Jump to content

மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி முடியும்? :) இங்கே வருபவர்களில் ஒரு சிலரைத் தவிர மிச்சப்பேருக்கு, மொட்டையும் விலுந்து, முடியும் நரைத்து விட்டது..அதை ஏற்றுகொள்ளாமல், மாற்றுவழி முறைகளை தேடி அலைகிறார்கள். எங்கட நாட்டு பிரச்சனை மாதிரி இதுவும் முடிவில்லாமல் தொடரும் :P

ஏன் பெண்களுக்கு மொட்டையே வராதாக்கும் முடி நரைக்காதாக்கும். கீரைப்பிடி போல ஒரு அரைச்சாணில முடி.. நரைமயிர் போக அண்டகாகா கலரில மையி... அதுக்க ஒரு ஸ்பிறே அதை அடிச்சு கம்பி போல நீட்ட ஒரு உபகரணம்... அதால நீட்டிக் கொண்டு சீனாக்காரிகள் போல திரியுறது... வந்திட்டாங்க ஆண்களைப் பழிக்க. பழிப்புப் படலேல என்று சும்மாவா சொன்னாங்க ஊரில பெரியவங்க. :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெண்களுக்கு மொட்டையே வராதாக்கும் முடி நரைக்காதாக்கும். கீரைப்பிடி போல ஒரு அரைச்சாணில முடி.. நரைமயிர் போக அண்டகாகா கலரில மையி... அதுக்க ஒரு ஸ்பிறே அதை அடிச்சு கம்பி போல நீட்ட ஒரு உபகரணம்... அதால நீட்டிக் கொண்டு சீனாக்காரிகள் போல திரியுறது... வந்திட்டாங்க ஆண்களைப் பழிக்க. பழிப்புப் படலேல என்று சும்மாவா சொன்னாங்க ஊரில பெரியவங்க. :lol:<_<

அப்பிடி போடுஅரிவாளை. :( ............இது எப்புடியிருக்கு..... :P

Link to comment
Share on other sites

ஏன் பெண்களுக்கு மொட்டையே வராதாக்கும் முடி நரைக்காதாக்கும். கீரைப்பிடி போல ஒரு அரைச்சாணில முடி.. நரைமயிர் போக அண்டகாகா கலரில மையி... அதுக்க ஒரு ஸ்பிறே அதை அடிச்சு கம்பி போல நீட்ட ஒரு உபகரணம்... அதால நீட்டிக் கொண்டு சீனாக்காரிகள் போல திரியுறது... வந்திட்டாங்க ஆண்களைப் பழிக்க. பழிப்புப் படலேல என்று சும்மாவா சொன்னாங்க ஊரில பெரியவங்க. :D:lol:

ஆகா..பொறாமை அப்படியே முகத்தில் தெரியுதே...பெண்களுக்கு லேசில் மொட்டை வாராது... <_<

அதுவும் ஆண்களுடன் ஒப்பிடும் போது, இன்னும் குறைவே....உங்களுக்கு எங்களை போல

விதம் விதமாய் Hair Style செய்ய ஏல்லாது என்ற பொறாமையில் தான் நீங்கள் கதைக்கிறிங்க!உங்களுக்கு கண்டதயும் செய்தால் முடி கொட்டி போகும் என்று பயம்..ஆனால்

எங்களுக்கு அந்த பிரச்சனை இல்லையே..அப்படியே கொட்டினாலும் எங்களுக்கு சீக்கிரமாவே

வளர்ந்திடும்..ஆதாக நாங்க விதம் விதமா Hair Style செய்றம்...உங்களுக்கும் விருப்பம் எண்டால் முடியை Straight பண்ணிக்கோங்க... :(

சீன பெண்கள் கூட முடியை நீட்டி தான் விடுறார்கள்..

நாங்கள் முடியை Rebond பண்ணுவற்க்கு சில காரணங்கள் இருக்கு..

1.முடி கொட்டாது

2. தலை இழுக்க அவ்வளாவு நேரம் செலவு செய்ய தேவயில்லை

3. காத்துக்கு Electric Shock அடிச்ச மாதிரி இருக்காது

4. உங்களை மாதிரியே நாங்களும் முடியை கையால் கோதி விடலாம்.

இப்படி பல நன்மைகள் இருக்குது, முடியை நீட்டி விடுவதால்.

அப்புறம், உங்களுக்கு மொட்டை சீக்கிறம் விழுந்தால் உங்கள் மனைவி மாருக்கு தான் நல்லம்..நீங்கள் முடி வெட்டும் காசை சேமிக்கலாம், அப்புறம் தோசை, அப்பம், ஓம்லட், ரொட்டி என்பவற்றை உங்கள் தலையிலே சுடலாம், காஸ் செலவு மிச்சம்..இதை எல்லாம் சேமிச்சு அவர்கள் தன்களுக்கு பிடித்த Hair Style செய்து கொள்ளளாம் :P :P

அப்பிடி போடுஅரிவாளை. :D ............இது எப்புடியிருக்கு..... :P

கு.சா தாத்தா..நான் மொட்டை கிழவன் என்று கேள்வி பட்டிருக்கேன்..எங்க அம்மா ஆக்கள் யாரோ ஒரு மொட்டை கிழவன் தங்கள் ஊரில் இருந்தாக கதைப்பினம்..அது நீங்களா இருக்குமோ என்டு எனக்கு சந்தேகமா இருக்கு... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அப்படி செய்யுறதால வாற நன்மைகள விட மொட்டையால எவ்வளவு நன்மைகள்.

நல்ல காற்றோட்டம்

தலைமயிர் வெட்டிற செலவில்ல

டை தேவையில்ல

களிம்பு தேவையில்ல

றையர் தேவையில்ல கரண்ட் மிச்சம்

பேன் ஈர் வராது சுகாதாரம் உச்சம்

மயி கொட்டாது. பாத்றூம் புளக் ஆகாது.

இப்படி இன்னோரென்ன நன்மைகள்.

நீங்கள் நீட்டி கொட்டி காசு செலவுதான். அதுக்குள்ள கலர் கலரா பசை வேற. ஆண்கள் இப்ப வெள்ளைக்கலரா அடிச்சிட்டாங்க என்றால் அப்புறம் 100 வருசத்துக்கும் மாற்றத் தேவையில்ல.

எப்பவும் ஆண்கள் புத்திசாலிகள் தான். செலவையும் கட்டுப்படுத்தி இயற்கையையும் பாதுகாக்கிறாங்க. குட் குட். :lol:<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கே :P

பொம்புளையளின்ரை தலையிலை இருக்கிற பேன் அதுகளை குரங்கை வைச்சு எடுக்கலாமோ எண்டு ஆராய்ச்சி நடக்குது. :P

Link to comment
Share on other sites

உங்களுக்கு அப்படி செய்யுறதால வாற நன்மைகள விட மொட்டையால எவ்வளவு நன்மைகள்.

நல்ல காற்றோட்டம்

தலைமயிர் வெட்டிற செலவில்ல

டை தேவையில்ல

களிம்பு தேவையில்ல

றையர் தேவையில்ல கரண்ட் மிச்சம்

பேன் ஈர் வராது சுகாதாரம் உச்சம்

மயி கொட்டாது. பாத்றூம் புளக் ஆகாது.

இப்படி இன்னோரென்ன நன்மைகள்.

நீங்கள் நீட்டி கொட்டி காசு செலவுதான். அதுக்குள்ள கலர் கலரா பசை வேற. ஆண்கள் இப்ப வெள்ளைக்கலரா அடிச்சிட்டாங்க என்றால் அப்புறம் 100 வருசத்துக்கும் மாற்றத் தேவையில்ல.

எப்பவும் ஆண்கள் புத்திசாலிகள் தான். செலவையும் கட்டுப்படுத்தி இயற்கையையும் பாதுகாக்கிறாங்க. குட் குட். :lol::rolleyes:

ஆமாம்..அதை தான் நாங்களும் சொன்னோம்..உங்களுக்கு மொட்டை வாறது எவ்வளவு நல்லம்? நீங்க தான் அதை விட்டிடு, மொட்டை வாறத தடுக்கிறதூக்கு என்று மருந்துக்கு அலையுரிங்க? பிறகு நாங்கள் பழிக்கிறம் எண்டு எங்கள் மேல் பழியை சுமத்துறிங்க! :lol:

கு.சா தாத்தா வேற, இத்தனை வயசாகியும் வழுக்கை விழுந்த தலைக்கு மருந்து தேடி கொண்டிருகிறார் :P .

Link to comment
Share on other sites

மொட்டை ஏற்கனவே வந்தவர்களிற்கு என்னிடம் கூறுவதற்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை. ஆனால் மொட்டை வரப்போகிது என்று கவலைப்படுபவர்களிற்கு சில வார்த்தைகள் கூறிகொள்ள விரும்புகின்றேன்.

1. உங்களிற்கு மொட்டை வரப் போகின்றது என நினத்து கவலைப் படுவதை நிறுத்தி விட்டு மொட்டையை வரவேற்கப் பழகுங்கள்.

2. வதந்திகளை நம்பாதீர்கள். உங்களை வேண்டுமென்றே சீண்டுவதற்கு மற்றவர்கள் உங்களிற்கு மொட்டை வரப்போவதாகச் சொல்லி பயமுறுத்தலாம். எனக்கு கடந்த பதினைந்து வருடமாக மொட்டை விழப்போகிது என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மொட்டையைத்தான் இன்னும் காண வில்லை.

3.உங்கள் தலைமயிரை எப்பொழுதும் கட்டையாக(நம்மட கருவலுகளின் ஸ்டைலில்) வெட்டி வைத்து பராமரியுங்கள்.(முடி நீளமாக இருந்தால் தானே கொட்டும்! கட்டையாக இருந்தால்? - எல்லாம் ஒரு நப்பாசை தான்!)

4. முழு மொட்டையே ஒரு ஸ்டைல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஆளவந்தானில் கமல் போட்ட மொட்டை மீது எத்தனை பெண்கள் பித்தாக அலைந்தார்கள் என்பது உங்களிற்குத் தெரியும் தானே!

5. வருடத்தில் இருமுறை முழு மொட்டை போடுங்கள். யாராவது கேட்டால் கோயிலுக்கு நேர்த்தி என்று சொல்லிச் சமாளிக்கலாம். வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் மனிதன் உலகில் வாழ முடியாது என்பதை மனதில் வைத்திருங்கள்!

ஆமாம்..அதை தான் நாங்களும் சொன்னோம்..உங்களுக்கு மொட்டை வாறது எவ்வளவு நல்லம்? நீங்க தான் அதை விட்டிடு, மொட்டை வாறத தடுக்கிறதூக்கு என்று மருந்துக்கு அலையுரிங்க? பிறகு நாங்கள் பழிக்கிறம் எண்டு எங்கள் மேல் பழியை சுமத்துறிங்க! :D

கு.சா தாத்தா வேற, இத்தனை வயசாகியும் வழுக்கை விழுந்த தலைக்கு மருந்து தேடி கொண்டிருகிறார் :P .

இதை நான் அப்பவே சொன்னனே! யாராவது கேட்கின்றார்களா? யாழ் களத்தில் இந்த மொட்டைப்பிரச்சனை சின்னத்திரை தொடர் நாடகம் போல் இன்னும் பல எபிசோடுகளை காணப்போகின்றதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.