Jump to content

கொலு எனும் நவராத்திரி திருவிழா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2014 at 4:00 AM, தமிழ் சிறி said:

நவராத்திரி விழவின் போது... ஈழத்தில் கொலு வைப்பதை அறியவில்லை.
தமிழ் நாட்டில், கொலு இல்லாத நவராத்திரி விழாவை... நினைத்துக் கூட பார்க்க முடியாது.
நல்ல தகவல்களுக்கு, நன்றி குமாரசாமி அண்ணா.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தாக்கம் இல்லாமல் நாம் இல்லை......பாரத விரிவாக்கத்துடன் பின்னி பிணைந்தவை.....

நாம் அடம்பிடிக்காமல் ஏற்று நடந்தால் சுபீட்சம் இல்லைஎன்றால்  .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நவராத்திரி நாயகியை போற்றிபாடுவோம்.நலன் பெறுவோம்.
இன்பமே சூழ்க.

Link to comment
Share on other sites

IMG-2003.jpg

 

கல்விக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் கைநாட்டுக்கள் அதிகம். செல்வத்துக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் வறுமை அதிகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2014 at 3:29 PM, suvy said:

நவக்கிரகம் , ஆஞ்சநேயர் , சிவன் (தட்சனாமூர்த்தம் , இலிங்கம்) ,துளசி , துர்க்காதேவி... போன்றவைகள் வீடுகளில் வைத்து வணங்குவதில்லை. காரணம் மிகவும் சுத்தபத்தமாய் இருக்க வேண்டும். எனது வீட்டில் வைத்திருக்கின்றோம் சகோதரி...!

அவனருளாலே அவன் தாள் வணங்கி...! :)

இவர் எல்லா வீடுகளிலும் இருப்பவர்தானே?
எனக்கு  சின்ன வயதில் பிடித்த கடவுள் 
நம்மிபைக்கையோடு வணங்கும் கடவுள் துர்க்கைதான்
வீரம் இருந்தால் மற்றது எல்லாம் அடியாட்களை வைத்தே சம்பாதிக்கலாம் 
என்று ஒரு கிறுக்குத்தனமான சிந்தனை அப்போதே இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இவர் எல்லா வீடுகளிலும் இருப்பவர்தானே?
எனக்கு  சின்ன வயதில் பிடித்த கடவுள் 
நம்மிபைக்கையோடு வணங்கும் கடவுள் துர்க்கைதான்
வீரம் இருந்தால் மற்றது எல்லாம் அடியாட்களை வைத்தே சம்பாதிக்கலாம் 
என்று ஒரு கிறுக்குத்தனமான சிந்தனை அப்போதே இருந்தது. 

கிறுக்குத்தனமல்ல கிரேட்டான சிந்தனை....அதுசரி உங்களிடம் வீரம் இருக்கும்போது எதற்கு அடியாட்கள்.....அடுத்து செல்வத்தை அடித்து பிடுங்கி எடுக்கலாம் ஆனால் கல்வியை.....சும்மா தமாசு......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/14/2018 at 5:15 PM, குமாரசாமி said:

 

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்

பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்

எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி

காணும் பொருளில் தோன்றும் கலைமணி

வேண்டும் வரம் தரும் வேணி

நான்முகன் நாயகி மோகனரூபிணி

நான்மறை போற்றும் தேவி நீ

வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்

கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்

அம்மா பாட வந்தோம்…

 

சிறுவயதில் பள்ளியில் ஒரு அக்கா இந்த பாடலை இந்த சரஸ்வதி பூஜை நேரம் பாடுவார் 
அவரின் பொட்டு .... திருநீறு அணிந்த அந்த முகம் இப்போதும் இந்த பாடல் கேட்க்கும் நேரங்களில் 
வந்து போகும் .... அவருடைய குரல் வளத்தின் இனிமையால் எனக்கு இந்த பாடல் சிறு வயதிலேயே 
முழுவதுமாக பாடமாக இருந்தது. 

2 minutes ago, suvy said:

கிறுக்குத்தனமல்ல கிரேட்டான சிந்தனை....அதுசரி உங்களிடம் வீரம் இருக்கும்போது எதற்கு அடியாட்கள்.....அடுத்து செல்வத்தை அடித்து பிடுங்கி எடுக்கலாம் ஆனால் கல்வியை.....சும்மா தமாசு......!   😄

படித்தவனை கொண்டுவந்து கட்டி வைத்து விட்டால் மிகுதியை 
பிச்சை காசுக்கு அவனே செய்வான்.

இதுதான் இன்றைய உலக யதார்த்தம் 
மோடி கோத்தா  ட்ரம் போன்ற ரவுடிகளுக்கு சம்பாத்தியத்துக்கு அறிவுரை கூறவே 
அறபடித்தவர்கள் லாயக்கு. 
 சில வருடம் முன்பு அமெரிக்கா வருவத்துக்கு மோடிக்கு தடை ரவுடி என்பதால்.
இன்று கல்விமான்கள் கவரிமான்கள் கஸ்தூரிமான்கள் பின்வரிசையில் நின்று மோடியை பார்க்க 
அங்கலாய்க்கிறார்கள் மோடி கடவுள் போல நடந்து போகிறார் அமெரிக்க ஜனாதிபதி கையில் பிடித்து 
கூட்டி போகிறார்  #கொவ்டி மோடி#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி விழா சொற்பொழிவு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

IMG-2003.jpg

 

கல்விக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் கைநாட்டுக்கள் அதிகம். செல்வத்துக்கு கடவுள் உள்ள நாட்டில் தான் வறுமை அதிகம். 

துல்பன்,

நீங்கள் செய்வது அக்கிரமம். அராஜகம்.

எதனோடு விளையாடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா?

சுண்டலுக்கு ரெண்டு சுழி போட்டிருக்கு. 😂

இதெல்லாம் பார்க்க மாட்டீர்களா?

எதில் கைவைத்தாலும் பொறுத்துக் கொள்வேன், ஆனால் சுண்டலில் மட்டும் கைவைப்பதை அனுமதியேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, goshan_che said:

துல்பன்,

நீங்கள் செய்வது அக்கிரமம். அராஜகம்.

எதனோடு விளையாடுவது என்று ஒரு விவஸ்தை இல்லையா?

சுண்டலுக்கு ரெண்டு சுழி போட்டிருக்கு. 😂

இதெல்லாம் பார்க்க மாட்டீர்களா?

எதில் கைவைத்தாலும் பொறுத்துக் கொள்வேன், ஆனால் சுண்டலில் மட்டும் கைவைப்பதை அனுமதியேன்.

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

😂 அனைவருமே எண்டு சொல்ல முடியாது. நம் மக்களில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போபவர்களை விட ஒத்துப் போகாதவர்கள்தான் கூட என்பது என் அபிப்பிராயம்.

அதற்க்காக அவர்கள்தான் சரி நீங்கள் பிழை என்பதல்ல. அம்மணமாக திரியும் ஊரில், ஆடை கட்டியவன் பைத்தியக்காரன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

கோஷான்  மன்னிக்க. சுண்டலை திருத்திக் கொள்வோம். ஆனால்  இந்த திரியிலேயே  வாசித்த அனைவருமே 100% மனதளவில்  ஏற்றுக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் சுண்டலுக்கு தவிப்பதைப் போல  தவிக்கும்  கருத்து எனது கருத்து தானே😂

பயம் தான் காரணம்! இப்ப தான் எதையும் சொல்ல முதல் கலாச்சாரப் பொலிஸ் தொடங்கி மத ஐடி செக் பண்ணும் பொலிஸ் வரை பயப்பட வேண்டியிருக்கே! அதனால் தான் கள்ள மௌனம்!

ஆனால் சீரியசாக: மத நம்பிக்கை ஆழமாக ஊறிப் போன நாடுகளில் கல்வியறிவு மட்டுமல்ல, வாழ்க்கைத் தரம், மனித உரிமைகள், பெண்களுக்கு மரியாதை என பல நல்ல விடயங்கள் குறைவு தான்! இது இந்து, முஸ்லிம், பழமை வாதக் கிறிஸ்தவ மதங்களில் ஊறிய நாடுகளுக்கும் பொருந்தும்!   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமே சூழ்க. எல்லோரும் வாழ்க.

Link to comment
Share on other sites

பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்.

ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செய லிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவையாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள் அனைவரும்  கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முதலிடத்தில் இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்.

தொல்லை எண்டால் ஏன் இந்த திரியுக்கை வருவான்? சமூக அக்கறையாக்கும்!!!!!!!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für விஜயதசமி வாழ்த்துக்கள்.

யாழ் உறவுகள் அனைவருக்கும், விஜயதசமி வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் எல்லோருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.