Jump to content

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் பிரித்தானிய அரசாங்கத்திற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது!


Recommended Posts

 

hugo-swire%20.pngபுலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார காரியாலயத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ{கோ ஸ்வைர் தலைமையி;ல் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் இற்றைய நிலைமை மற்றும் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றம் தனி நபர்கள் குறித்து சிறிலங்கா விதித்திருந்த தடை போன்றவை தொடர்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/34387/57//d,article_full.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.