Jump to content

சனிபகவான் தலம்.


Recommended Posts

மொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக் காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது.

இறந்தகாலத்திற்கு செல்ல முடியாது  என்று தெளிவாக நிறுவிய பின்னும், விஞ்ஞான அடிப்படைகொண்டதாக விளம்பரப்படுத்தப்படும்  திரைப்படங்களில் இதை கருப்பொருளாக கொண்டு கதை அமைக்கப்பட்டு  பில்லியன் கணக்கில் உழைக்கிறார்களே அதை என்னவென்பதாம்? 
             விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில், இன்ன இன்ன விற்றமின்கள் இவ்வளவு  அளவுகளில் எடுத்தால் உணவு தேவைப்படாது என்று விஞ்ஞானரீதியாக நிறுவியபோதும், மொக்குகூட்டம் மட்டும் உணவை மட்டும் உள்ளெடுத்து  அந்தகருதுகொள் தவறு என்று நிரூபித்ததே.இப்போது  விற்றமின்கள்(மாத்திரைகள்) உள்ளெடுத்தல் அவ்வளவு நல்லபழக்கம் இல்லை என்றுவேறு சொல்கிறார்கள்.
Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

 இக் கட்டுரையில் நவக்கிரகங்கள் பற்றிய இன்னொரு பிழையான தகவல், சூரியனையும் சந்திரனையும் நவக் கிரகங்களுக்குள் சேர்த்துள்ளனர். இவை இரண்டும் கிரகங்கள் அல்ல.

 

புவியின் மீதான ஈர்ப்பு விசை 

by The Sun>moon>>>>other planets

 

இதை வைத்துப்பார்க்கும்போது சூரியனையும் சந்திரனையும் நவக்கிரகங்களுக்குள் அடக்குவதில் என்ன தப்பு? 

 

சந்திரன்  புவியின் பாதுகாப்பிற்கும் உயிரின உருவாக்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு வகிக்கும் உற்ற தோழன். 

 

planetary-formation.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நவீன உலகம் கணிப்பதற்கு முன்னரே, இந்து மதத்தில் கோள்கள் குறித்தும், சூரியனில் உள்ள 7 நிறங்களை அன்றைய மக்களுக்கு புரியக் கூடிய வகையில் சூரியன் வேறு வேறு வர்ணங்கள் கொண்ட 7 குதிரைகளினால் இழுக்கப்படும் தேர் ஒன்றில் வலம் வருகின்றார் என்று சொல்லி உள்ளனர்.
 
அதற்காக, 7 குதிரைகளாம், தேராம் என்று இன்று வாழும் ஒருவர் விதண்டாவாதம் செய்தால் என்ன பதில் சொல்வது? நகர்ந்து அப்பால் செல்வதை விடுத்து!
 
சொர்க்கம், நரகம் குறித்த இந்து மத நம்பிக்கைகள், பின்னர் வந்த பல மதங்களில் ஏற் கப்பட்டு உள்ளன.
 
கொடூரமாகக் கொல்லப் பட்ட ஜேசு மகான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து அவ்வுடலுடன் மேலுலகம் சென்றார் (எம்மதத்தில் கூட  ஔவையாரும், சேரமானும் இவ்வாறு சென்றார்கள் என்ற குறிப்பு உண்டே) என்று அறிவுலம் என்று சொல்லும் மேற்கு உலகம் ஈஸ்ட்டர் என இன்றும் கொண்டாடும் போது, இங்கே ஒரு சிலர் தாம் அறிவுக் கொழுந்துகளைப் போல் கருத்து எழுதுவது சிரிக்க வைக்கிறது.
 
இந்து மதம் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நதி போல் ஓடி வருகிறது. அதில் ஒரு குறுகிய கால வழிப் போக்கர்கள் ஆகிய நாம் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து ஆகப் போவது எதுவும் இல்லை.
 
பகுத்தறிவு என்ற பெயரில் பீத்திய பெரியார், கருணாநிதி போன்றோர் மதங்கள் வலியுறுத்துகின்றன என்பதினாலா தனி மனித ஒழுக்கத்தினைக் கடைப் பிடிக்கவில்லை? ஊருக்கு உபதேசம், உனக்கு இல்லையடி மனைவியே, துணைவியே என்று தனது இரு பெண்களையும் கோவில்களுக்கு அனுப்பினாரே கருணாநிதி? எப்படி ?
 
அவர்களால் மத நம்பிக்கைகளை குறைக்க முடிய வில்லையே. மாறாக முன்னரை விட கூடி அல்லவா உள்ளது. 
 
எல்லா மதங்களிலும் பலம் பலவீனம் உண்டு. எதனை தூக்கிப் பிடிக்கப் போகிறோம் என்பது தனி மனித விருப்பு, வெறுப்பு. ஆனால் நமது விருப்பு வெறுப்புகளை அடுத்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது தான் தவறு செய்கிறோம்.
 
நகைசுவை இருந்தால் பகிர்வோம். seriousness க்கு இடம் கொடாமல்...
 
 
Link to comment
Share on other sites

எல்லோரும் எதிர்க்கிறார்கள் நானும் சேர்த்து எதிர்த்தால் தான் என்னையும் அறிவாளியா நினைப்பார்கள் என்று எண்ண ஓட்டத்தில் கருத்து எழுதுவது தப்பு இல்லையா இவ்வாறான விவாதத்தில் சில அறிவியல் சார் விஷயங்கள் வரும்போது அதையும் நாம் படிக்க தெரிந்து கொள்ள உதவும் ..

 

ஆகா மதம் என்பதும் மெய்யானம் என்பதும் அவர் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இதை நீ பின்பற்ற கூடாது பேசக்கூடாது என்று எவரையும் எவரும் தடுக்க முடியாது .

 

எல்லா புகழும் இறைவனுக்கே  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

 

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

 

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

 

போப் பாண்டவர் எல்லாம் சும்மா மூடநம்பிக்கை உரிய ஆள் அவரை எதுக்கு இந்த உலக தலைவர்கள் எல்லாம் தேடி போய் சந்திக்கினம் என்றுதான் இன்னும் புரியவில்லை .

 

பார்வையில் தப்பு இருந்தால் பார்ப்பது எல்லாம் குற்றமா தெரியும் இசை . :D

அறிவியல் ஆசான் அண்ணன் நெடுக்கு அவர்கள் இதுக்கு ஒரு சரியான தேடலுடன் ஒரு விளக்கம் எழுதவேணும் என்பது எனது ஆசை செய்யுங்கள் அண்ணே  :unsure:

Link to comment
Share on other sites

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

வழிமண்டலம் இல்லாத இடத்தில் எப்படி கொடி அசைந்தாடும்? :D ஆகவே கம்பி வைத்துக் கட்டியதாக ஒரு விளக்கம் கொடுத்ததாக ஞாபகம்.

 

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

 

எந்த மதத்தையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை.. இல்லை என்று சொல்பவர்கள்தான் ஆதாரம் கொடுக்க வேண்டும் என்கிற உங்களது கருத்திற்கே பதிலளித்திருந்தேன் அண்ணே.. :D

 

போப் பாண்டவர் எல்லாம் சும்மா மூடநம்பிக்கை உரிய ஆள் அவரை எதுக்கு இந்த உலக தலைவர்கள் எல்லாம் தேடி போய் சந்திக்கினம் என்றுதான் இன்னும் புரியவில்லை .

அதை நீங்கள்தான் கண்டறியவேணும்.. :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து போட்டு, எனக்குச் சனி முடியிற நேரத்தில, சனி பகவானைக் குழப்பாதீங்கப்பா!

 

மனுசன் ஓடி ஒளிக்கிறதுக்குப் பின்பக்கத்தால ஓடி, என்ர ராசிக்குள்ளேயே திரும்பவும் வந்திரும்! :o

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து போட்டு, எனக்குச் சனி முடியிற நேரத்தில, சனி பகவானைக் குழப்பாதீங்கப்பா!

 

மனுசன் ஓடி ஒளிக்கிறதுக்குப் பின்பக்கத்தால ஓடி, என்ர ராசிக்குள்ளேயே திரும்பவும் வந்திரும்! :o

 

றிவேர்சிலும் அவர் ஒரு மூன்றுமாதம் சஞ்சரிக்கலாம்.. :D வக்கிரமடைதல் என்று பெயர்..  :lol:

Link to comment
Share on other sites

இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து போட்டு, எனக்குச் சனி முடியிற நேரத்தில, சனி பகவானைக் குழப்பாதீங்கப்பா!

 

மனுசன் ஓடி ஒளிக்கிறதுக்குப் பின்பக்கத்தால ஓடி, என்ர ராசிக்குள்ளேயே திரும்பவும் வந்திரும்! :o

அண்ணா கவலையை விடுங்க .அவர் இப்ப என் கூட தான்  இருக்கார் ........இப்போதைக்கு எங்கும் போற நோக்கமில்லைப்போல தெரியுது ....... :o   :D

Link to comment
Share on other sites

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும். 

 

நாதமுனி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடும் இந்து மதம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொன்னால் கிரகங்கள் குதிரைகள் என்ற நகைச்சுவை இல்லாமல் சீரியசாகக் கதைக்கலாம். இதற்குள் பெரியார் கருணாநிதி போன்றவர்களை இழுத்து மேலும் நகைச்சுவையைக் கூட்ட வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

 

கொடூரமாகக் கொல்லப் பட்ட ஜேசு மகான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து அவ்வுடலுடன் மேலுலகம் சென்றார் (எம்மதத்தில் கூட  ஔவையாரும், சேரமானும் இவ்வாறு சென்றார்கள் என்ற குறிப்பு உண்டே) என்று அறிவுலம் என்று சொல்லும் மேற்கு உலகம் ஈஸ்ட்டர் என இன்றும் கொண்டாடும் போது, இங்கே ஒரு சிலர் தாம் அறிவுக் கொழுந்துகளைப் போல் கருத்து எழுதுவது சிரிக்க வைக்கிறது.
 

 

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தைப் பிண்பற்றும் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு அடுத்த தினமான திங்கள் விடுமுறை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இங்கு ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ பெருநாள் விடுமுறை சட்ட ரீதியாகக் கைவிடப்பட்டுள்ளது.

 

எங்கள் பழக்க வழக்கத்திற்கு விளக்கம் கேட்டால் அடுத்த வீட்டுக்காரனின் கேவலத்தைக் காட்டி எங்களதும் இப்படிப்பட்டதுதான் என்பதும் நகைச்சுவையானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும். 

 

நாதமுனி, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடும் இந்து மதம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொன்னால் கிரகங்கள் குதிரைகள் என்ற நகைச்சுவை இல்லாமல் சீரியசாகக் கதைக்கலாம். இதற்குள் பெரியார் கருணாநிதி போன்றவர்களை இழுத்து மேலும் நகைச்சுவையைக் கூட்ட வேண்டியதில்லை. 

 

சீரியஸ் வேண்டாம் என்று தான் ஐயா, தலையில் அடித்துக் கொள்கிறேன்.
 
அனைத்துக்கும் மேலாக, இங்கே நாம் விவாத்திப்பதனை ஒரு பொழுது போக்காக எடுத்து கொள்ளுமாறும், தனி பட்ட ரீதியாக எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்து மதம் எபோது தோன்றியது என்பது குறித்த ஆய்வுகள் முடியா நிலையில் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெளிவாகச் சொல்ல எனக்கு அறிவு போதவில்லை.
 
பெரியார், கருணாநிதியில் இருந்த அவர்களது போலித்தனமே நகைப்புக்கிடமானது.
 
பகுத்தறிவு என்ற போர்வையில் அரசியலுக்குள் நுழைந்து 'திராவிடம்' என்று சொல்லி கன்னட பெரியாரும், தெலுங்கு கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும் எம்தமிழன் தலையில் மிளகாய் அரைத்து, காதில் பெரிய பூ வைத்து கொள்ளை அடித்தது தான் மிச்சம். பெரியார் அரசியலுக்கு வரவில்லை ஆனால் வழி சமைத்தார்.
 
பகுத்தறிவு ஒரு பக்கம் இருக்கட்டும், அதை போதிக்க, இளிச்ச வாயன் தமிழன் தான் இந்த கூட்டத்துக்கு கிடைத்தார்களா?
 
ஏன் திராவிடம் என்று சொல்லி பெரியார் தனது கன்னடர்களுக்கு பகுத்தறிவு போதிக்கவில்லை?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தைப் பிண்பற்றும் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் உயிர்த்தெழுந்த ஞாயிறுக்கு அடுத்த தினமான திங்கள் விடுமுறை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இங்கு ஏற்கனவே பல நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ பெருநாள் விடுமுறை சட்ட ரீதியாகக் கைவிடப்பட்டுள்ளது.

 

எங்கள் பழக்க வழக்கத்திற்கு விளக்கம் கேட்டால் அடுத்த வீட்டுக்காரனின் கேவலத்தைக் காட்டி எங்களதும் இப்படிப்பட்டதுதான் என்பதும் நகைச்சுவையானதே.

 

நான் சொல்வது மத நம்பிக்கைகள், நீங்கள் சொல்வது விடுமுறைகள் குறித்த நவீன வியாபார உலக நிலைப்பாடு.

 

எங்களது பழங்கால பழக்க வழக்கங்களுக்கு விளக்கம் தரும் பேரறிவு என்னிடம் இல்லை நண்பரே. அதற்காக அதனை இகழும் 'சித்தறிவும்' இல்லை.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றிவேர்சிலும் அவர் ஒரு மூன்றுமாதம் சஞ்சரிக்கலாம்.. :D வக்கிரமடைதல் என்று பெயர்..  :lol:

ஓஹோ, அப்படியும் இருக்கோ?  :o  

 

இன்னுமொரு மூண்டு மாதத்துக்குக் கையைக் காலை, மடக்கி வச்சிருப்பம்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா கவலையை விடுங்க .அவர் இப்ப என் கூட தான்  இருக்கார் ........இப்போதைக்கு எங்கும் போற நோக்கமில்லைப்போல தெரியுது ....... :o   :D

பயப்பிடாதையுங்கோ, தானாச் சூனா !

 

நவக்கிரகங்களுக்குள்ளேயே மிகவும் ' அறிவாளியான கிரகம்' சனீஸ்வரன் என்று கூறுவாரும் உண்டு! அத்துடன் நினைத்த காரியத்தைச் சாதித்து முடிப்பதிலும், மிகவும் பிடிவாதம் பிடித்தவர் என்று கேள்வி!

 

இராவணனின் மகன் இந்திரஜித் பிறந்தபோது... அவன் எல்லா நவக்கிரகங்களையும் சிறைப்பிடித்து வந்து.. ஒரே நேர் வரிசையில் நிறுத்தி வைத்திருந்தான் !

 

எல்லோரும் கை கட்டி வாய் பொத்தி நிற்க, குழந்தை பிறந்த சரியான நேரத்தில், சனிபகவான் ஒரு காலைத் தூக்க ' வரிசை' பிறழ்ந்து விட்டது!

 

கோபமடைந்த இராவணேசன், சனியினது ஒரு காலைத் துண்டாட அவர் முடமானார் என்பது ஐதீகம்!

 

பாடம்......: நீங்கள் எத்தனை லீற்றர் எள்ளெண்ணை எரித்தாலும், நடப்பது நடந்தே தீரும்!

 

எனவே பாயும் குதிரையாக... நெஞ்சை நிமிர்த்தி.... வணக்கம்... சனிபகவான் என்று அவரை எதிர்கொள்வதே உசிதமானது! :D

 

பிற்குறிப்பு:   மங்கலா அல்லது பொங்கலா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

 

15000 இருபது ஆயிரம் ஆண்டுகளாக பூமிக்கு வராத இவர் ஏன் இருக்கிறார்?
 
அவர் இருக்கிறாரா இல்லையா என்ற வாதத்தை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு.
 
அவருக்கும் பூமியில் இருக்கும் மனிதருக்கும் ஏதும் தொடர்பு இருக்கா ? 
என்ற வாதம் சரியானது.
 
கடவுள் இருந்து எல்லாத்தையும் படைச்சார் ............. எல்லாத்தையும் படைபதட்கு முதல் நாள் கடவுள் எப்படி தோன்றினார் ??
எவளவு பெரிய பால்வீதியை படைக்கும் சக்தி உள்ள ஒருவரே தானாக தோன்ற சாத்தியம் இருக்கும்போது ....
ஒரு பால் வீதி தோன்ற எவளவு சத்தியம் இருக்கிறது ??? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரனில் ஈர்ப்பு விசை இல்லை என்று சொன்ன நாசா அங்கு கொடி குற்றி படம் போட்டது அதை நம்பியவர்கள் நாம் அதைகூட அதே அமெரிக்கர் பலர் நாடகம் என்று சொல்கிறார்கள் ...

 

பிற மதத்தை என்றும் நாம் அறிவியல் ரீதியா விளக்கம் கேட்பது இல்லை ஏனெனில் அது வெள்ளைக்காரன் கடவுள் ஆகவே உண்மையா இருக்கும் இல்லை அண்ணே ..

 

 

சந்திரனில் காற்று இல்லை .......
நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்றிய கொடி காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.
அதனால்தான் அதை நம்ப மறுக்கிறார்கள்.
ஈர்ப்பு விசை இல்லை என்றால் ? எப்படி சந்திரன் இருக்க முடியும் ? எல்லா மண்ணும் கழண்டு போய்விடுமே ?? 
 
 
பிற மதங்களில் பித்ததலாட்டம் குறைவு.
ஒரு கடவுள் 
ஒரு தத்துவம் 
என்று இருக்கிறார்கள் .............
முடிந்த அளவில் இறைவனின் குணங்களை பின்பற்றுகிறார்கள் (குறிபிட்ட பகுதியினர் என்றாலும்).
ஆப்ரிக்காவில் வரட்சி என்று ஏதாவது ஒரு இந்து நாடு மக்கள் ஆப்ரிக்கவிட்கு உதவுகிறார்களா ?
 
சுனாமி புயல் என்று எங்கு தாக்கினாலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாட்டு மக்கள் நன்கொடையாக எவளவோ பணம் கொடுக்கிறார்கள்.
 
பில் கேட்ஸ் இறக்கும்போது அவருடைய சொத்து அனைத்தும் நன்கொடையாக போகிறது ..... அம்பானி செத்தால் ஒரு சல்லி காசு ஏழை வீட்டை தேடி நகருமா?
 
(இதை ஒரு வாதமாகவோ அதற்கு ஆதாரமாகவோ கொள்ள முடியாது. ஆனால் உலகில் நடைமுறையில் இருக்கிறது)
 
வெறும்கையோடு இந்தியா வந்த அன்னை தெரேசா இன்று இறந்தும் 2 லட்சம் குழந்தைகள் வரை பாதுகாக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள கோவில் உண்டியல்கள் மலை போல பணத்தை குவிக்கின்றன  .............. 
அடிப்படை தத்துவம் பிழையாக இருப்பதுதான் இதன் மூல காரணம்.
 
இன்னொருவனை எய்த்து பிழைப்பதற்கு இன்னொரு பெயர் இந்து என்றுதான் என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. இந்து என்று பெருமை பட்டு சொல்ல என்ன இருக்கிறது ? இன்னொருவனை வதைப்பதை தவிர.
 
முஸ்லிம் நபிகளை தூதர் என்றுதான் சொல்கிறான் 
கிறிஸ்தவன் ஜேசுவை தூதர் என்றுதான் சொல்கிறான். கொஞ்சம் என்றாலும் ஏற்க கூடியதாக இருக்கிறது 
 
இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  
கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும். 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தகாலத்திற்கு செல்ல முடியாது  என்று தெளிவாக நிறுவிய பின்னும், விஞ்ஞான அடிப்படைகொண்டதாக விளம்பரப்படுத்தப்படும்  திரைப்படங்களில் இதை கருப்பொருளாக கொண்டு கதை அமைக்கப்பட்டு  பில்லியன் கணக்கில் உழைக்கிறார்களே அதை என்னவென்பதாம்? 

             விற்றமின்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில், இன்ன இன்ன விற்றமின்கள் இவ்வளவு  அளவுகளில் எடுத்தால் உணவு தேவைப்படாது என்று விஞ்ஞானரீதியாக நிறுவியபோதும், மொக்குகூட்டம் மட்டும் உணவை மட்டும் உள்ளெடுத்து  அந்தகருதுகொள் தவறு என்று நிரூபித்ததே.இப்போது  விற்றமின்கள்(மாத்திரைகள்) உள்ளெடுத்தல் அவ்வளவு நல்லபழக்கம் இல்லை என்றுவேறு சொல்கிறார்கள்.

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

முன்னோர்கள் முட்டாள்களாக இருந்ததில்லை. அந்தக் காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியலை வைத்துப் பல விடயங்களை ஆராய்ந்திருக்கின்றார்கள். அறிவுபூர்வமாக விளக்கமுடியாதவைக்கு கடவுளைத் துணைக்கிழுத்திருக்கின்றார்கள். அல்லது எளிய மக்களுக்கு விளங்கப்படுத்த கடவுளையும் அது சார்ந்த புராணக்கதைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞான முன்னேற்றத்தின் பின்னர் முன்னைய நம்பிக்கைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது அவற்றினைச் சரி என்று வாதிடுவது மூடத்தனமானது.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்திலும் தெரிந்தது அணுவளவு, தெரியாதது மலையளவு.இந்த உண்மையைப் புரிந்து தேடல்களைத் தொடரவேண்டும்.

Link to comment
Share on other sites

kssson, பூமியில் ஆதிக்கம் செலுத்துபவை மட்டும்தான் 7 கிரகங்கள் என்ற உங்களது கருத்து நவகிரகங்கள் என்ற கோட்பாட்டையே கேள்விக்குறியாக்கும்.

 

நான் அப்படி வரவில்லை, அவர்கள் வெற்றுக்கண்ணுக்கு தெரிந்த சூரியன் ,சந்திரன் மற்றும் புதன் ,வெள்ளி ,செவ்வாய்,வியாழன், சனி  இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டார்கள்.( யுரேனஸ் ,நெப்டியூன் இரண்டும் அப்போது அறியப்படவில்லை)இராகு ,கேது இரண்டும் கிரகணநிலைகள்.இவையிரண்டும்  அரக்கர்கள் என்றும் மிகுதி கடவுள்கள் என்றும் கூறுகிறார்கள்.   யுரேனஸ் ,நெப்டியூன்    இரண்டையும் சேர்த்தால் நல்லதுதான்.    யுரேனஸ் ,நெப்டியூன்    இரண்டையும்   விட கிரகண நிலையில் ஈர்ப்பு வலு கூட என்பதால் தவிர்த்துவிடலாம்.

 

 

இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  

கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும்.
இந்த பத்தியை முகநூலில் ஒருவர் இணைத்திருந்தார், இதன் உண்மைத்தன்மையை நெடுக்கு போன்றவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.இது தவறு என்றால் நீக்கிவிடவும்.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன் காரணம் என்ன?

இந்திய நாட்டில் முட்டைடையும், பாலையும் வைத்து பாம்பினை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது.

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்த காரணத்தையே அறிவியல் ரீதியான கருத்தாக நமக்கு முன்வைக்கின்றார்கள்.

ஆனால் இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

Link to comment
Share on other sites

 

சந்திரனில் காற்று இல்லை .......
நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்றிய கொடி காற்றில் பறந்து கொண்டு இருக்கிறது.
அதனால்தான் அதை நம்ப மறுக்கிறார்கள்.
ஈர்ப்பு விசை இல்லை என்றால் ? எப்படி சந்திரன் இருக்க முடியும் ? எல்லா மண்ணும் கழண்டு போய்விடுமே ?? 
 
 
பிற மதங்களில் பித்ததலாட்டம் குறைவு.
ஒரு கடவுள் 
ஒரு தத்துவம் 
என்று இருக்கிறார்கள் .............
முடிந்த அளவில் இறைவனின் குணங்களை பின்பற்றுகிறார்கள் (குறிபிட்ட பகுதியினர் என்றாலும்).
ஆப்ரிக்காவில் வரட்சி என்று ஏதாவது ஒரு இந்து நாடு மக்கள் ஆப்ரிக்கவிட்கு உதவுகிறார்களா ?
 
சுனாமி புயல் என்று எங்கு தாக்கினாலும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் நாட்டு மக்கள் நன்கொடையாக எவளவோ பணம் கொடுக்கிறார்கள்.
 
பில் கேட்ஸ் இறக்கும்போது அவருடைய சொத்து அனைத்தும் நன்கொடையாக போகிறது ..... அம்பானி செத்தால் ஒரு சல்லி காசு ஏழை வீட்டை தேடி நகருமா?
 
(இதை ஒரு வாதமாகவோ அதற்கு ஆதாரமாகவோ கொள்ள முடியாது. ஆனால் உலகில் நடைமுறையில் இருக்கிறது)
 
வெறும்கையோடு இந்தியா வந்த அன்னை தெரேசா இன்று இறந்தும் 2 லட்சம் குழந்தைகள் வரை பாதுகாக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் உள்ள கோவில் உண்டியல்கள் மலை போல பணத்தை குவிக்கின்றன  .............. 
அடிப்படை தத்துவம் பிழையாக இருப்பதுதான் இதன் மூல காரணம்.
 
இன்னொருவனை எய்த்து பிழைப்பதற்கு இன்னொரு பெயர் இந்து என்றுதான் என்னால் விளங்கி கொள்ள முடிகிறது. இந்து என்று பெருமை பட்டு சொல்ல என்ன இருக்கிறது ? இன்னொருவனை வதைப்பதை தவிர.
 
முஸ்லிம் நபிகளை தூதர் என்றுதான் சொல்கிறான் 
கிறிஸ்தவன் ஜேசுவை தூதர் என்றுதான் சொல்கிறான். கொஞ்சம் என்றாலும் ஏற்க கூடியதாக இருக்கிறது 
 
இந்துமடும்தான் பாம்பு முதற்கொண்டு சாயிபாபா வரை கடவுள் என்கிறான். எல்லாம் இங்கு இருக்கும்போது  
கடவுள் மேலே இருக்கிறார் என்று வேற சொல்கிறான். சுத்த வெறியில் இருப்பவனே இப்படி உளற மாட்டான்  
கொஞ்சம் என்றாலும் தெளிவு இருக்கும். 

 

 

சரிதான் மருதர், நம்ம பார்ட்டி போலக் கிடக்குது. 
 
உங்களுக்கு தான் இரண்டு மூண்டு தரம் சொல்லிப் போட்டிணமே. 
 
இதுக்குள்ள திருப்பி திரும்பி வந்து பொல்லை கொடுத்து அடியை வாங்காம, வாருங்கோ அங்கால போய் ****வா பத்தி கதைக்கலாம்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

தனது தளத்திற்கான வரவை அதிகரிப்பதற்கு சில உண்மைகளையும் பலகற்பனைகளையும் கலந்துவிட்டு எழுதப்பட்ட நல்ல ஒரு புனை கட்டுரை.ஹாலிவுட் போல மிகச்சரியான போர்முலா. 

       இப்படியொரு விண்கலத்தில் 007 போவதாக வைத்து கற்பனை பண்ணினால், இந்தியாவில் உள்ள கொடும்வில்லனை அழிக்க நல்ல ஒருகதை தயார்.  :D

Link to comment
Share on other sites

ஆதிகாலத்திற்குச் செல்லும் கற்பனையான படங்கள், விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்டுவதில்லை. இவை லொஜிக்காக அமைக்கப்படும் கற்பனையைத் தூண்டும் படங்கள். கற்பனையின் வீச்சை ரசிப்பது மனித இயல்பு. அதையும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முனையும் மூடநம்பிக்கைகளயும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக்கூடாது.

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

முன்னோர்கள் முட்டாள்களாக இருந்ததில்லை. அந்தக் காலத்தில் அவர்களுக்குத் தெரிந்த அறிவியலை வைத்துப் பல விடயங்களை ஆராய்ந்திருக்கின்றார்கள். அறிவுபூர்வமாக விளக்கமுடியாதவைக்கு கடவுளைத் துணைக்கிழுத்திருக்கின்றார்கள். அல்லது எளிய மக்களுக்கு விளங்கப்படுத்த கடவுளையும் அது சார்ந்த புராணக்கதைகளையும் உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் விஞ்ஞான முன்னேற்றத்தின் பின்னர் முன்னைய நம்பிக்கைகளின் அடிப்படைகள் கேள்விக்கு உட்படுத்தப்படும்போது அவற்றினைச் சரி என்று வாதிடுவது மூடத்தனமானது.

தற்போதைய நவீன விஞ்ஞான யுகத்திலும் தெரிந்தது அணுவளவு, தெரியாதது மலையளவு.இந்த உண்மையைப் புரிந்து தேடல்களைத் தொடரவேண்டும்.

ஒரு அருமையான விளக்கம் அண்ணே இவ்வாறான விவாதம் தான் இங்கு முக்கியமா வேணும் நன்றி கிருபன் அண்ணே .

Link to comment
Share on other sites

 

 

எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் விற்றமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள மாத்திரைகளைச் சாப்பிடுவதன்மூலம் எமக்குத் தேவையான சக்தியை எடுத்துக்கொள்ளலாம்; எனவே உணவு தேவைப்படாது என்று சொல்லியிருக்கமாட்டாது. உண்மையில் இயற்கையான உணவுகளை உட்கொள்வதன்மூலமே இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வது நல்லது என்பதுதான் வைத்தியர்களினதும் விஞ்ஞானிகளினதும் ஆலோசனை.

4545435967_409x271.png

 

இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்.

 

http://cooks.ndtv.com/article/show/before-soylent-a-brief-history-of-food-replacements-479905

Link to comment
Share on other sites

 

பாம்பிற்கு பால் ஊற்றுவதன் காரணம் என்ன?

இந்திய நாட்டில் முட்டைடையும், பாலையும் வைத்து பாம்பினை வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் முட்டையையும், பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது.

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால், முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது. ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இந்த காரணத்தையே அறிவியல் ரீதியான கருத்தாக நமக்கு முன்வைக்கின்றார்கள்.

ஆனால் இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே மக்கள் பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

 

தவறு. பாம்பு பால் குடிக்காது. முட்டையை விரும்பிக் குடிக்கும். பால் பாம்புகளை ஈர்க்கும். அதற்கான காரணம் பாலை நோக்கி வரும் பிராணிகளை வேட்டையாடுவதாகும். பாம்புக்குப் பாலும் முட்டையும் வைப்பதில் ஏதும் தத்துவங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4545435967_409x271.png

 

இந்த விளம்பரத்தை பாருங்கள். என்ன சொல்ல வருகிறார்கள்.

 

http://cooks.ndtv.com/article/show/before-soylent-a-brief-history-of-food-replacements-479905

 

இந்த செய்தியில் விற்றமின்கள், கனிமங்கள் மட்டும் உணவாக என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே macronutrients என்று குறிப்பிட்டு விட்டார்கள். Macronutrients என்பதன் அர்த்தம் மாச்சத்து, புரதம், கொழுப்பு என்பனவாகும். இப்படியான தண்ணிச் சாப்பாடு ஒன்றும் புதிய கண்டு பிடிப்பல்ல! தாமாக உணவருந்த முடியாத நோயாளிகளுக்கு மூக்கின் வழியாக குழாய் விட்டு வழங்கப் படுவதும் இப்படியான திரவ உணவுகள் தான். தவறான புரிதலால் எப்படி விஞ்ஞானத்தையே அடிப்படையற்ற மூட நம்பிக்கையாக மாற்ற முடியும் என்பதற்கு உங்கள் கருத்தும் இந்த செய்தியும் நல்ல உதாரணம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.