Jump to content

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்


Recommended Posts

சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். :D உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். :o

இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன். :D

Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply

இசை இப்படி அடிக்கடி போடுங்கோ நானும் ரசிக்க சிரிக்க இவரின் பேச்சுக்கள் பார்ப்பது உண்டு  :D  :D  :D

Link to comment
Share on other sites

இசை இப்படி அடிக்கடி போடுங்கோ நானும் ரசிக்க சிரிக்க இவரின் பேச்சுக்கள் பார்ப்பது உண்டு  :D  :D  :D

 

வன்னியை பற்றி பேசினால் உங்களுக்கு புரியும். சீமான் ஏதோ கரிகாலன் கட்டிய கல்லணை, சோழர் என்று தமிழக வரலாற்றை திராவிட கட்டடகலையை பற்றி பேசினால் உங்களுக்கு புரியாமல்  சிரிப்புதானே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மேடைப் பேச்சுக்களை அடிக்கடி பார்ப்பதுண்டு. அவற்றில் பிடித்தவற்றை இங்கே இணைக்கப் போகிறேன். :D உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். :o

இந்த மேடைப்பேச்சு தேனியில் இடம்பெற்றுள்ளது. 45:00 நிமிடத்தில் பேசியதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தேன். :D

 

நிறைய சிந்திக்க வேண்டிய விடயங்களை பேசி இருக்கிறார்.

 

கத்தி திரைப்பட்ட கதை பிரச்சனைக்குரியதல்ல. அதனை தயாரிப்பவர்கள் தான் பிரச்சனை என்று பிரச்சனையின் உண்மைத் தன்மையை இனங்காட்டியதும் சீமான் தான்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

ரசிகர் மன்றம் அரசியல் கட்சியா மாறி இருக்கு இங்கு அரசியல் கட்சி ரசிகர் மன்றமா மாறியது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான் வாழ்க .

Link to comment
Share on other sites

பார்வையாளர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும், விருப்பத்தைத் தெரிவித்த நெடுக்குக்கும் சிறப்பு நன்றிகள். :D

பொள்ளாச்சியில் பெருந்தலைவர் காமராஜர், மா.பொ. சிவஞானம் ஆகியோருக்கான‌ நினைவு உரையை அடுத்ததாக இணைக்கிறேன். பலதரப்பட்ட புதிய தகவல்களை அறியும்வகையில் இருக்கிறது. தமிழகத்தின் நேர்மையான அரசியல் வரலாறு ஒரு 45 ஆண்டுகள் இடைவெளியில் எவ்வாறு திரிந்துபோனது என்பது திகைக்க வைக்கிறது.

காமராஜர் காங்கிரஸ்காரராக இருந்தாலும் அவரை போற்றும் அரசியல் நேர்மை நாம் தமிழர் கட்சியிடம் இருக்கிறது. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உண்மையைப் பேசாமல் அவர்கள் இருந்துவிடவில்லை. :huh:

இரண்டாவது பாதியில் சமகாலத்தின் தமிழக அரசியலைப் பேசுகின்றார். குறிப்பாக 50:00 நிமிடத்தில் இருந்து அதிமுகவினருக்கான செய்தி உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை அண்ணா இணைப்புகளிற்கு... மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே தன் தாய்மொழி பற்றிய துடிப்பு, தாய் மண் மீதான நேசிப்பு இருக்கும்...

(click on the video)
https://www.facebook.com/video/video.php?v=357619694404096&set=vb.100004682042727&type=2&theater

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மொழி பற்றிய பெருமை எப்பொழுதுமே எனக்கு இருக்கும்... உலகின் மிகத் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றின் தாய்மொழி அல்லவா என் மொழி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் பாட்டன்.. முப்பாட்டன் காட்டிய கட்டடக்கலை.. கம்போடியாவில்.. இன்று இப்படியானாலும்.. உலகத்தாரை அதிசயிக்க வைக்கிறது. அண்ணன் சீமான் மேலே ஆற்றிய உரையை மெய்ப்பிப்பது போல...

 

1470371_406042882884306_8145459907858914
 
485551_406042672884327_40972055628070029
 
1012072_406042569551004_7825096108075635
 
10689870_406042479551013_817192567473554
 
1457611_406042776217650_1129480050162677
 
 

 

Link to comment
Share on other sites

புதுவையில் ஆற்றிய உரை. 29:00 நிமிடங்களில் தமிழகத்தின் அன்றைய நிலையை எடுத்துரைக்கிறார். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியத்தின் இனப்படுகொலை துயரத்தை நினைவு கூர்ந்து துயரங்களை பகிர்ந்து கொள்ளும் தேசிய இனங்களின் ஒன்றுகூடல் 
2014/11/03 ன்று டெல்லியில் நடந்தது...
பஞ்சாப்,காஸ்மீர்,தமிழகம்,நாக,மணிப்பூரை சார்ந்தவர்கள் தங்கள் தங்கள் துயரங்களை பகிர்ந்துகொண்டனர். 
84 சீக்கிய இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டும், ஈழ இனப்படுகொலைகளுக்கு, காஸ்மீரத்தின் துயங்களுக்கு நீதி கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 
நாம் தமிழர், ஹுரியத் மாநாடு, சீக்கிய அமைப்புகள், அகாலிதளம் (சிம்ரஞ்த் சிங்மான்) கீலானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
## எம் தமிழர்களின் வலிகளை அவர்கள் சமூகத்திலும் பகிர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம்.. நல்லதொரு ஆரம்பத்தை தொடக்கி வைத்த நாம் தமிழருக்கு வாழ்த்துக்கள்...
1613889_10152542207384891_6194766965431310416981_10152542207524891_8154004829535
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை............

Link to comment
Share on other sites

எல்லாம் அருமையான உரைகள் அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு பின் நான் அதிகம் பார்க்கும் பேச்சு சீமான் அவர்களின் பேச்சுத்தான் தொடருங்கள்  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையும் சீமானுடன் விவாதித்த யாருமே சீமானின் நேர்மையான கேள்விகளிற்கு பதில் சொல்லியதாக எந்தக்காணெிளியும் இல்லை... சும்மா அரைகுறைத்தனமாக போட்டோ சொப் புலம்பல்களையும் நொட்டை களையும் இல்லாவிட்டால் Future tensil irukkum ஆட்சிக்கு வந்தால் அப்படி ஆகும் இப்படி ஆகும் என்னும் சாத்திரங்களையும் ஆட்சியே பிடிக்க முடியாது எனும் மை சாத்திரங்களையும் தவிர :D ... ஈழத்தமிழர் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பதெல்லாம் பற்றி கவலைப்பட்டதே கிடையாது எமக்கு எம் பிரச்சினைகள் எம் வலிகள் அடையாளங்கள் இவற்றை எமக்காக சுமந்து செல்லும் எவரையும் நேசிப்போம் எம் பிள்ளைகளாக... அதில் அவர்களிற்கு இலாபம் இருந்தால் என்ன விட்டால் என்ன...

டெசோ கூட்டத்திற்கு செருப்படி இவ் விவாதத்தில்...

(Click on the video)

https://www.facebook.com/video/video.php?v=750442971696932&pnref=story

Link to comment
Share on other sites

சுபேஸ் அண்ணா டொசோ கூட்டம் கூட எங்களின் வலிகளை கொண்டு செல்லும் கூட்டம் தானே அதை எப்படி அண்ணன் சீமான் விமர்சிக்க முடியும் .. :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் நியாயபூர்வமான கேள்விகளை போராட்டங்களை நாம் தமிழர் சாதாரண அண்ணண்களின் தம்பிகளின் தலைவர் மீதானதும் எம் போராட்டம் மீதானதுமான நேசிப்பை பார்த்து பிரமிக்க வைத்தது அங்கு நாம் தமிழரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தேடி தேடி பார்க்க வைத்தது உங்கள் சீமான் மீதான மூர்க்கத்தனமான எதிர்ப்பின் பின்னரே....அதற்கு முதற்கண் நன்றி தலைவா.. :D


டெசோ அமைப்பும் அதன் நிறுவுனரும் ஈழத்தில் எம் உறவுகள் செத்துக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள் என்று ஒரு ஈழத்தமிழனாத எனக்கு தெரியும்.. இதையே ஒரு வேற்று கிரக வாசி கேட்டிருந்தால் பொறுமையாக விளக்கி இருப்பேன்.. :D சீமான் எதிர்ப்பு என்ற ஒரே விடயத்தில் தொங்கிக்கொண்டு சீமான் எதிர்ப்பு என்னும் ஒரே வெறியில் நீதிகளையும் உண்மைகளையும் காலில் போட்டு மிதிக்கும் உங்கள் சொல்சிலம்பாட்டத்திற்கு நான் வரவில்லை தலைவா..நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன் ஆளை விடுங்க :D

Link to comment
Share on other sites

சீமானின் நியாயபூர்வமான கேள்விகளை போராட்டங்களை நாம் தமிழர் சாதாரண அண்ணண்களின் தம்பிகளின் தலைவர் மீதானதும் எம் போராட்டம் மீதானதுமான நேசிப்பை பார்த்து பிரமிக்க வைத்தது அங்கு நாம் தமிழரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தேடி தேடி பார்க்க வைத்தது உங்கள் சீமான் மீதான மூர்க்கத்தனமான எதிர்ப்பின் பின்னரே....அதற்கு முதற்கண் நன்றி தலைவா.. :D

டெசோ அமைப்பும் அதன் நிறுவுனரும் ஈழத்தில் எம் உறவுகள் செத்துக்கொண்டிருந்தபோது என்ன செய்தார்கள் என்று ஒரு ஈழத்தமிழனாத எனக்கு தெரியும்.. இதையே ஒரு வேற்று கிரக வாலி கேட்டிருந்தால் பொறுமையாக விளக்கி இருப்பேன்.. :D சீமான் எதிர்ப்பு என்ற ஒரே விடயத்தில் தொங்கிக்கொண்டு சீமான் எதிர்ப்பு என்னும் ஒரே வெறியில் நீதிகளையும் உண்மைகளையும் காலில் போட்டு மிதிக்கும் உங்கள் சொல்சிலம்பாட்டத்திற்கு நான் வரவில்லை தலைவா.. :D

இதே காலத்தில் தான் சீமானும் ...மாலிக்கும் ...சிங்குகளும் வாழ்த்தர்கள் என்பதை சொல்லிக்கொண்டு சீமான் முதல்வரா இருந்தாலும் அதைதான் செய்தும் இருக்க முடியும் இறையாண்மை அப்படி தோழர்  :D

 

பிணத்தின் நெற்றியில் வைக்கும் ஒரு ரூபாய் ஆவது விடுங்க என்று சொல்லுறம் அதையும் எடுக்க எல்லாம் முடிந்த பின் சம்பல் மேட்டில் வந்து நின்று நான் பிடிந்து தருகிறேன் என்பதுதான் சினமாகுது  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முன்னால் எம் வலிகளை துயரங்களை பேசும் சீமான்... 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bala Cartoonist Bala

சீமான் ராக்ஸ்..

தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து விவாதம்

---------------------------------------------------------------------------------------------

தமாகா ஞானசேகரன்: சீமான் நீங்கள் நேற்று அரசியலுக்கு வந்தவர்.

அண்ணன் சீமான்: இவ்வளவு காலம் அரசியல்ல இருந்து நீங்க என்னத்த செஞ்சீங்க?

ஞானசேகரன்: போய் என் தொகுதில கேட்டுப்பாருங்க.

நான் என் தொகுதில அரசு மருத்துமனை கொண்டு வந்தேன். அரசு சட்டக்கல்லூரி கொண்டு வந்தேன்.

அண்ணன் சீமான்: அப்றம் ஏன் தோத்து போனீங்க?

ஞானசேகரன்:?????????//

பதிவு நன்றி : இடும்பாவனம் கார்த்திக்

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எச்.ராஜா வுக்கு எச்சரிக்கை...

1016880_1552755778294543_522237393916391

(Facebook)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.