Jump to content

'முகடு' சஞ்சிகை வெளியீடு .


Recommended Posts

வணக்கம் உறவுகளே .

 

'முகடு' தனது முதலாவது ஓலையை எடுத்து வைக்கிறது இலக்கிய வீட்டுக்கு அது 'முகடு' வரை நிறைந்து நிக்க உங்கள் ஆதரவு வேண்டி நிக்கிறோம் ..

 

பாரீஸில் இருக்கும் உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்ப்பதில் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை மகிழ்ச்சி அடைகிறது ...

அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

 

நன்றி 

'முகடு' சஞ்சிகை குடும்பம் .

 

10342764_310996755771848_257499253004405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அஞ்சரன்....!

 

நானும் இளையவனாக இருப்பதால்... முகட்டின் வாழ்வில், வருங்காலத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்! 

 

முகடு தொட வளரட்டும்... உங்கள் முகடு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அஞ்சரன்

 

Link to comment
Share on other sites

முகடு சஞ்சிகை வெளியீடு மிக சிறப்பாக நடைபெற்றது மாலை நான்கு முப்பது அளவில் ஆரம்பமான நிகழ்வு விடுதலைக்கு உயிர் நீர்த்த அனைத்து மக்களுக்கும் போராளிகளுக்கும் ஆனா அகவணக்கம் செலுத்தபட்டு ஆரம்பமான நிகழ்வை முகடு குடும்ப உறுப்பினர் குமரன் தொகுத்து வழங்கினார் ..

 

மங்கள விளக்கினை இலக்கிய ஆவலர் திரு .திருஅவர்களும் ஈழ குறும்பட இயக்குனர் பாஸ்கி அவர்களும் ஏற்றி வைத்தனர் அதனை தொடர்த்து முகடு சஞ்சிகையின் நோக்கம் என்ன அதன் செயல்திறன் என்ன என்பது பற்றி குமரன் தெளிவுபடுத்தி சிறு விளக்கம் கொடுத்தார் அதனை தொடர்த்து சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது ..

 

முகடு சஞ்சிகையின் முதல் பிரதியை சமூக ஆவலர் எழுத்தாளர் ஓவியர் என பன்முக தன்மை கொண்டு விளங்கும் ஐயா வாசுதேவன் வெளியீட பிரதியைஐயா  சிவா சின்னபெடி  அவர்கள் பெற்றுக்கொண்டார் ...

அதனை தொடர்த்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன குறிப்பாக ஈழ திரைப்பட துறையை சார்த்த பலர் வருகைதந்து முகடு இதழுக்கு மிக பெரும் ஆதரவு தந்தனர் சதா பிரணவன் ...தமிழ்பிரியன் ..ஜெனா ..கேசவன் ....எழுத்தாளர் கோமகன் ...நிதி வணஜன் ...பார்த்திபன் ..கமல் ..ரொபின் ..என கலை இலக்கியம் சார்த்த முகங்கள் வருகை தந்ததில் முகடு குடும்பம் பெரு மகிழ்ச்சி அடைகிறது .

 

 

அதனை தொடர்த்து கருத்து கேட்ப்பு நடைபெற்றது இவ் சஞ்சிகை எவ்வாறு என்ன இலக்குடன் செயல்படவேணும் என்பது பற்றி பலர் தங்களின் கருத்துக்களை கூறினர் ஊக்கமான தட்டி கொடுக்கும் வார்த்தைகளால் ஆனா அவர்களின் கருத்துக்களில் இருந்து முகடு இன்னும் பல படிகள் தாண்டி செல்ல வேணும் என்னும் நிலையை உணர்த்தினர் ..

 

பின்னர் நன்றி உரையை அஞ்சரன் வழங்கினார் ..

 

அதாவது இணையத்தில் நட்புகொண்டு ஒரு கோட்டில் பயணிக்கும் இளையவர் ஒன்றிணைத்து இந்த சஞ்சிகை ஆரம்பிக்கபடுகிறது இதில் ஒரு குழுவா இருந்து ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளே தவிர தனிமனித முடிவுகள் அல்ல இணையங்களில் கொட்டி கிடக்கும் எழுத்தாற்றல் நிறைந்த எதாவது என்னாலும் செய்ய முடியும் என்ன்று வேகம் கொண்டு நிக்கும் இலக்கிய ஆவலர்களை தனது முகட்டின் கீழ் கொண்டுவது சேர்ப்பதே முகடு சஞ்சிகையின் பிரதான நோக்கம் ஆகும் .

 

அரசியல் பக்க சார்பும் ...பிரபலத்தின் ஊடே பயணிப்பதை முகடு விருப்பாது  எங்களுடன் கைகுலுக்கி தோள்தட்டி போவர்களை அவர்களின்  ஆதங்கத்தை வார்த்தைகளை வடித்து எடுத்து சமூக விழிப்பு கொள்ளும் ஒரு சஞ்சிகையாக முகடு வலம்வர வேணும் என்பதே எங்கள் ஆசை .

1966797_10201879609631721_43867112252610

 

 

10426699_10201879612391790_3524686083984

 

 

 

1924903_10201879630232236_16936525462874

 

10426809_10201879632072282_3603024294915

1391458_10201879631672272_90643173800385

10394596_10201879631872277_6315643922880

10584029_10201879654672847_5719574133720

10606154_10201879653952829_4556322403969

10517518_10201879655792875_8534454196785

10689647_10201879656312888_6557342986852

10704008_10201879654192835_2858249394339

1011610_10201879705834126_65313976365602

 

 

 

 

 

 

 

10609470_10201879728434691_5773992556051

1497650_10201879728074682_51608486037158

10653597_10201879728034681_5416779601382

10460207_10201879754835351_7027278896398

 

 

 

 

Link to comment
Share on other sites

ஆரம்பிப்பது சுலபம்!
தொடர்வது கடினம்!!

தடைகள் தாண்டி கொண்ட நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நண்பர்களே. 

 

வேலை காரணமாக கலந்துகொள்ளமுடியவில்லை மன்னிக்கவும் அஞ்சரன். 

 

இப்பவாவது விசுகு அண்ணைக்கு உத்தியோக பூர்வமாக  சொல்லிவிடுங்கப்பா நான் இல்லை என்று. :D

 

இதை சொல்ல எத்தனைநாள் நான் காத்திருப்பது. :icon_idea:  :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முகடு! விண்ணளவு உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்திய அனைத்து உள்ளங்கள் உறவுகளுக்கும் நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகடு சஞ்சிகை வரவிற்காக பாடு பட்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்டைப் படமும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முகடு! விண்ணளவு உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

வாழ்த்துக்கள் நண்பர்களே. 

 

வேலை காரணமாக கலந்துகொள்ளமுடியவில்லை மன்னிக்கவும் அஞ்சரன். 

 

இப்பவாவது விசுகு அண்ணைக்கு உத்தியோக பூர்வமாக  சொல்லிவிடுங்கப்பா நான் இல்லை என்று. :D

 

இதை சொல்ல எத்தனைநாள் நான் காத்திருப்பது. :icon_idea:  :icon_idea:

 

நான்  நிர்வாகிகள் யார் என்று தான் கேட்டிருந்தேன்

நீங்கள் அதிலிருந்தால் சந்தோசம் என்றே சொன்னேன்

 

இப்பொழுது கூட

மனவருத்தம் தருகிறது

நிர்வாகிகள்

ஆசிரியர்

ஆலோசகர் எவரது பெயரையும் காணவில்லை

எனக்கு இன்று தான் யாழில் பார்க்கக்கூடியதாக இருந்தது..

வந்திருக்கும் ஆட்களின்  தொகையை பார்க்கும்  போது

போதிய  விளம்பரப்படுத்துதல் இல்லை என்பது புரிகிறது

வந்திருப்பவர்கள் அனைவரையும்   தெரிந்ததனால்

இவர்கள் மட்டும்  ஒரு பத்திரிகைக்கு போதாது

இவர்கள் ஊக்கம் மட்டுமே தருவார்கள்

பத்திரிகைத்துறை அனுபவசாலிகள்

முக்கியமாக விளம்பரம் தரும் வர்த்தகர்கள் தேவை...

 

ஈழமுரசு மூடப்பட்ட வேதனையில் இருந்த என்போன்றவர்களுக்கு

ஒரு ஆறுதல் தரும் செய்தியாக இது இருக்கு.

 

தொடர வாழ்த்துக்கள்

 

 

 

 

 

Link to comment
Share on other sites

அட்டைப் படமும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

இதன் அட்டை படத்தை ஈழத்து சிநேகிதி என்னும் ஒரு பிள்ளை  இணையம ஊடாகவே  அனுப்பியது அக்கா .

Link to comment
Share on other sites

 

 

 

நான்  நிர்வாகிகள் யார் என்று தான் கேட்டிருந்தேன்

நீங்கள் அதிலிருந்தால் சந்தோசம் என்றே சொன்னேன்

 

 

 

ஓ நன்றி அண்ணை. 

 

உங்களின் சந்தோசமோ, சந்தேகமோ எதுவென்றாலும் பதில் தரக் காலம் கனியவேண்டுமே. 

அதற்காகவே காத்திருந்தேன். மற்றபடி எதுவுமில்லை அண்ணை. 

 

எப்போதும் உங்களின் சமூக இலக்கில்  நான் வைத்திருக்கும் மதிப்புகள் மாறாதது.

 

அன்புகள் விசுகு அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் அட்டை படத்தை ஈழத்து சிநேகிதி என்னும் ஒரு பிள்ளை இணையம ஊடாகவே அனுப்பியது அக்கா .

என்னது ஈழத்து சிநேகிதியா,சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைய இதழ்கள் அதிகமாக உலவும் இக்காலத்தில் முகடு அச்சு இதழாக வருவது நல்லதோர் முயற்சி. பல்லாண்டுகளுக்குத் தொடரக்கூடிய ஆதரவை எழுத்தாளர்களிடமும் இருந்தும் வணிக நிறுவனங்களிடம் இருந்து திரட்டி இலக்கிய சேவை செய்ய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"முகடு" சஞ்சிகை, வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • 11 months later...

இன்றுடன்  ஒருவருட  பூர்த்தி  மிக்க  மகிழ்ச்சியாக  உள்ளது முகடு  பயணத்தில் இருப்பதில் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.