Jump to content

அதிர்ஸ்டம்...(Lucky)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்த வகையில்இ

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரிந்த மனைவி கிடைப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண்ணுக்கு நன்றாக உழைக்கத் தெரிந்த கணவன் கிடைப்பது...

:-)

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தளவில் எப்போதும் மாறா அன்பை இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்தால் அதுவே அதிஸ்டம் :P

Link to comment
Share on other sites

என் கருத்தும் நிலாவின் கருத்தே அத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து எந்த பாராபட்சமும் இல்லாமல் அன்பை மட்டும் வெளிப்படுத்தி நடந்து கொள்ளனும்.

Link to comment
Share on other sites

விகடகவி...

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

அடா.நம்ம விகட கவியா இந்த பதிலு சொன்னாரு....??

ஆச்சரியாமா இருக்கே....

நேற்று தான் அவரு அவரு பொண்டாட்டிக்கு அடிச்சாரம்...

கா..கா..கா...

ம்...ம்..நல்ல கருத்தப்பா...

எங்கட ஆண்கள் எப்பதான் திருந்த போறாங்களோ...???

வெள்ளை பொண்ணு வேணும்.....

இக நிறய சீதனம்....

முது கெலும்பு இல்லாதவன் பேச்சு....

போல பாசம்....

கானல் கண்ணீர்...

வந்த நாட்டில் அவள் வேலைக்காறி....

இதில எப்படி சந்தோசம்...???

இருந்தும் என்னை மாதிரி நல்லவங்க இருங்காங்கப்பா...கா..கா...

அன்பு பாசம் . அடக்கம்.பணிவு....

அட...டா...

அப்புறம் என்ன....

நன்றி

வன்னி மைந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம், விகடகவி நீங்களுமா இப்படி கருத்து சொன்னீர்கள்? யாரும் அதன் அர்த்தத்தை கண்டு பிடிக்கவில்லை ...

இதை நானாக எழுதவில்லை... வேற்று மொழிப்புத்தகம் ஒன்றில் படித்தது. இது கல்யாணம் ஆன பின்னர் சேர்ந்து வாழும் கணவன் மனைவி பற்றியது...ஆண் பெண் மனங்கள் சம்பந்தப்பட்டது.. நீங்களே கண்டு பிடியுங்கள்...

நான் திரும்பவும் கருத்து எழுத வந்தால் இதைப்பற்றி எழுதுகின்றேன். என் மேல் தனி நபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது...ஆகவே நான் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

நான் சொல்ல வாறதை யார் தான் புரிந்து கொள்ளீனம் இங்க எல்லாத்துக்கும் 2 தரம் விளக்கம் எழுத வேண்டி இருக்கு... ........ நான் ஒரு நோக்கத்தில ஒன்ட சொல்ல.... வேற மாதிரி எடுக்கினம்... அதால... நான் இதுவரை எழுதியதற்கு கருத்து சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

quote]

இது என்ன இரண்டுவரிக் கவிதையா?????????

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி, வெண்ணிலா, சாணக்கியன், சந்தியா, மற்றும் நமது ஆதி வாசி....வணக்கம்... உங்கள் எல்லோருக்கும் நன்றிகள்... அதுதான் கருத்து சொன்னதுக்குத்தான்.... உண்மையை சொல்கின்றேன் ஆதி வாசி எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது... இந்த இரண்டு வரிகளும் நான் ஒரு மேலைத்தேச புத்தகத்தில் படித்தேன். அதனால் இவை இரண்டும் ஆண் பெண் என்ற பாகு பாட்டுக்காக எழுதப்பட்டிருக்க மாட்டாது என நான் நினைக்கின்றேன்.. நமது... அதுவும் சிலரின் மனதில் தான் இன்றும் ஆண் பெண் என்ற பாகுபாடு இருக்கின்றது... அந்த பாகுபாடு மனதில் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பது கடினமாக போய் விடும் இந்த காலத்தில்...ஆண்களால் செய்ய முடிந்த அனைத்தையும் பெண்களும் இந்த காலத்தில் செய்கின்றார்கள்.. ஆகவே நான் ஆண் ஆதலால் நான் இப்படித்தான் இருப்பேன், எனக்கு இது தான் வேண்டும் என்ற எண்ணங்களையும் நீ பெண் அதனால் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் உனக்கு இது தான் வாழ்கையின் நியதி என்று மனதில் நினைப்பதை விடுவோம்.. அது முட்டாள் தனம்...சீன நாட்டில் சில இனத்தவர் திருமண முறையில், ஆண் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும்... ஏன் இந்தியாவில் கூட இஸ்லாம் மதத்தவர்கள் சிலர், நிக்கா பண்ணும் போது மணமகன் மணமகளுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கின்றது.... ஆக இந்த ஆண் பெண் பேதத்தை விட்டு.. வேறு விதமாக இந்த இரண்டு வரிகளையும் சிந்தித்து பார்க்கலாம்...

எனது அறிவுக்கு எட்டியதின் படி, நான் இதன் கருத்து இப்படியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்....

ஒரு பெண்ணின் மனதைப் பொறுத்த வரை, அவரால் தனது மனதில் நினைத்தவனை மறப்பது முடியாத காரியம் அல்லது மிகக்கடினமான் காரியம். யாரைத்திருமணம் செய்து வாழ்ந்தாலும், அவரது மனதில் அந்த காதலனது நினைவுகள் அழியாமல் இருக்கும்.

ஆனால், ஆண்கள் மனதைப்பொறுத்த வரை, அவர்களால் பழைய காதல் வாழ்க்கையை இலகுவாக மறக்க முடியும். புதியன வருவதும் பழையன கழிதலும் சகஜம் என நினைத்துக்கொண்டு, புதிய பெண்ணுடன் இன்பமாக எல்லாவற்றையும் மறந்து விட்டு, புது வாழ்க்கை ஆரம்பிக்க தொடங்க முடியும் ( சொந்த அனுபவம் என நினைக்க வேண்டாம்) ஆண்கள் வாழ்க்கை வட்டம் போல முடிந்த இடத்தில் தொடங்கும்

இப்படி கூட இருக்கலாம் இல்லையா?

சில தேவதாஸ் களும் இருக்கின்றார்கள், இல்லை என்று சொல்லவில்லை...

யாரும் உளவியல் நிபுனர்கள் இருந்தால் உங்கள் கருத்து மிக வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

எல்லத்தையும் மறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு எவரும் மனைவியை விவாகரத்து செய்ய முயல வேண்டாம்.... இது மனைவி சம்பத்தப்பட்டது அல்ல... காதலி சம்பந்தபட்டது..மனைவியை மறக்கலாம் என்று நினைத்தாலும், மனைவியின் சொல்லம்புகள் மனதில் ஏற்படுத்திய ரணங்கள் மறக்க விடாது...ஆகவே அந்த முயற்சி வேண்டாம்...

உங்கள் கருத்துகள் தொடரட்டும், வேறு என்னவாக இருக்கலாம் என நினைத்து கருத்துகளை எழுதுங்கள்... என்னிடம் கொம்பு எதுவும் காட்ட முடியுமா என்றும் கேட்க வேண்டாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி...

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

அடா.நம்ம விகட கவியா இந்த பதிலு சொன்னாரு....??

ஆச்சரியாமா இருக்கே....

நேற்று தான் அவரு அவரு பொண்டாட்டிக்கு அடிச்சாரம்...

கா..கா..கா...

ம்...ம்..நல்ல கருத்தப்பா...

எங்கட ஆண்கள் எப்பதான் திருந்த போறாங்களோ...???

வெள்ளை பொண்ணு வேணும்.....

இக நிறய சீதனம்....

முது கெலும்பு இல்லாதவன் பேச்சு....

போல பாசம்....

கானல் கண்ணீர்...

வந்த நாட்டில் அவள் வேலைக்காறி....

இதில எப்படி சந்தோசம்...???

இருந்தும் என்னை மாதிரி நல்லவங்க இருங்காங்கப்பா...கா..கா...

அன்பு பாசம் . அடக்கம்.பணிவு....

அட...டா...

அப்புறம் என்ன....

நன்றி

வன்னி மைந்தன்

அடடா... அந்தளவு நல்ல மனிதரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் விலை என்ன? அதுதான் மாக்கற் பிறைஸ்.... சீதனம் பற்றி நினைத்தால் தானே அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்... ஒரு நண்பர் சீதனம் வாங்கினால் அதைப்பற்றி பெருமையாக பேசுவதற்கு நம் மக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அதனால் அந்த மணமகன் தனக்கு அல்லது தனது குடும்பத்துக்கு பெருமை என எண்ணுகின்றார். சிலர் யாருக்கும் தெரியாமல் கூட வாங்குகின்றார்கள்...( "அட இவனுக்கு ஏன்டா அல்லது இவனில என்ன கிடக்கென்று இந்த சீதனம் இவனுக்கு" போன்ற கேள்விகளை மற்றவர்கள் கேட்காமல் இருப்பதற்காக கூட இருக்கலாம்). நிறைய சீதனம் கொடுத்தால் அல்லது வாங்கினால் நல்ல மாப்பிள்ளையாம்..... அதனால் தான் சீதனக்கொடுமை இன்றும் இருந்து வருகின்றது... காரணம் நாங்கள் தான்... சீதனம் வாங்கினால் நல்ல மாப்பிள்ளை என்ற காலம் போய் சீதனம் வாங்கினால் கையாலாகத மாப்பிள்ளை என்ற உணர்வை மனதில் உருவாக்கினால் சீதனக்கொடுமை குறைய வாய்ப்பிருக்கின்றது.... ஒருவனுக்கு ஒரு கோடி சீதனம் கொடுத்தால், அவன் கெட்டவனாக இருந்தால் கூட, எமது மக்கள் நல்ல மாப்பிள்ளை அதால கேட்ட காசு குடுத்து கல்யாணம் என்பார்கள்... பிறகு நல்லவன் எப்படி சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய முன்வருவான்? அதுதான் நாங்கள் மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனையாம் அதனால் சீதனம் இல்லை என்று சொல்லி விடுவோமே.... நிறைய சீதனம் கொடுத்தா... பெண்ணில் ஏதோ பிரச்சனை என்று சொல்லவும் ஆட்கள் இருக்கின்றார்கள்....

ஆக சீதனத்தைப்பற்றி கதைக்காமல் இருந்தால் காலப்போக்கில் அது இல்லாமல் போகலாம்... நாம் சீதனத்தைப்பற்றி கதைப்பதால் தான் நமது பிள்ளைகளுக்கு அதைப்பற்றி தெரிய வருகின்றது... புலத்தில் பிறந்த பிள்ளைகள் கூட சீதனம் வாங்குவதாகவும் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்... ஆக சீதனப்பேச்சு எனிமேல் வேண்டாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.