Jump to content

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!


Recommended Posts

ராமேசுவரம் மீனவர்கள் நேற்று சுமார் 400–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்துள்ளனர்.

அவர்களை கண்டதும் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் விரித்திருந்த தங்களது வலைகளை அவசர அவசரமாக எடுத்தனர்.

ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது என எச்சரித்த இலங்கை கடற்படையினர் இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து வலைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் என தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது.http://www.pathivu.com/news/34020/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.