Jump to content

செந்தமிழன் சீமானின் மேடை உரைகள்


Recommended Posts

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2015 யாழ் கள  உலக  கோப்பை கிறிக்கட்  எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின்  தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D  :icon_idea:

 

60 வயசில

உலகவிளையாட்டடையெல்லாம் கரைச்சுக்குடிச்சும்

ஒரு விளையாட்டையே சரியாக கணிக்கமுடியலையாம்

 

20 வயசில

பணம்

பொருளாதாரம்

சனத்தொகை

உலக நாடுகளின் நிலையெடுப்பு அவற்றின் சார்புநிலை

இவற்றையெல்லாம் கணித்து

இந்தப்போராட்டம் இப்படித்தான் முடியும் என முடிவெடுத்தவராம்..

 

இதில் இன்னொரு பகிடி என்னவென்றால்

அந்தப்போட்டியில் இவருக்கு முதல் உள்ள

வென்ற அத்தனைபேரும்

இவரால் மோட்டுக்கூட்டம் என்று சொல்லப்படுபவர்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2015 யாழ் கள உலக கோப்பை கிறிக்கட் எதிர்வு கூறல் மாதிரி தான் உங்களின் தெரிவுகள் எல்லாம் பிசுபிசுத்துப்போகும். :D:icon_idea:

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :d :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேத்தியாத்தோப்பு பொதுக்கூட்டத்தில்..

மரபணு மாற்றம் என்றால் என்ன? 51:00 நிமிடங்களில் இருந்து.. :rolleyes::lol:

 

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

Link to comment
Share on other sites

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் விவசாயம் செய்து பிழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றுள்ள மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவர்களில் விவசாயம் செய்தவர்களின் எண்ணிக்கையும் குறைவே. ஆகவே, நவீன முறைகளினால்தான் மக்கள் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்றில்லை. மாறாக உற்பத்தி அதிகரிப்பும், வீணடிப்பும்தான் நிகழ்ந்துகொண்டு உள்ளது. இதற்குக் காரணம் நுகர்வோர் கலாச்சாரம் ஆகும்.

இன்று மேற்குலகத்தில் பாரிய விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் அதிகரிப்புக்கு இத்தகைய இரசாயனங்களும் ஒரு காரணம் என்று உணரத் தலைப்பட்டுள்ளார்கள். கோடை காலங்களில் இயற்கை உண்வுகள் திறந்த வீதியோர சந்தைக்கு வருவதும் சில மணிநேரங்களிலேயே அவை விற்றுத் தீர்வதும் நடந்து கொண்டுதான் உள்ளது.

நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

மேலும், இன்று தமிழகத்தில் விளையும் அரிசியும், பருப்பும் காய்கறிகளும் கேரளாவுக்குச் செல்கின்றன. இயற்கை உற்பத்தியில் விளைச்சல் குறைவாக இருந்தாலும் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது. கேரளத்துக்கு அனுப்புவதற்காக தமிழகம் புற்றுநோயில் சாக வேண்டுமா என்ன? :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நமது யாழ் களத்தின் விவசாயி விக் பாரம்பரிய விதைகளை சேர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அதையே அண்மையில் காலமான நம்மாழ்வாரும் வலியுறுத்தியவர். அதையே சீமானும் வலியுறுத்துகிறார்.

 

 

இதையே ஜீன் பாங்க்.. (gene bank) என்று மேற்கு நாடுகளிலும் சேர்க்கிறார்கள். ஆனால்... அதனை எங்கள் ஊர்களில்.. கிராம மட்டத்தில்.. எளிமையாக எடுத்துச் சொல்லும்.. செல்லும் அந்தப் பாங்கு ஒன்றே போதும் இசை.. சீமானின் மக்கள் தொடர்பாடல் என்பது எளிமையும்.. வினைத்திறனுமானது என்பதைச் சொல்ல.

 

மேடை போட்டு தங்கள் சுயதம்பட்டம் பேசுவதல்ல.. அரசியல். சீமான் அதில் இருந்து மாறுபட்டவர் என்பதை உணர அதிக நேரம் எடுக்காது.

 

சீமானால்  நிறைய சாதிக்க முடியும் என்பது உறுதி. :):icon_idea:

Link to comment
Share on other sites

காணொளி தரவேற்றுபவர்கள் உதவி கோருகிறார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து கன்னா பின்னா என்று மட்டுமல்ல கலகலவென்று கூடச் சிரித்தேன். :D :D :D

 

 

கன்னா பின்னா என்று யாழில் சிரிக்கும் முதலாவது ஆள் நீங்களாக தான் இருப்பீர்கள். கன்னா பின்னா என்று எப்படி சிரிப்பது?  :icon_mrgreen:  :icon_mrgreen:
 
அர்ஜுன் தனது தனது எதிர்வு கூறல்கள் அரசியலிலும் விளையாட்டிலும் பிழைக்காது என பல தடவை சொல்லி மார் தட்டியுள்ளார். நீங்கள் அவருக்கு பச்சை போடும் வாடிக்கையாளராக இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடைப்பேச்சுக்கு சுவாரசியமாய், சிரிப்பாய் பொருந்துகின்றது, பலத்த கரகோசம் விசிலடியும், கிடைக்கின்றது. உணவுத்தேவைக்கும், உலகின் பசி போக்குவதற்கும் உள்ள முக்கியத்துவம் சீமானுக்கு விளங்கவில்லையோ? அடிப்படை விஞ்ஞான அறிவு இல்லாமல் இப்படி பேசுகின்றாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பழைய கால பாரம்பரிய இயற்கை விவசாய முறைகள் நவீன யுகத்தின் பசித்தேவையை போக்குவதற்கு போதுமா?

 

அடிப்படை விஞ்ஞான அறிவில்லாமல் விவசாயத்தில் முன்னேறலாம். முன்னேற முடியும்.
 
ஆத்தாச்சி! ஒரு 30/40 வருடங்களை பின்னோக்கி பார்த்தால் அப்போது விஞ்ஞானம் பெரிதாக எதுவுமே கிழிக்கவில்லை. :D
Link to comment
Share on other sites

சீமான் விடியோவை போட மாட்டோம் என்று சொன்னால் உதவி செய்யலாம் :)

உக்காந்து யோசிச்சாலும் இந்த மாரி கில்லாடி ஐடியா நமக்கு வர மாட்டேங்கிதே.

ஐயா கோசான் ஐயா நீங்கள் ரூம் போட்டு யோசிச்சியல் எண்டால் ஐடியா அந்த மாதிரி வரும்.  :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

சித்திரை 14, 2015 அன்று நடைபெற்ற நாம் தமிழர் இளைஞர் பாசறைக்கூட்டத்தில்..

நாம் தமிழர் என்றால் ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்ட கூட்டமொன்று பேசித் திரிகிறது என்று எண்ணுவது தவறு.. :D

1:20 நேரத்தில்.. இக்கூட்டத்தில் பங்குபெற்றும் முனைவர்களின் பெயர்களைக் கூறுகிறார்கள். தமிழ் மீட்சியில் ஆர்வம் கொண்டவர்கள் நாம் தமிழர் தளத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

குறிப்பு: முனைவர் ஒடிசா பாலு அவர்கள் மூழ்கிவிட்ட தமிழர் நிலங்கள் குறித்தும், அக்காலத்து தமிழர் உலகளாவிய கடல் போக்குவரத்து குறித்தும் ஆராய்ச்சிகளை செய்து வருபவர்.

Link to comment
Share on other sites

எமது மூதாதையர் எவ்வாறு ஆமையின் கடற்பாதையை பின்பற்றி பிற நிலங்களைச் சென்றடைந்தார்கள் என்பதை விளக்குகிறார் முனைவர் ஒரிசா பாலு. கடலில் அமிழ்ந்துபோன எமது நிலங்களையும் விவரிக்கின்றார். :(

Link to comment
Share on other sites

20 தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து சென்னையில் கண்டனப் பொதுக்கூட்டம்..!

Link to comment
Share on other sites

திராவிடத்திடம்  மண்டியிட்டாரா  சீமான் ......அடுத்த  உரை  எப்ப வரும்  அண்ணே  வந்தேறிகள்   எல்லாம் இல்லை  எல்லோரும்  தமிழர்  என்று  பல்டி  அடிச்சு  :D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அடித்தள மட்ட‌த்தில் மாற்றம் ஏற்படுமா?

Link to comment
Share on other sites

அனைவரும் காணவேண்டிய ஒரு காணொளி..! :D

திமுகவுக்கு மாற்று அதிமுகவா? :unsure:

பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் பேரியக்கமா? :huh:

முடிவு தமிழர்களின் கைகளில்.. :rolleyes:

சாதிக்காக கூடினோம்.. மதத்துக்காகக் கூடினோம்.. திராவிட, தேசிய கட்சிகளுக்காகக் கூடினோம்.. இனத்துக்காக ஒருமுறை கூடுவோமா? :huh:

மே 24, 2015 திருச்சியில் இன எழுச்சி மாநாடு.. தமிழகத்தில் மானத்தமிழ் இளைஞர்கள் மிகுந்துள்ளார்கள் என்பதைக் காட்டப்போகும் நாள்..!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மே மாதம் 24 ஆம் திகதி. தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு.

  • எந்த முக்கிய பிரமுகரும் அழைக்கப்படவில்லை.
  • மக்கள் தன்னெழுச்சியாகக் கூடுவதே நோக்கம்.
  • இருக்கும் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி நம் தமிழர் கட்சி ஒன்றுதான். :wub:
  • தமிழர் அரசியலுக்கென்று ஒரு இடம் இங்கு உள்ளத? (அல்லது மானத்தமிழன் இங்கு இன்னும் வாழ்கிறானா? :D ) இதை அறியத்தான் அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டி.

Link to comment
Share on other sites


ccded4b0f9317d81dce1cc9b7dc9bb8f
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோவெல்லாம் டெபாசிட் காலி ஆகப்போகிறது என்று ...அழுது வடிச்சாங்கள் போல கிடந்ததது 
கூட்டத்திற்கு வந்திருக்கும் சனத்தொகையை பார்த்தால் நிச்சயம் டெபாசிட் காலியாகிவிடும் (10 பேருக்கு மேல தேறாது போல) :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கத்தானே போறம். இன்னும் 1 வருடம் கூட இல்லை.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அடுத்த சீ எம் என்று சவால் விட்ட இசையையும் காணம், யாழ்கள சீமானையும் காணம்.

என்னாச்சோ, ஏதாச்சோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.