழித்து தொப்பியைக் கழற்றிவிடலாம். ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிக்கலாம்.

முடி முளைப்பது எப்படி?

முடி மாற்று அறுவை சிகிச்சை மூலம் தலையின் மேற்பரப்பில் ஒட்டப்பட்ட ரோமங்கள் மிக நுண்ணியவை. ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருக்கும். மூன்று முதல் நான்கு வாரங்களில் அவை தானாகவே உதிர்ந்துவிடும். பின்னர் எட்டு முதல் பதினாறு வாரங்களுக்குள் புதிய ரோமங்கள் முளைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலானவர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்களில் ரோம வளர்ச்சி தெரியும். ஒரு மாதத்துக்கு கால் முதல் அரை இஞ்ச் வரை முடி வளரும். பக்க விளைவுகள் எதுவும் கிடையாது.

நமக்குத்தான் முடி வளர்கிறதே என்ற எண்ணத்தில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருந்துவிடக்கூடாது. அவ்வப்போது டாக்டரது ஆலோசனையைக் கேட்பது அவசியம்.

kumudam.com

கறுப்பியின் தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

அட போங்கடாப்புபுபுபுபுபு

அதாவது நமக்கு முடிடிடிடிடி நிறைய இருக்கு மண்டையில

8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)

ம் யாருக்கு முடி இல்லை யமுனாவுக்கா ரசிகைக்காாா சுண்டலுக்கா Prins க்கா சஐிக்கா சிலுக்குக்கா வைகோக்கா சுட்டிக்கா வம்பருக்காாாா?????

:P :P :P

ஓய் உங்கள் எல்லாருக்கும் ஒண்டு சொல்லுறன் கேளுங்கோ மண்டையில முடி இல்லாததுக்கு காரணம்ம்ம்ம்:::::::

அதாவது முடி எண்டைக்கு நினைக்கிதோ நான் ஒரு முட்டாள் இன் மண்டையில இருக்கிறன் எண்டு அன்று முடி அந்த முட்டாள் மண்டையை விட்டு போய் விடும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

ஹிஹி சின்னப்புவிடம் வந்து , முடி எவ்வளவு அழகா பொய் சொல்லியிருக்கு.... :lol::lol: :wink: :wink: 8) 8) 8)

Link to comment
Share on other sites

ஹிஹி சின்னப்புவிடம் வந்து , முடி எவ்வளவு அழகா பொய் சொல்லியிருக்கு.... :lol::lol: :wink: :wink: 8) 8) 8)

அட நீங்க வேறை பொய்முடி(டோப்பா) பொய் சொல்லாமல் மெய்யா சொல்லும். :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் நான் பாவிக்கிறது Neutrogena T-Gel Shampoo(http://www.ciao.co.uk/Neutrogena_T_Gel_Anti_Dandruff_Dermatological_Shampoo__5149055) . எனக்கு வேலை செய்யுது. வேணுமெண்டால் பாவிச்சுப்பாருங்கோ. கட்டாயமாக Therapeutic T/Gel® Conditioner (http://www.neutrogena.ca/en/product_details.asp?id=101) பாவியுங்கோ அல்லது triple_moisture (http://www.drugstore.com/qxp86554_333181_sespider/neutrogena/triple_moisture_daily_deep_conditioner.htm) பாவியுங்கோ.

நன்றி நண்பரே!

ஆனால் ஒரு கதை தான் ஞாபகம் வருகின்றது. ஒருவன் வைத்தியரிடம் சென்று, நரைமுடி, இல்லாமல் செய்வதற்கு மருந்து கேட்டார். அவரும் ஒருவகை மருந்தை எழுதிக் கொடுத்தார்.

சில நாட்கள் கழிய, கோபத்தோடு வந்த அவன், வைத்தியரைப் பார்த்து, நீர் தந்த மருந்தால், தலை முடி எல்லாம் கொட்டுப்பட்டு விட்டது என்றான். வைத்தியர் சொன்னார். என் வைத்தியத்தில் நரைமுடி கொட்டிட வைத்து விட்டேனல்லவா! சொன்னதைச் செய்து காட்டியது, தான் என் வைத்தியம் என்றாராம். புூரிப்போடு!

எனக்கும் அப்படி ஆகாதல்லவா! :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த லொள்ளால தானே நான் மற்ரப்ப்க்கங்களிலை எழுத வாறேல்லை :evil: . வேணும் வேணும் எனக்கு இதுகும் வேணும் இதுக்கு மேலாலயும் வேணும் :oops: . பேசமல் அட்டையோடும், நகைச்சுவையோடுமே நிக்க வேண்டியதுதான் :wink: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் வேண்டாம். கட்டாயம் மற்றப் பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

அப்படி எல்லாம் வேண்டாம். கட்டாயம் மற்றப் பகுதிகளிலும் நீங்கள் எழுதுங்கள்!

ஏன் பெடியை கோ.....த்தோடை வீட்டை அனுப்பவாாாா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கெட்ட எண்ணம்! கீழ்தரமான சிந்தனை! :evil: கோ.....த்தோடு அனுப்பினால் சனம் எம்மைப் பற்றி என்ன நினைக்கும்? அதையும் உருவிப் போட்டுத் தான் அனுப்புவோம்! :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அட தூயவன் நிறையக் கைகுட்டைகள் வைத்திருப்பது இப்படித் தானோ?? :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பெடியை கோ.....த்தோடை வீட்டை அனுப்பவாாாா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

இப்ப தானே விளங்குது சின்னாச்சியோட புலம்பல். மனிசி பாவம் இவளவு நாளும் தன்ர வீட்டுக்குக் கிட்டை யாரோ நரிக்குறவர் இருக்கினம் போல எண்டு புலம்பித்தியுது, ஏனெண்டா சீலையைத் தோச்சுப்போட்டுட்டு பிறகு வந்து பாத்தா அதில யாரோ துண்டு கிழிச்சுக்கொண்டு போயிருப்பினமாம். பொறுங்கோ சொல்லிக்குடுக்கிறன் ஆச்சீட்ட யார் கிழிக்கிறதெண்டு :twisted: :twisted: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்தக் கெட்ட எண்ணம்! கீழ்தரமான சிந்தனை! :evil: கோ.....த்தோடு அனுப்பினால் சனம் எம்மைப் பற்றி என்ன நினைக்கும்? அதையும் உருவிப் போட்டுத் தான்

ஹ உருவுறத்துக்கென்ன... :twisted: :twisted: :twisted: ஆ ஆ அங்கால பட்டுறுத்தினர் கத்தி தீட்டிற சத்தம் கேக்குது அதனால் இத்தோட விட்டிறன் இல்லாட்டி மிச்சத்தையும் சொலிபோடுவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தூயவன் நிறையக் கைகுட்டைகள் வைத்திருப்பது இப்படித் தானோ?? :roll: :lol:

அப்ப அண்ணாச்சிக்கு சைனஸ் தொல்லையே இல்லை என்று சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ உருவுறத்துக்கென்ன... :twisted: :twisted: :twisted: ஆ ஆ அங்கால பட்டுறுத்தினர் கத்தி தீட்டிற சத்தம் கேக்குது அதனால் இத்தோட விட்டிறன் இல்லாட்டி மிச்சத்தையும் சொலிபோடுவன்.

ஓய்!

நான் சொன்னது கோ...தை மட்டும் தான்! நீர் ஏன் அதிகமாகக் கோபிக்கின்றீர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்!

நான் சொன்னது கோ...தை மட்டும் தான்! நீர் ஏன் அதிகமாகக் கோபிக்கின்றீர்?

சரி சரி.. உங்களுக்கேனிந்த உருவுற கரைச்சல. வேணுமெண்டா கேளுங்கோ நானே தந்துட்டுப்போறன். :P :P :P :P

Link to comment
Share on other sites

யாருப்பா அது கோதை??????????????????

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

ரொம்ப முக்கியம் பாருங்கோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இங்க எழுதினதை வாசுச்சு முடிக்கிறதுக்குள்ள மொட்டை வந்துடும் போல கிடக்கு :cry:

Link to comment
Share on other sites

ரொம்ப முக்கியம் பாருங்கோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இங்க எழுதினதை வாசுச்சு முடிக்கிறதுக்குள்ள மொட்டை வந்துடும் போல கிடக்கு :cry:

இப்ப மட்டும்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ரொம்ப முக்கியம் பாருங்கோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இங்க எழுதினதை வாசுச்சு முடிக்கிறதுக்குள்ள மொட்டை வந்துடும் போல கிடக்கு :cry:

ரசி மொட்டை வருவதை தடுக்க வழி....

அது வரமுன்னமே மொட்டை அடிக்கிறதுதான் -

எப்பிடி நம்ம ஐடியா? :roll:

Link to comment
Share on other sites

மொட்டை வந்தாலும்...அதை மாற்ற இப்பொழுது மருத்துவம் இருக்கே!!

Link to comment
Share on other sites

மொட்டை மொட்டை என்று கவலைப்படாமல் ஒரேயடியாக மொட்டை அடித்தால் காசும் மிச்சம் அதோடை கேட்பவைக்கு இது புது மொடல் என்றும் சொல்லி சமாளிக்கலாம் இது எப்படி :?: :?: :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

மொட்டை வந்தாலும்...அதை மாற்ற இப்பொழுது மருத்துவம் இருக்கே!!

ஓம் ஓம் தலைமொட்டையை சரிசெய்யப் போக. அவரிடம் உள்ள காசை எல்லாம் கறந்து மொட்டையடித்து விடுவார்கள். :roll: :roll:

பி.கு: பேசாமல் சின்னப்பு போல் டோப்பாவை மாட்டி விடுவதே சாலச் சிறந்தது. :P :lol:

Link to comment
Share on other sites

மொட்டை மொட்டை என்று கவலைப்படாமல் ஒரேயடியாக மொட்டை அடித்தால் காசும் மிச்சம் அதோடை கேட்பவைக்கு இது புது மொடல் என்றும் சொல்லி சமாளிக்கலாம் இது எப்படி :?: :?: :wink: :):lol:

வாவ் வட் எ பிரிலியண்ட் கேள்

வாவ் ஓய் சந்து உப்பிடி ஒரு அறிவாளிக்கு 2 கால் கொஞ்சம் குறைவா இருக்கே

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

எல்லாம் இருக்கட்டும் நீர் சைக்கிள் காப்பில நம்மட சாத்து வை இழுக்கிறீர் போல இருக்கு

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

மொட்டை வந்தாலும்...அதை மாற்ற இப்பொழுது மருத்துவம் இருக்கே!!

அதைவிட டோப் போட்டால் செலவும் மிச்சம் :lol:

நாளுக்கு நாள் வித்தியாசமாக தலைமுடியை மாற்றி விடலாமே :wink: :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.