Jump to content

வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம்


Recommended Posts

IMG_1485(2).JPG
-ற.றஜீவன் 

வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (08) இடம்பெற்றது. 
IMG_1452(1).JPG

 

 

IMG_1464.JPG

 

IMG_1497.JPG

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/129796-2014-10-09-05-42-25.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10356320_794997147210936_877816732784533

 

1380367_794997243877593_8142177213777643

 

10659136_794997313877586_181690232895593

 

10671204_794997603877557_693249338787895

 

10336785_794997383877579_683437280094164

 

மாயவர்
வெற்றிகரமாக தீர்தமாடி முடித்துள்ளார்..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு மிகவும் நன்றி ஆதவன் & கு. சா...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நமச்சிவாய...... நாராயணா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10612820_581090495328392_545254749850324

 

10710519_581090821995026_782715940483313

 

 

மாயவர் தீர்த்தமாடும் போது கருடன் வலம் வந்தது ஒரு அற்புதகாட்சி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணா நீங்கள் விஸ்னுவை கும்பிடுறனீங்களோ???

Link to comment
Share on other sites

இங்கு சில தடவைகள் போன ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணா நீங்கள் விஸ்னுவை கும்பிடுறனீங்களோ???

 

தங்கச்சி! நீங்கள் எங்கை வாறியள் எண்டு எனக்குத்தெரியும்!!!! ஓம் நான் விஷ்ணுவை கும்புடுறனான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

10710519_581090821995026_782715940483313

 

 

மாயவர் தீர்த்தமாடும் போது கருடன் வலம் வந்தது ஒரு அற்புதகாட்சி....

 

 

ஏன்.. கு.சாண்ணா.. கடலுன்னா மீனிருக்கும்.. மீனிருந்தா... அதை பிடிச்சுச் சாப்பிட பருந்து.. கருடன் வரத்தானே செய்யும். அதுக்கும் அப்பன் பெருமாளுக்கு தீர்த்தமாடுவதற்கும் என்ன சம்பந்தம். அந்தச் சமயமா பார்த்து கருடன் அங்கால வந்தது தப்பாப் போச்சே..!! :)

 

குறிப்பு: நாங்கள்  அறிவியல் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும்.. கடவுள் நம்பிக்கை கொண்டோருக்கு.. எதிரானவர்கள் அல்ல. ஆனால் அந்த நம்பிக்கை மீது கட்டப்படும் போலி மாயைகளை தான் வேண்டாம் என்கிறோம். அது கடவுள் நம்பிக்கை.. மற்றும் சைவம்.. இந்து சமயம்.. போதிக்கும் வாழ்வியல் நீதிகளை மலினப்படுத்தும்..  வகைக்கு கொண்டு செல்லும்..! அது அந்த மதத்தை பழிப்பவர்களை பலப்படுத்தும்..!! :icon_idea:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. கு.சாண்ணா.. கடலுன்னா மீனிருக்கும்.. மீனிருந்தா... அதை பிடிச்சுச் சாப்பிட பருந்து.. கருடன் வரத்தானே செய்யும். அதுக்கும் அப்பன் பெருமாளுக்கு தீர்த்தமாடுவதற்கும் என்ன சம்பந்தம். அந்தச் சமயமா பார்த்து கருடன் அங்கால வந்தது தப்பாப் போச்சே..!! :)

 

குறிப்பு: நாங்கள்  அறிவியல் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும்.. கடவுள் நம்பிக்கை கொண்டோருக்கு.. எதிரானவர்கள் அல்ல. ஆனால் அந்த நம்பிக்கை மீது கட்டப்படும் போலி மாயைகளை தான் வேண்டாம் என்கிறோம். அது கடவுள் நம்பிக்கை.. மற்றும் சைவம்.. இந்து சமயம்.. போதிக்கும் வாழ்வியல் நீதிகளை மலினப்படுத்தும்..  வகைக்கு கொண்டு செல்லும்..! அது அந்த மதத்தை பழிப்பவர்களை பலப்படுத்தும்..!! :icon_idea:

 

 

இது பழிப்பவர்களுக்காகவே இணைக்கப்பட்டது அல்லது இரை போடப்பட்டுள்ளது.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி! நீங்கள் எங்கை வாறியள் எண்டு எனக்குத்தெரியும்!!!! ஓம் நான் விஷ்ணுவை கும்புடுறனான்./quote]

நான் அதற்கு சொல்லவில்லை அண்ணா விஸ்னு வடக்கத்தையான் கடவுள் என்டினம அதான் தான் கேட்டேன்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்ப யேசு.அல்லா எல்லாம் ஆர்ரை கடவுள்???  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யேசு.அல்லா எல்லாம் ஆர்ரை கடவுள்???&:D&:lol:

விஸ்னு நல்லாக் காசு கொடுப்பாராம் நிறையத் தமிழாக்கள் கும்பிடினம்... :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்னு நல்லாக் காசு கொடுப்பாராம் நிறையத் தமிழாக்கள் கும்பிடினம்... :D :D

 

அது அவையின்ரை நம்பிக்கை.....நம்பிக்கைதானே வாழ்க்கை தங்கச்சி.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.