Jump to content

யாழில் யுத்தம் ஆரம்பம்


Recommended Posts

களத்தில் சாவை எதிர் கொண்டு போராடும் போராளிகளே எதிரியாயினும் அவனது உடல்களிற்கு மதிப்பு கொடுப்பவர்கள். ஆனால் களத்துக்கு வெளியில் இருந்து கதை அளக்கிற பரதேசிகளின் கொக்கரிப்பு இனவாத சிங்களவரிற்கு நிகராக இருக்கு.

இந்த படங்கள் வெளியிடப்பட்டது உங்கள மாதிரி பன்னாடை பரதேசிகள் கொக்கரிச்சு கும்மாளம் போட அல்ல. உங்களுக்கு என்ன கடமையிருக்கோ அதில் தாயக களத்தின் ஒவ்வொரு சமர்களில் வரும் வெற்றி தோல்விகளிற்கு அப்பால் கவனமாக இருக்கவும். அது தான் இன்றய காலகட்டத்தின் தேவை.

மகிந்தவிற்கு சலம் போகுது சரத்திற்கு காற்சட்டை நனையுது போன்ற உளுத்தல் கற்பனை மற்றும் இலக்கிய திறனை வேற வழிகளில் பயன் படுத்த பாருங்கள்.

ஆன்மீகத்துக்கு தனிப்பக்க ஒதுக்க சொல்லிக் கேட்ட சுண்டலுக்கு உடம்பு முழுக்க பல்லாக இளிச்சு கொண்டு நிக்கிறார் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிற உடல்களை படத்தில பாத்து.

யாழ்களத்தில் இப்படியா ஆட்டங்கள் இது தான் கடசி முறையாக இருக்கட்டும். நிர்வாகம் இதுவிடையத்தில் கவனம் எடுக்க வேண்டும்.

மிச்சத்துக்கு வெளிநாடுகளில் இருக்கிற ஆய்வாளர்கள் ஊடகங்கள் 53 ஆவது டிவிசன் 55 டிவிசன் கூர்முனை கத்தி பிடி கோடாலி மண்வெட்டி அலவாங்கு எண்டு முருங்கை மரத்தில ஏறுவினம்.

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

இப்படி சில குறுக்கால போவான்களினால்தான் ஒவ்வொரு நாளும் எங்கட சனங்கள் ரோட்டில் நாய் போல செத்துப்போய் கிடக்கிறார்கள்!

:twisted:

Link to comment
Share on other sites

களத்தில் சாவை எதிர் கொண்டு போராடும் போராளிகளே எதிரியாயினும் அவனது உடல்களிற்கு மதிப்பு கொடுப்பவர்கள். ஆனால் களத்துக்கு வெளியில் இருந்து கதை அளக்கிற பரதேசிகளின் கொக்கரிப்பு இனவாத சிங்களவரிற்கு நிகராக இருக்கு.

இந்த படங்கள் வெளியிடப்பட்டது உங்கள மாதிரி பன்னாடை பரதேசிகள் கொக்கரிச்சு கும்மாளம் போட அல்ல. உங்களுக்கு என்ன கடமையிருக்கோ அதில் தாயக களத்தின் ஒவ்வொரு சமர்களில் வரும் வெற்றி தோல்விகளிற்கு அப்பால் கவனமாக இருக்கவும். அது தான் இன்றய காலகட்டத்தின் தேவை.

மகிந்தவிற்கு சலம் போகுது சரத்திற்கு காற்சட்டை நனையுது போன்ற உளுத்தல் கற்பனை மற்றும் இலக்கிய திறனை வேற வழிகளில் பயன் படுத்த பாருங்கள்.

ஆன்மீகத்துக்கு தனிப்பக்க ஒதுக்க சொல்லிக் கேட்ட சுண்டலுக்கு உடம்பு முழுக்க பல்லாக இளிச்சு கொண்டு நிக்கிறார் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிற உடல்களை படத்தில பாத்து.

யாழ்களத்தில் இப்படியா ஆட்டங்கள் இது தான் கடசி முறையாக இருக்கட்டும். நிர்வாகம் இதுவிடையத்தில் கவனம் எடுக்க வேண்டும்.

மிச்சத்துக்கு வெளிநாடுகளில் இருக்கிற ஆய்வாளர்கள் ஊடகங்கள் 53 ஆவது டிவிசன் 55 டிவிசன் கூர்முனை கத்தி பிடி கோடாலி மண்வெட்டி அலவாங்கு எண்டு முருங்கை மரத்தில ஏறுவினம்.

கூட்டத்திலிருந்து கல்லெறியும் பன்னாடை பரதேசி யாரெண்டு ஒருக்கா கண்னாடியில பாரும் உமது வீட்டிலை கண்னாடியில்லை போல.

உந்த பொடிகளை பார்த்து சந்தோசப்பட வேண்டாம் எண்டு சொல்லும் உம் குடும்ப உறவு அதாவது தம்பி அல்லது அண்ணா இருக்குது போல தினம் தினம் இரந்த உறவுகளின் உடல்களை பார்த்து வேதனைபடும் எமக்கு இவை சந்தோசபடுத்தும் என்பது வெள்ளிடைமலை அதைவிட்டு உமது குடும்பம் உதில் செத்துக்கிடக்கு எண்டால் நீர் கன்னீர் வடியும் சந்தோசப்படுவதும் கவலைபடுவதும் என் உனர்வு அதில தலையிட உமக்கோ அல்லது குறுக்கால போகும் குடும்பத்துக்கோ தலையிட அருகதையுமில்லை உரிமையுமில்லை.

கூட்டத்துக்குள் இருந்து கல்லெறியும் பன்னாடை பரதேசியான உமக்கு இது எங்க விளங்கபோகுது

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

குறுக்கலபோவானே.....

http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...=795#NewsViewBM

இந்த படத்தை பார்த்துவிட்டு சிங்களவனுடன் போய் விண்ணானம் கதையும்!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குறுக்கால போனதுவளுக்கு ஒரு அளிவு வருதில்லை. ஆயிரம் எதிரியை விட ஒரு துரோகி ஆபத்தானவன்! குறுக்கால போனதுவளுக்கு இப்ப மனசு குடையனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூரின் அவலத்தின் மத்தியில் cake வெட்டி மக்கிந்தா மற்றய சிங்கள புத்திஜீவிகளுடன் கொக்கரித்ததிலும் தங்கள் சின்னப் பிள்ளை சந்தோசத்தை இங்கே தெரிவித்தது பெரிய குற்றமல்ல! செத்தவன், சாகாவிட்டால் எங்களைக் கொன்று ஆர்ப்பரிப்பான். அவனுடன் சேர்ந்து சிங்களவரின் ஆங்கில கருத்துக்களங்கள் பெரும் ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவார்கள். நான் இங்கே முதலைக் கண்ணீர் விட வரவில்லை. எனக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான். அதை வெளிக்காட்டுவது சுதந்திரத் தமிழீழத்தினை வெளிநாடொன்று அங்கீகரிக்கும் போதுதான்.

ஆனால், குருக்ஸ் சொன்னது சரிதான். நாம், சிங்களவர் போல் அநாகரிகர் அல்லவென்பதை நாமும் கடைப்பிடிக்கவேண்டும். சாகும் வரை அவன் எதிரி, செத்தபின்பு அவன், மனிதனுக்குரிய மரியாதையை தமிழீழத்தில் பெறுகிறான். இதன்மூலம் ஜெனீவா உடன்படிக்கையை புலிகள் கடைப் பிடிக்கிறார்கள் என்பதை உலகம் உணருகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பூரின் அவலத்தின் மத்தியில் cake வெட்டி மக்கிந்தா மற்றய சிங்கள புத்திஜீவிகளுடன் கொக்கரித்ததிலும் தங்கள் சின்னப் பிள்ளை சந்தோசத்தை இங்கே தெரிவித்தது பெரிய குற்றமல்ல! செத்தவன், சாகாவிட்டால் எங்களைக் கொன்று ஆர்ப்பரிப்பான். அவனுடன் சேர்ந்து சிங்களவரின் ஆங்கில கருத்துக்களங்கள் பெரும் ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவார்கள். நான் இங்கே முதலைக் கண்ணீர் விட வரவில்லை. எனக்கும் உள்ளூர மகிழ்ச்சிதான். அதை வெளிக்காட்டுவது சுதந்திரத் தமிழீழத்தினை வெளிநாடொன்று அங்கீகரிக்கும் போதுதான்.

ஆனால், குருக்ஸ் சொன்னது சரிதான். நாம், சிங்களவர் போல் அநாகரிகர் அல்லவென்பதை நாமும் கடைப்பிடிக்கவேண்டும். சாகும் வரை அவன் எதிரி, செத்தபின்பு அவன், மனிதனுக்குரிய மரியாதையை தமிழீழத்தில் பெறுகிறான். இதன்மூலம் ஜெனீவா உடன்படிக்கையை புலிகள் கடைப் பிடிக்கிறார்கள் என்பதை உலகம் உணருகிறது!

இதே என் கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் பதிவில் திருத்தம் (edit) செய்ய முடியவில்லையே :?...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே மனிதப் பேரவலங்கள்

இவை குறித்து யாரும் மகிழ்வடைய முடியாது.

ஆனால் போரில் தமது தரப்பு வெற்றிகள் மக்களை உற்சாகமூட்டும் என்பது வரலாறு.

சர்வதேசத்துக்கு காட்டுவதற்காக விடுதலை புலிகள் சடலங்களை பார்வைக்கு வைக்கவில்லை. அப்படி என்றால் மக்கள் பார்வவயிடுவதைத் தடுத்திருப்பார்கள்.

மக்கள் பார்வையிடவுந்தான் வைத்திருக்கிறார்கள். மக்களுக்கும் தங்களைத் தாக்க வந்த எதிரியை வீழ்த்திய ஆறுதல் இருக்கத்தான் செய்யும்.

அதேவேளை எதிரிக்கும் ஒரு பாடம் சொல்லப்பட்டிருகிறது. ஒரு அரசாங்கம் எதிரி வீரர்களின் சடலங்களை உடைகளைக் களைத்து காகங்களுக்கு இரையாக்கியது போலன்றி ஒரு இராணுவமாக தமிழீழ விடுதலைப்புலிகள் எதிரி வீரர்களுக்கு வழங்கும் மரியாதை. அது சர்வதேச நியமங்களோடு இருக்கிறது என்பது காட்டப்பட்டுகிறது. நீண்ட காலத்துக்கு முன்னரே சர்வதேசத்தின் பார்வைக்கும் அது கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் உணர்வுகளை வெளியிட சுதந்திரம் இருக்கிறது. அவர்களைப் பார்த்து பரதேசி பன்னாடை போன்ற பதங்களைப் பாவிப்பதைத் தவிர்ப்பது நல்லம். சிங்களப் படையின் கொடூரங்களுள் சிக்கிச் சீரழிந்த மக்களுக்கு விடுதலைப் புலிகளின் வெற்றி என்பது ஆறுதல்.

அவர்கள் இவற்றிற்குள் மனிதாபிமானம் காண்பிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமற்ற எதிரியின் முன் மனிதாபிமானம்..சர்வதேச சட்டம்?? அநாவசியப் பிதட்டல்கள்.

இருப்பினும் எதிரியாகினும் மனிதன் என்ற வகையில் அவனின் மரணத்தில் மகிழ்வுற முடியாது. ஆபத்து தர வந்தவன் தர முடியாமல் போனானே என்று ஆறுதல் மட்டும் தான் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியின் மரணங்கள் கூட எம்கண்களில் கண்ணீரைத்தான் பொழிவிக்கின்றன இருந்தும் அரசவாதத்தின் இராணுவத்திமிருக்கு கொடுக்கப்பட்ட மரண அடி என்ற வகையால்த்தான் எம் உணர்வுகள் உற்சாகம் பெறுகின்றன

உறவுகளே!

அடிப்படை நோக்கத்தில் ஒற்றுமையாகவே இருந்தும் ஏன் இந்த சிறு விடயங்கள் சார்ந்த சிந்தனை முரண்பாடுகள்

Link to comment
Share on other sites

ஆம்...

குருக்ஸ் மற்றும் அல்லிகா ஆகியோருக்கு நன்றி.

மனிதத்திற்காக போராடி நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் நாம் எந்த அவலத்திலும் அந்த மனித்தை ஒரு போதும் தொலைத்து விடக்கூடாது.

பின்னர் போரடியதில் எந்தப்பயனுமின்றிப் போய்விடும்.

அவனைப் போலவே செய்வது அல்ல வீரம். அவனை விட சிறப்பாக ஆனால், கட்டுப்பாட்டுடன், ஒரு சீரிய நோக்கோடு செய்வோம். அது தற்கொடையாகட்டும் அல்லது கொலையாகட்டும்.

தாக்கவரும் வரை அவன் எதிரி. வீழ்நத பின் அவனும் மனிதனே. அவனுக்கு பின்னாலிருக்கும் அவன் குடும்பம், அதிலே அவன் அன்புக் குழந்தை, அவன் கலங்கிய விழிகளுடன் அவன் மனைவி எல்லாம் எமக்கு தெரிகிறது.

ஆனால் அது இனவாத நஞ்சினால் உங்களுக்குத் இன்னமும் தெரியவில்லை. அது தெரிய வரும் போது எமக்கிடையே எந்தப் பிணக்குமில்லை.

Link to comment
Share on other sites

இப்படி சில குறுக்கால போவான்களினால்தான் ஒவ்வொரு நாளும் எங்கட சனங்கள் ரோட்டில் நாய் போல செத்துப்போய் கிடக்கிறார்கள்!

:twisted:

:lol::lol::lol:

குறுக்ஸ்க்கு இரத்த கொதிப்பு வந்திட்டுது...புலிகள் வெண்டிட்டினம் எண்ட உடண.... :lol::lol:

Link to comment
Share on other sites

குறுக்காள போற பண்னாட பரதேசிக்கு வயித்த கலக்க துடங்கிட்டுது....

Link to comment
Share on other sites

நீங்கள் அவதார புருசர்களாகவோ அல்லது நான் சாதரன ஒரு ஈழத்தவன் என்னினம் அழிக்கப்படுவதற்கும் ஒடுக்கப்படுவதற்கும் காரணமான காடைகும்பல் இறந்ததை பார்த்து சந்த்தோசப்படக்கூடிய ஒரு சாதாரண தமிழன் நீங்கள் யேசுநாதராகவோ அல்லது தெரெசா அண்னையாகவோ இருந்திட்டு போங்கல் நான் சொல்லுவது என்னவெண்றால் பன்னாடைகள் மற்றவர்கலை பார்த்து பன்னாடை என்று சொல்வதை கண்டிக்கிறேன் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள் அல்லது சும்மாக இருங்கள்.கருணையை கருணையை கொடுப்பவனுக்கே காட்டலாம் மணலாறில் பெண்போராளிகளின் புகழுடலுக்கு நடந்தது என்ன ஏன் அண்மையில் கூட பெண்போராளிகளின் உடல்களுக்கு நடந்தது என்ன ஆக மனிதம் என்பது சிங்களவனுக்கு சரிவராது.உதில குறுக்கால போனவர் வங்கின காசுக்கு கொஞ்சம் விசுவாசத்தை காட்ட நினைகிறார் போல விடுங்கோ என்ன செய்ய பன்னாடை பரதேசி அப்படித்தான்

Link to comment
Share on other sites

ஆம்...

தாக்கவரும் வரை அவன் எதிரி. வீழ்நத பின் அவனும் மனிதனே. அவனுக்கு பின்னாலிருக்கும் அவன் குடும்பம், அதிலே அவன் அன்புக் குழந்தை, அவன் கலங்கிய விழிகளுடன் அவன் மனைவி எல்லாம் எமக்கு தெரிகிறது.

ஆனால் அது இனவாத நஞ்சினால் உங்களுக்குத் இன்னமும் தெரியவில்லை. அது தெரிய வரும் போது எமக்கிடையே எந்தப் பிணக்குமில்லை.

அட அப்ப அந்த பிணக்குக்கு எமது அறியாமைதான் காரணமோ?

எமது அறிவுதான் இனவாத நஞ்சூட்டம் பெற்றுவிட்டதோ?

எல்லைக்குள் அத்துமீறுகின்ற இராணுவமமதைகளுக்கு வாழைஇலை விருந்துதான் போடவேண்டுமோ?

சமாதானத்தின் மாற்றுப்பெயர்களுக்கு பஞ்சாயத்து வேறு வேண்டிக்கிடக்கோ இங்கு?

Link to comment
Share on other sites

எங்களது போராளிகளின் சாவில் சிங்களவன் மகிழும் போது அவனுடைய சாவில் நாங்கள் ஏன் மகிழ கூடாது....வந்திட்டினம் கொன்ஞ பேர் சிரிக்க கூடாது அழ கூடாதுன்னு சொல்லிட்டு...தமிழன் வெல்லுகினற பொழுது மகிழ்வோம்..இழப்புகள் ஏற்படுகின்போது அழுவோம் இது எங்கள் உரிமைஃஃஃ

Link to comment
Share on other sites

தாயகத்தில் எதிரியின் அவலத்தை ஆக்கிரமிப்பை சந்திப்பவர்களிற்கு கடமை வேறு சவால்கள் வேறு அணுகுமுறை வேறு புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களிற்கு வேறு. எதிரியின் இறந்த உடல்களை காட்டி புலம்பெயர்ந்துள்ள சமூகத்தவரை ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்கொள்ள போர்களத்திற்கா தயார்படுத்துகிறீர்கள்? ஈழவன் வடிவேல் பனங்காய் போன்ற பரதேசிகள் இங்கு கொக்கரிப்பதைவிட வேறு என்ன உந்த படங்களால் புலம்பெயர்ந்த சமூத்தவருக்கு முடிய போகிறது? உந்த படங்களை காட்டி உங்கள் உங்கள் நாட்டில் உள்ளவர்களை கேக்க போறீங்களா "நாங்கள் பலமான படை வைச்சிருக்கிறம் தமிழீழம் தாங்கோ" எண்டு அல்லது "சிங்களவனை அடிச்சு ஒரு வழிபண்ணிப்போட்டம்" என்று வீராப்பு பேசப்போறியளா?

படங்கள் வெளியிடப்பட்டது சர்வதேச சமூகத்தையும் சிங்கள மக்களையும் நோக்கியே. அதாவது அனாவசிய உயிரிழப்புகளை தவிர்க்க யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளங்கள் என்று. இங்கு ஒரு சிலர் திருவிழா என்று கொக்கரிச்சு வே* ஆட அல்ல.

மனிதாபிமானம் அற்ற எதிரிமுன் "அகிம்சைபோராட்டம் நடத்து" "யாரையும் நம்பி ஆயுதங்களை கைய்யள்ளி", "சமாதானம் தான் ஓரே வழி" என்று கூப்பாடு போடு "அமெரிக்கா சொல்வதை கேள்" என்பது தான் அனாவசியமான உள்நோக்கங்கள் கொண்ட பிதற்றல்கள்.

எதிரியின் இறந்த உடல்களின் படங்களை வைத்து கொண்டாட்டம் நடத்துவது அதற்கு வியாக்கியானம் எதிரியால் அல்லலுற்றவர்கள் ஆறுதல்படுகிறார்கள் என்பதும் நல்லதொரு தந்திரம்.

சமர்களின் வெற்றி பிரச்சனைக்கு தீர்வல்ல. சுதந்திர தமிழீழம் பிரகடனப்படுத்தினவுடன் பிரச்சனை நிரந்தரமாக தீர்ந்து விடாது. பெரும்பான்மையான சிங்கள மக்கள் எம்மீது ஆக்கிரமிப்பிற்கு இராணுவச்சிப்பாய்களாகவோ வெகுஜன ஆதரவாகவோ சிங்கள இனவாத எண்ணங்களிற்கு செயல்வடிவம் கொடுக்க உடந்தையாக இல்லாத ஒரு நிலைப்பாடு வரும் பொழுது தான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும்.

சிங்களன இனவாதம் எமது மக்களின் மாவீரர்களின் படங்களை வைத்து கேவலமாக கதைக்கிறது அவர்கள் மக்களை படுகொலை செய்கிறார்கள் மானபங்கப்படுத்துகிறார்கள் என்பதால் அதற்கு எதிர்வினையாக நாமும் செய்து ஆறுதல் அடைவோம் என்றால் அதற்கு பெயர் விடுதலைப் போராட்டமும் அல்ல. அவ்வாறு வியாக்கியானம் பேசுபவர்கள் விடுதலைப் போராட்டத்தை விளங்காதவர்களா இல்லை வேணும் என்று குளப்பிறார்களா என்ற 2 கேள்விகள் தான் வரும்.

அதில் ஒவ்வொருவரும் எந்தரகம் என்பதை கண்ணாடியில் பாத்து உங்களை நீங்களே கேளுங்கள்.

Link to comment
Share on other sites

ஜயா குறுக்காலபோவான் வாங்கின காசுக்கு கஸ்ரப்படுரீங்க எண்டு தெரியுது கவனம் கூட கஸ்ரப்படாதிங்க நீங்க கஸ்ரப்படுரதை பாத்து உங்க குடும்பத்தாரான ஹப்புஆரய்ச்சியும் பெனாண்டோவும் தமிழரை கொல்ல தொடங்கீடுவீனம்.அடக்கி வாசியுங்கள் உங்களுக்கு மாத்திரம் சொற்பாவனை தெரியும் என நினைக்காதீர்கள் நாகரீகமாக கதைக்க யோசியுங்கள்

Link to comment
Share on other sites

ஈழவன் அண்ணே.....

குறூக்ஸ் அண்ணர் காசு வாங்கின கேஸ்ஸில்லை.... தலை தட்டின கேஸ்!

:?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் மதிப்பிற்குறிய குறுக்ஸ் அவர்களே,பெருமதிப்புக்குரிய சுண்டல் அவர்களே,இந்த பக்கத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஈழவன் அவர்களே,சகோதர,சகோதரிகளே அனைவருக்கும் என் இரத்தத்தின் இரத்தங்களை உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் எங்களுக்குள் நாங்கள் சண்டை போட்டு கொள்ளாமல் புலத்தில் இருக்கும் எமக்கு பல இனிய நிகழ்வுகள் உள்ளன ஏன் வீணாக கொதிப்படைகிறீர்கள்,இதனால் உங்களுக்கு தான் கூடாது,உங்கள் கொதிப்பை குறைக்க சில நல்ல நிகழ்வுகள் உள்ளன அவையாவன்

1.ஜேசுதாஸின் தேனிசை வெய்யில்(மழை),ஒளிபதிவு செய்திருந்தால் போட்டு பார்க்கவும்

2.சிறிலங்கா அணி வென்ற கிரிக்கட் போட்டி நடைபெறுகிறது

3.சன் தொலைகாட்சி,சிகரம் தொலைகாட்சி பார்க்கவும்

4.யாழ்களத்தில் மாற்று கருத்தை வைத்து சுண்டலிடம் பேச்சு வாங்கவும்

5.நண்பர்களின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு செல்லவும்

இந்த பஞ்சதந்திரங்கள் சரி வராட்டி கண்ணை மூடி கொண்டு சுண்டல்பாபா என்று 108 தரம் சொல்ல மன அமைதி கிடைக்கும்

மு.கு

யாழ் கள உறவுகளே நான் இதில் மரியாதையாக தான் கதைத்துள்ளேன் பிறகு குற்றம் சாட்ட கூடாது

Link to comment
Share on other sites

ஈழவன் அண்ணே.....

குறூக்ஸ் அண்ணர் காசு வாங்கின கேஸ்ஸில்லை.... தலை தட்டின கேஸ்!

:?

:lol::lol:

Link to comment
Share on other sites

என்றும் மதிப்பிற்குறிய குறுக்ஸ் அவர்களே,பெருமதிப்புக்குரிய சுண்டல் அவர்களே,இந்த பக்கத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஈழவன் அவர்களே,சகோதர,சகோதரிகளே அனைவருக்கும் என் இரத்தத்தின் இரத்தங்களை உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் எங்களுக்குள் நாங்கள் சண்டை போட்டு கொள்ளாமல் புலத்தில் இருக்கும் எமக்கு பல இனிய நிகழ்வுகள் உள்ளன ஏன் வீணாக கொதிப்படைகிறீர்கள்,இதனால் உங்களுக்கு தான் கூடாது,உங்கள் கொதிப்பை குறைக்க சில நல்ல நிகழ்வுகள் உள்ளன அவையாவன்

1.ஜேசுதாஸின் தேனிசை வெய்யில்(மழை),ஒளிபதிவு செய்திருந்தால் போட்டு பார்க்கவும்

2.சிறிலங்கா அணி வென்ற கிரிக்கட் போட்டி நடைபெறுகிறது

3.சன் தொலைகாட்சி,சிகரம் தொலைகாட்சி பார்க்கவும்

4.யாழ்களத்தில் மாற்று கருத்தை வைத்து சுண்டலிடம் பேச்சு வாங்கவும்

5.நண்பர்களின் பிறந்த நாள் கொண்டாடத்திற்கு செல்லவும்

இந்த பஞ்சதந்திரங்கள் சரி வராட்டி கண்ணை மூடி கொண்டு சுண்டல்பாபா என்று 108 தரம் சொல்ல மன அமைதி கிடைக்கும்

மு.கு

யாழ் கள உறவுகளே நான் இதில் மரியாதையாக தான் கதைத்துள்ளேன் பிறகு குற்றம் சாட்ட கூடாது

:evil: :twisted: :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் நடத்தியது போர் அல்ல. பேச்சு மேடையில் தனது இறுமாப்பை உறுதி செய்ய முனைந்த அரசின் ஆக்கிரமிப்புப்பு யுத்தத்திற்கான முறியடிப்புச் சமர்.

விடுதலைப்புலிகள் இன்னும் சமாதானப் பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அரசின் ஆக்கிரமிப்பு முயற்சிதான் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

இச்சமர் கூட விடுதலைப் புலிகள் போரைவிட சமாதானத்தின் மீது கொண்டுள்ள பற்றுறுதியைக் காட்டவும் தாங்களா வலிந்து போருக்குச் செல்ல முயலவில்லை என்பதையும் தெளிவாகக் காட்டி உள்ளது.

படையினரின் உடலங்களை சர்வதேசத்துக்கு மட்டும் காட்ட வேண்டும் என்றால் எங்காவது ஒரு வெளியில் குவித்து வைத்துவிட்டு கண்காணிப்புக்குழுவை கொண்டு போய் காட்டி இருக்கலாம். படம் எடுத்துப் போட்டிருக்கலாம். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் அதைக் கிளிநொச்சி கொண்டு வந்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியமில்லை.

விடுதலைப்புலிகளுக்கு மக்களின் மன உணர்வுகளை உள்வாங்கக் கூடிய தன்மை உண்டு. அந்த வகையில் தான் ஆக்கிரமிப்புப் படைகளின் முயற்சியை முறியடித்ததும் அரசுக்கு ஏற்பட்ட தோல்வியை காட்டவும் விடுதலைப் புலிகள் இராணுவத்தை எதிர்கொள்ளக் கூடிய வலுவான நிலலயில் இருப்பதையும் மக்களுக்கு காட்ட வேண்டிய சூழல் ஒன்றின் மத்தியில் தான் அவை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

தாயக மக்களுக்கு மட்டுமன்றி தாயக உணர்வோடு வாழும் புகலிடத்தமிழ் மக்களும் இவற்றை உணர வேண்டும் என்பதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.