Jump to content

"வெள்ளிக்கிழமை பாட்டி", ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

friday-night-party.jpg

postponed1-600x0+(1).png

 

 

அன்பான யாழ் உறவுகளே, மட்டுறுத்தினர்களே..... :) 

எனது வேலையிடத்தில், இந்தக்கிழமை வேலை அதிகம் இருந்ததால்,

பல வேலைகள் செய்யப் படாமல், தேங்கியுள்ளது.

அதனால் சனிக்கிழமை கட்டயாம் வேலை செய்ய வேண்டி  உள்ளதால்,

இன்று வெள்ளிக்கிழமை, நடக்க இருந்த பாட்டி ஒத்திவைக்கப்பட்டு, :o 

சனிக்கிழமை, பிற்பகல் நடைபெறும் என்பதை...

கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் மகிழ்ச்சியுடனும் அறியத் தருகின்றேன்.  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, என்ன பாட்டி என்ன ஒத்திவைப்பு ஒண்டுமே விளங்கேல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிடத்தில 'கள்ளமடிச்சால்' ஒருநாளைக்கு 'இப்படி' மாட்ட வேண்டி வரும் எண்டது, நம்ம சிறித்தம்பிக்குத் தெரியாமல் போனது 'ஆச்சரியம்' தான்! :D

 

ஒரு வெள்ளிகிழமை தானே,  பொறுத்துக்கொள்கிறோம்! :lol:

Link to comment
Share on other sites

இவரது இன்றைய வெள்ளிக்கிழமை விரதத்தினை குழப்பியடிக்க பிழம்பு தயாராகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சே...  வெள்ளில பாட்டியை நடக்க விட்டிருக்கலாம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

postponed1-600x0+(1).png

 

 

 

இந்த முடிவை  ஏற்கமுடியாது

தனித்தவில் வாசித்தாவது முடிப்போம்..... :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/FmMeyulf0Ec

 

'வெள்ளிப் பாட்டி' என்பதால் வெள்ளித் தலை கொண்ட இப்பாட்டியின் அமுதகானம் உண்டு இன்புற்றிருங்கள்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா சப்பெண்டு போச்சு.  :D

 

 

ஒரு கள்ளச்சாமி  இன்று மாட்டிக்கிட்டார்.... :icon_mrgreen:

நம்ம   தம்பியாச்சே

இருக்காதே என யோசித்தேன்... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, என்ன பாட்டி என்ன ஒத்திவைப்பு ஒண்டுமே விளங்கேல்ல!

 

என்ன... எழுஞாயிறு, ஐந்து வருடமாக யாழில் இருக்கிறீர்கள், இது தெரியாதா. :) 

 

வெள்ளிக்கிழமை பாட்டி என்பது....

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்த அலுப்புத் தீர....

அவரவர் வீட்டில் இருந்து,  தண்ணி அடித்துக் கொண்டு... யாழ் களத்தில் கருத்து எழுதுவது.

 

அன்று முக்கியமாக... பிழம்பு  என்பவர், கிளுகிளுப்பான செய்தி ஒன்றை இணைப்பார்.

நாங்களும்... அதைப் பார்த்து வீணீர் வடித்து, கருத்து எழுத... நல்ல தமாசாய் இருக்கும்.

அதில் பிரச்சினை என்னவென்றால், அந்தக் கருத்துக்கள் சில பச்சையாய் இருந்தால்....

மட்டுறுத்தினர்கள் வந்து வெட்டி விட்டு, ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் பரிசாக... தந்து விட்டு போவார்கள். :lol:

 

நான் வாங்கிய எச்சரிக்கப் புள்ளிகளில், 90% மானவை வெள்ளிக்கிழமை பெற்றவையே... :icon_mrgreen:

வெள்ளிக்கிழமையன்று.... களத்தில் உள்ள நாலு மட்டுறுத்தினர்களும், பதியப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா பதிவுகளையும்.... கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு, அதி உச்ச எச்சரிக்கையுடன் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

 

மட்டுறுத்தினர்களின் கண்ணில்... மண்ணை தூவி விட்டு,

சீரியஸ் ஆன திரிகளுக்குள் போய்... ஏதாவது வம்பு, தும்பான கருத்துக்களை எழுதிவிட்டு,

போகின்றவர்களும் உள்ளார்கள். :icon_idea:

 

அன்றைக்கு மட்டுறுத்தினர்களுக்கு, மிகவும் ரென்சனான நாள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையிடத்தில 'கள்ளமடிச்சால்' ஒருநாளைக்கு 'இப்படி' மாட்ட வேண்டி வரும் எண்டது, நம்ம சிறித்தம்பிக்குத் தெரியாமல் போனது 'ஆச்சரியம்' தான்! :D

 

ஒரு வெள்ளிகிழமை தானே,  பொறுத்துக்கொள்கிறோம்! :lol:

 

புங்கையண்ணா..... இந்த தண்டனையில் இருந்து, தப்புவதற்காகத் தன்னும்,

வாற கிழமையிலிருந்து.... வேலையில், பாக்கி வைக்கக் கூடாதென்று முடிவெடுத்து விட்டேன். :icon_idea:

இவரது இன்றைய வெள்ளிக்கிழமை விரதத்தினை குழப்பியடிக்க பிழம்பு தயாராகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. :)

 

 

http://youtu.be/FmMeyulf0Ec

 

'வெள்ளிப் பாட்டி' என்பதால் வெள்ளித் தலை கொண்ட இப்பாட்டியின் அமுதகானம் உண்டு இன்புற்றிருங்கள்..! :):icon_idea:

 

 

ராஜவன்னியன், இணைத்த பாடலை மெய்யுருகி கேட்டதால்....

பிழம்பின் பாச்சா.... நம்மிடம், பலிக்கவில்லை நிழலி. :D  :lol:

ச்சே...  வெள்ளில பாட்டியை நடக்க விட்டிருக்கலாம்...! :)

 

சுவியின்... இரட்டை அர்த்த கருத்து, சூப்பர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுவுக்கு சனியில சனி பிடிக்கப்போகுது  :lol:

 

ஹஹாஹா...

நினைக்க, திரிலாக இருக்கு நந்தன். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த வெள்ளி மனுசரை இப்படி போட்டு ஆட்டுது . :lol:

 

நமக்கு ஒவ்வொருநாளும் வெள்ளிதான் . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சா சப்பெண்டு போச்சு.  :D

 

ஒரு கள்ளச்சாமி  இன்று மாட்டிக்கிட்டார்.... :icon_mrgreen:

நம்ம   தம்பியாச்சே

இருக்காதே என யோசித்தேன்... :lol:  :D

 

அதானே..... விசுகு.

இந்தப் பூனையும், பால் குடிக்குமா.... என்று நாம் நினைத்திருந்த நுணாவிலான், வசமாக மாட்டிக்கிட்டார். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெள்ளி மனுசரை இப்படி போட்டு ஆட்டுது . :lol:

 

நமக்கு ஒவ்வொருநாளும் வெள்ளிதான் . :icon_mrgreen:

 

ஒவ்வொரு நாளும்.. வெள்ளி கொண்டாடி, எச்சரிக்கைப் புள்ளி வாங்க... நம்ம, உடம்பு தாங்காது அர்ஜுன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்டாலும் நியானிட்டையே லைக் வாங்குவதென்டால் அதுக்கு ஒரு " கெத்" வேணும். நிட்சயமாய் அதற்குரிய தகுதி உங்களுக்கு மட்டுமே இருக்கு...! :)

 

மட்டு , மட்டில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறாரோ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்டாலும் நியானிட்டையே லைக் வாங்குவதென்டால் அதுக்கு ஒரு " கெத்" வேணும். நிட்சயமாய் அதற்குரிய தகுதி உங்களுக்கு மட்டுமே இருக்கு...! :)

 

மட்டு , மட்டில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறாரோ...! :)

 

உண்மை தான்..சுவி,

அது... எனக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி. :D

-----

சா சப்பெண்டு போச்சு.  :D

 

நுணாவிலானின் கருத்தை, இப்ப யோசித்துப் பார்க்க...

தான் வெட்டுறதுக்கு... வெள்ளிக்கிழமை சான்ஸ் கொடுக்காமல் போயிட்டாங்களோ...

என்று... கவலைப் படுற, மாதிரியும் இருக்கு. :lol:

 

 

 

Link to comment
Share on other sites

என்ன... எழுஞாயிறு, ஐந்து வருடமாக யாழில் இருக்கிறீர்கள், இது தெரியாதா. :) 

 

வெள்ளிக்கிழமை பாட்டி என்பது....

திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்த அலுப்புத் தீர....

அவரவர் வீட்டில் இருந்து,  தண்ணி அடித்துக் கொண்டு... யாழ் களத்தில் கருத்து எழுதுவது.

 

அன்று முக்கியமாக... பிழம்பு  என்பவர், கிளுகிளுப்பான செய்தி ஒன்றை இணைப்பார்.

நாங்களும்... அதைப் பார்த்து வீணீர் வடித்து, கருத்து எழுத... நல்ல தமாசாய் இருக்கும்.

அதில் பிரச்சினை என்னவென்றால், அந்தக் கருத்துக்கள் சில பச்சையாய் இருந்தால்....

மட்டுறுத்தினர்கள் வந்து வெட்டி விட்டு, ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் பரிசாக... தந்து விட்டு போவார்கள். :lol:

 

நான் வாங்கிய எச்சரிக்கப் புள்ளிகளில், 90% மானவை வெள்ளிக்கிழமை பெற்றவையே... :icon_mrgreen:

வெள்ளிக்கிழமையன்று.... களத்தில் உள்ள நாலு மட்டுறுத்தினர்களும், பதியப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா பதிவுகளையும்.... கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு, அதி உச்ச எச்சரிக்கையுடன் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

 

மட்டுறுத்தினர்களின் கண்ணில்... மண்ணை தூவி விட்டு,

சீரியஸ் ஆன திரிகளுக்குள் போய்... ஏதாவது வம்பு, தும்பான கருத்துக்களை எழுதிவிட்டு,

போகின்றவர்களும் உள்ளார்கள். :icon_idea:

 

அன்றைக்கு மட்டுறுத்தினர்களுக்கு, மிகவும் ரென்சனான நாள். :D

தமிழ்சிறி அண்ணா, நியாணி லைக் பண்ணி இண்டைக்குத்தான் பார்க்கிறேன். அந்த லைக் உங்களுக்கு விழுந்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.