Jump to content

இருட்டுப் பூனைகள் - இக் கதையை தொடருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அறை

 

நடுவில் ஒரு விளக்கு

 

எதிர் எதிர் மூலைகளில்  இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள்

 

விளக்கு அணைக்கப்படுகின்றது

 

 

அடுத்து என்ன நடக்கும்?

 

-------------------

 

இதனை கள உறவுகளே தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டை கண்ட.....
இரண்டு பெண்  பூனைகளும்... பயத்தில்,
மியாவ், மியாவ்.... என்று கத்தியது.
 

அந்த குரல் வந்த திக்கில்...
ஆண் பூனைகள், சத்தம் போடாமல் கிட்டப் போய்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போன ஆண் பூனைகள்

மெதுவாக பேசின

 

"விளக்கை அணைத்தது யார் தெரியுமா"

 

"தெரியவில்லை"

 

"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்"

 

"அப்படியா"

 

"ஓம் அவை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன"

 

அப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாய்......
நகத்தால், விறாண்டி.....
"ஐ லவ் யூ"  சொன்னது....
அதைக் கேட்ட, பெண் பூனை.......

 

-------

 

மிகுதியை ஆராவது, தொடருங்கப்பா...
இல்லா விட்டால், நெடுக்சை... கூப்பிட்டு விட்டு விடுவேன். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டப் போன ஆண் பூனைகள்

மெதுவாக பேசின

"விளக்கை அணைத்தது யார் தெரியுமா"

"தெரியவில்லை"

"எமக்கு எதிராக் நேற்று கூட்டம் போட்டு பேசின சுண்டெலிகளின் தலைவன் தான்"

"அப்படியா"

"ஓம் அவை எம்முடன் போர் தொடுக்க தயாராகி விட்டன"

அப்போது திடீரென்று பெண் பூனைகளில் ஒன்று வீரிட்டு கத்தியது

வீரிட்டு கத்திய பெண் பூனைக்கு பக்கத்தில் போய் அந்த ஆண் பூனைகள் பார்த்த பொழுது இன்னுமொரு திருட்டுப்பூனை அந்தப்பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.... இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண் பூனைகள் இரண்டும் எதற்கு பெண் பூனையுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டபொழுது கனடா குளிர் தாங்க முடியவில்லை என்று அந்த திருட்டு ஆண் பூனை பதில் சொல்லியது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாய்......

நகத்தால், விறாண்டி.....

"ஐ லவ் யூ"  சொன்னது....

அதைக் கேட்ட, பெண் பூனை.......

 

என்ன துணிவு உனக்கு? இன்றுதான் உன்னைப் பார்க்கிறேன். பார்த்தவுடனேயே நெருங்கி வந்து ஐ லவ் யூ சொல்கிறாயே. அறிவிருக்கா என்றது.

 

நீதான் என்னைப் பார்க்கவில்லை. நான் உன்னை மறைந்திருந்து தினமும் பார்க்கிறேன். முன்னால் நிக்கும் *** இரண்டும் உன் பின்னால் ஒரு மாதமாக அலைவதைப் பார்க்கிறேன். அதனால் தான் நான் துணிவாக வந்து ஐ லவ் யூ சொன்னேன் என்றது.

 

*** என்றதும் மற்ற இரண்டு பூனைகளுக்கும் ரோஷமும் கோபமும் வர பொறாமையோடு அந்தப் பூனைமேல் பாயத் தயாராயின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டில் நடப்பதை எல்லாம் நிதானமாய் அவதானித்துக்கொண்டு இருந்தது சுண்டெலிகளின் தலைவன்

"சுருளி". சுருளியின் மனத்தில் பல்வேறு சிந்தனை ஓடிக்கொண்டு இருந்தது. 5 பட்டி கிராமங்களாலும் ஏக மனதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவன் நான். என் எண்ணங்கள், செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு நன்மை ஒன்றை மட்டுமே பயக்க வேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தான்.

தன் இனம் இப்பொழுது இரண்டு முனைகளில் யுத்த அபாயத்தில் இருப்பதை நன்கு உணர்தான்.

மிகவும் கொடிய விஷங்களை உணவில் வைத்து விருந்து படைக்கப்பட்டு தினம்தோறும் நா வறண்டு, உடல் கருகி மடியும் ஒரு கூட்டம், விஷத்தில் இருந்து தப்பி குற்றுயிர் குலை உயிராய் தப்புவோரை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து அங்கம் அங்கமாய் பீய்த்தெரியும் எஜமான் விசுவாசம் நிரம்பிய இந்த பூனைக் கூட்டம்...

 

நான் பிளம்பு அவர்கள் விட்ட இடத்தில் இருந்து எழுதிய பந்தி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் என்றாலே பிரச்சனைதான். அதுவும் மூன்று ஆண் பூனைகளுக்கு இரண்டு பெண்பூனைகள். எனவே நிட்சயமாய் இவர்கள் தமக்குள்ள அடிபடத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் சண்டை மும்மரமானவுடன் நாம் தாக்குதலைத் தொடங்கவேண்டும் என எண்ணியபடி மற்றைய பூனைகளை அழைத்து தன் திட்டத்தை விபரிக்கத் தொடங்கியது.


சுருளியின் திட்டத்தைக் கேட்ட மற்றைய பூனைகள் வியந்து மலைத்தன.இந்தப் பெரிய பூனைகளை அத்தனை இலகுவாக நம்மால் அழிக்க முடியுமா என அச்சத்துடன் சுருளி கூறுவதைக் கேட்டபடி இருந்தன.

Link to comment
Share on other sites

'திடீரென்று' தோன்றிய ஒளி.

ஒரு மின்னல் கீறு போல கீறி மறைந்தது.

அது மின்னலா அல்லது மின்குமிழியிற்கு கிடைத்த அதி மின்சாரமா என்று கணிப்பதற்குள்,

'படா...ர்' என்று ஒரு சத்தம்.

 

கதவை அவ்வளவு வேகமாக அடிக்க கூடியவர் யாரும் இல்லை என்ற ஒரே எண்ணம் மட்டும் எல்லா பூனைகளுக்கும் பொதுவாக இருந்தது.

அந்த சத்தத்தை தொடர்ந்து மீண்டும் மயான அமைதியும் கும் இருட்டும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை மட்டுமே கட்டியம் கூறின.

(கதையை வெள்ளிக்கிழமையை நோக்கி திருப்ப வேணுமா வேண்டாமா..?? நீங்களே முடிவு செய்யுங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மப்பில் வந்த பூனைக்கு கதவை மெல்லமாக சாத்த தெரியவில்லை....

 

படார் என்ற சத்தத்துடன் கதவை சாத்தியவுடன் தன்னை சுதாகரித்துக்கொண்டது கிழட்டு பூனை...

 

கும்மிருட்டும் மயான அமைதியும்  குமாரசாமி எனும் கிழட்டுபூனைக்கு பழகிப்போனதால்.......

 

அங்கிருந்த ஆண்பூனைகளின் இருப்பிடத்தை இலகுவாக கண்டு பிடித்தது......அந்த கிழட்டு பூனை.....

 

இரு பெண்பூனைகளையும் தன்னகத்தே அபகரிப்பதற்கு அந்த இரு ஆண்பூனைகளும் வில்லங்கமாக இருப்பதை..... .

 

பூனைக்கண்ணால் பார்த்து  ஒரு திட்டம் தீட்டியது....

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....
யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....

யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை

 

 

நீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை  என்று,

தன்னிலை விளக்கம் கொடுத்தால்....  நன்று. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மொத்தமாகவும்... சில்லறையாகவும் பூனைகள் பெற்றுக் கொள்ளலாம் ....

யம்மாடியோவ் ...அவ்ளோ  பூனைகள்...

மப்பில் வந்த பூனை, கிழட்டு பூனை,  குருட்டுப் பூனை, செவிட்டுப் பூனை... ஆண் பூனை , பெண் பூனை

 

 

உங்கள் பார்வையில் சரள நயனங்கள் மாறிவிட்டதோ?  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், .எந்த... வகையை சேர்ந்த பூனை  என்று,

தன்னிலை விளக்கம் கொடுத்தால்....  நன்று. :)

 

நாம ருசி கண்ட பூனை தலைவா. :D 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.