Jump to content

அறுசுவை சைவக் கேக் (Vegetarian Cake) செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10614166_1484520628468736_28687245108870

 

தேவையான பொருட்கள்

சீனி 250g

மா 250g

மாஜரின் 250g

ரின் பால் (Condensed Milk) 395g

வறுத்த ரவை 4 மே.க

பேக்கிங் பவுடர் 1 மே.க.

தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g

பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க

 

10646617_1484520658468733_71025021573276

 

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும்.

3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.

5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்.

 

10609707_1484523165135149_39980525481223

10352207_1484520655135400_41842772758197

 
http://tamilbeautytips.com/?p=1262

 

 

 

செய்முறை எல்லாம் தந்திருக்கன் யாராவது செய்து பாத்து எனக்கும் அனுப்பி விடுங்கப்பா முகவரி அனுப்பும் செலவு எல்லாம் தாறன்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன கேக்கில போயாச்சு ....., அதுவும் சைவக்கேக் :blink: வாழ்க்கையில் ஏதாவது மாற்றமோ சுபேஸ் ?  :rolleyes:
 
இணைப்புக்கு நன்றி சுபேஸ்  :)
Link to comment
Share on other sites

 

என்ன கேக்கில போயாச்சு ....., அதுவும் சைவக்கேக் :blink: வாழ்க்கையில் ஏதாவது மாற்றமோ சுபேஸ் ?  :rolleyes:
 
இணைப்புக்கு நன்றி சுபேஸ்  :)

 

 

அவர் பிரெச் மொழியில் இலக்கியம் படைக்கிறார் அதுதான் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கேக்கில போயாச்சு ....., அதுவும் சைவக்கேக் :blink: வாழ்க்கையில் ஏதாவது மாற்றமோ சுபேஸ் ? :rolleyes:

இணைப்புக்கு நன்றி சுபேஸ் :)

வணக்கம் அண்ணா நலமா ஆளையே காணவில்லை முகப்புத்தகத்திலும் காணவில்லை தேடியபோது... :( அப்புறம் எனக்கு அசைவம் பெரிதாக பிடிக்காது அண்ணா சைவம் என்றால் றெம்ப பிரியம் அதுதான் .. :D

அவர் பிரெச் மொழியில் இலக்கியம் படைக்கிறார் அதுதான் :D:lol:

திருப்பி திருப்பி சொல்லி உண்மையே ஆக்கிப்போடுவியள் போல இருக்கு பாவிகளா.... :D

Link to comment
Share on other sites

திருப்பி திருப்பி சொல்லி உண்மையே ஆக்கிப்போடுவியள் போல இருக்கு பாவிகளா.... :D

 

இதில என்ன இருக்கு பிடிக்கிற இலக்கியத்தை படித்தால் என்ன படைத்தால் என்ன  :D  நல்லது நடந்தால் சரி :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணா நலமா ஆளையே காணவில்லை முகப்புத்தகத்திலும் காணவில்லை தேடியபோது... :( அப்புறம் எனக்கு அசைவம் பெரிதாக பிடிக்காது அண்ணா சைவம் என்றால் றெம்ப பிரியம் அதுதான் .. :D

 

வணக்கம் சுபேஸ், நான் நலம். வேலை அதிகம் அதனால் யாழுக்கு வரமுடியவில்லை இப்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளேன்... இப்போது எல்லாம் எனக்கும் சைவம்தான் பிரியமாக உள்ளது  :wub:  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.