Jump to content

அடச்சீ இது கனவா


Recommended Posts

வழமை போல் காலை எழுந்ததும் யாழுக்கு வருகிறேன். உள்நுழைந்ததுமே ஏதோ ஒரு உணர்வு! என்ன தான் பார்க்கலாமே என நினைத்து இணைப்பில் உள்ளவர்களை பார்க்கிறேன்.

தமிழினி, கவிதன், வசம்பு, குருவி, அருவி, நித்திலா, சியாம், பரணி, சின்னப்பு,டக்கிள்ஸ்....பட்டியல

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனவேதனை புரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்வார்களா?

Link to comment
Share on other sites

உங்கள் கனவு நினைவாக கள உறவுகள் ஒத்துளைப்பார்கள் என நினைகிறேன்

உணர்வுகள் கனவாகிவிட்டதோ கனவு நனவாக வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிள்ளை தூயா இப்ப எழுதிற ஆட்கள் சரியில்லை என்று நேராக சொல்லுரதுதானெ .அதைவிட்டுட்டு ......சும்மா கனவுகன்டன் அது இது என்று..உதாரணத்துக்கு புத்தா நீ எழுதாதை ..என்று நேராக சொல்லவேண்டியதுதானெ....நாங்களு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போலவே பலரும் பெருமூச்சோடு.

Link to comment
Share on other sites

ம்ம்ம் அரட்டை இல்லாத யாழ் களமா? நினைத்து கூட பாக்க முடியாது..அரட்டை பாதி கருத்து பாதி இருக்கனும் அது தான் யாழ் க்கு அழகு...பழைய உறுப்பினர்கள் பலர் தம்மடைய வேலை பழு காரணமாக வருவதில்லை..

Link to comment
Share on other sites

:P சுண்டல் சொல்வது சரிதானே. :P

சோக கதை சொந்தக்கதையா எழுதுறம்? சும்மா நகைச்சுவையாக எழுதுறம். முந்தி இணைபவர்கள் சொல்லுவார்கள் உங்கள் நகைச்சுவை கலந்த உரையாடல்களை ரசித்தோம் அதனுடன் நாமும் இணைவதற்காகவே இணைந்தோம் என்பார்கள்.

அப்படின்னா இனிமேல் வந்தமா வாசிச்சமா சிரிச்சமா என போயிடுவம் பாய் பாய்

Link to comment
Share on other sites

ஆமா அரட்டை அடிக்க கூடாதுன்னு சொன்னா யாழ்க்கு அரைவாசி பேர் வரவே முடியாது..பழைய உறுப்பினர்களை பற்றி பேசுவதிலும் பிரியோசனம் இல்லை..அவர்கள் பலர் இப்பொழுது இங்க எழுதுவதே இல்லை.. சம்மா முன்சிய ம்ம்ம னு வைச்சு கிட்டு கருத்தெழுதுவதில் என்ன பயன்?

Link to comment
Share on other sites

அக்காவின் மனவேதனை புரிகிறது ஏனப்பா நீங்கள் எல்லாம் இப்படி இருக்கிறீங்க இதை வாசித்தாவது நீங்கள் திருந்திவிடுவீங்கள் என்று நினைக்கிறேன்,இப்ப சரியா அக்கா உங்களுக்கு ஏற்ற மாதிரி ஆமாம் போட்டுவிட்டேன் அப்ப நானும் நீங்கள் மேலே குறிபிட்ட நல்லவர்களின் பட்டியலில் நானும் வந்துவிடுவேன் சரி சரி எல்லாரும் இவர்களுக்கு ஆமாமும் வாழ்த்தும் தெறிவித்தால் நீங்களும் ஒரு சிறந்த மனிதனாக மாறலாம் சரி தானே நான் சொல்லுறது அக்கா

Link to comment
Share on other sites

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம் அது சரி என்னை எப்ப நிற்பாட்ட போறீங்க மோகன் அண்ணா ஏனெனில் நான் எல்லா உண்மையும் புட்டு வைக்கிறேன் முதலே சொன்னால் வேறு பெயர் யோசித்து வைக்க இலகுவாக இருக்கும்

Link to comment
Share on other sites

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம்

:lol::lol::lol:

100 க்கு 100 உண்மை பா...

Link to comment
Share on other sites

சுண்டல் பாபா ஆம் என்றால் உலகமே ஆம் என்ற மாதிரி மற்ற பெரிசுகள் இனி எம்மாத்திரம்

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்மையக கண்டிக்கிறேன் இது தனி மனித தாக்குதல் சுண்டல்பாபா அரட்டை அடிக்க கூடாது எல்லோரும் கப்சிப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் வாயில் விரல் வைத்திருக்க வேண்டும் சில பெரிசுகள் எழுதுவினம் அவைய நாங்கள் பாராட்ட வேண்டும் இல்லாவிடில் அவைக்கு ஒன்று சில வால்கள் இருக்கினம் அவை ஓவரா பில்டப் பண்ணுவினம் அது சரி என்னை எப்ப நிற்பாட்ட போறீங்க மோகன் அண்ணா ஏனெனில் நான் எல்லா உண்மையும் புட்டு வைக்கிறேன் முதலே சொன்னால் வேறு பெயர் யோசித்து வைக்க இலகுவாக இருக்கும்

சரியாச் சொன்னியள் ராசாத்தி! "சீ போடா," "என்னடாச் செல்லம்" என்று எழுதுவது எல்லாம் களத்திற்கு ரெம்ப முக்கியம்! இங்கே வந்து நீங்கள் 1500 கருத்து வரை எழூதியிருக்கியள். எந்தக் கருத்து உருப்படியாக எழுதினியள் என்று சொல்ல இயலுமோ!

செய்வது எல்லாம் அரட்டை, அதில் பாருங்கே திமிர்கதை மட்டும் நல்ல வாருதணை!

Link to comment
Share on other sites

அரட்டை அடிப்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் நல்லாக இருக்குமே. அதைவிட்டு இப்படி சொன்னால் எல்லோருக்கும் பொருந்தும் தானே :twisted:

Link to comment
Share on other sites

சரியாச் சொன்னியள் ராசாத்தி! "சீ போடா," "என்னடாச் செல்லம்" என்று எழுதுவது எல்லாம் களத்திற்கு ரெம்ப முக்கியம்! இங்கே வந்து நீங்கள் 1500 கருத்து வரை எழூதியிருக்கியள். எந்தக் கருத்து உருப்படியாக எழுதினியள் என்று சொல்ல இயலுமோ!

செய்வது எல்லாம் அரட்டை, அதில் பாருங்கே திமிர்கதை மட்டும் நல்ல வாருதணை!

ராசா மதன ராசா சும்மா 70 கருத்தை தேவையிய்லாம எழுதுவதை விட அரட்டையாக நாலு கருத்தை நாலு பேருக்கு சொன்னால் அதுவும் கருத்து தான் அதைவிட்டுட்டு என்னை திருத்த பார்க்காமல் உம்மை திருத்தி கொள்ளும் நான் என்னை நானே திருத்தி கொள்கிறேன்,நான் கருத்து எழுதினா சில பெரிய மனிசங்களுக்கு பிடிக்கிறதில்லை நீங்களும் அப்படி போல தான் இருக்கு சரி நீங்கள் என்னவோ அறிவுபூர்வமா என்னவோ சொல்ல வாறீங்களே அதுவும் அரட்டை தான் **************

:twisted: :twisted: :twisted:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது- யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசா மதன ராசா சும்மா 70 கருத்தை தேவையிய்லாம எழுதுவதை விட அரட்டையாக நாலு கருத்தை நாலு பேருக்கு சொன்னால் அதுவும் கருத்து தான் அதைவிட்டுட்டு என்னை திருத்த பார்க்காமல் உம்மை திருத்தி கொள்ளும் நான் என்னை நானே திருத்தி கொள்கிறேன்,நான் கருத்து எழுதினா சில பெரிய மனிசங்களுக்கு பிடிக்கிறதில்லை நீங்களும் அப்படி போல தான் இருக்கு சரி நீங்கள் என்னவோ அறிவுபூர்வமா என்னவோ சொல்ல வாறீங்களே அதுவும் அரட்டை தான் **************

:twisted: :twisted: :twisted:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது- யாழ்பிரியா

மோகன் இங்கே சேவருக்குக் காசு கொடுத்து, ஏதாவது பிரியோசமாக எழுதுங்கோவன் என்று விட்டால், " வாடி, போடி, சீ செல்லம் என்று கதைப்பது எல்லாம் 4 கருத்தை மற்றவர்களுக்குச் சொல்கின்றாராம். அது முக்கியம் தானே மக்களுக்கு!

இந்தக் களத்தில அரட்டை அடிக்கச் சொல்லி யாரும் ஊக்கப்படுத்தவில்லை. கொஞ்சம் எழுதினாலும் தேவையானதை மட்டும் தான் எழுதியிருக்கேன். களத்தை வீணாக்கவில்லை.

யார் மக்கு என்றதை முடிவு செய்ய நீர் வெளிக்கீட்டீர் பாரும். எல்லலாம் காலம் தான்

Link to comment
Share on other sites

அரட்டை அடிப்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் நல்லாக இருக்குமே.

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

Link to comment
Share on other sites

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

மதனராசா ஓசியில போலிடோன் தந்தாலும் குடிக்கிற ஆட்கள் நாங்கள்.மோகன் அண்ணா காசு கொடுத்து சேவர் வைத்திருக்கின்றார் என்பதற்காக நாங்கள் யோசித்து எழுத வேண்டிய அவசியமைல்லை,காசை பற்றி சிந்திருத்தால் அங்கத்துவ பணம் அரவிட்டிருப்பார் அவர் பணத்தை பற்றி சிந்திக்கவில்லை அவர் சேவை நோக்கத்துடன் தந்துள்ளார் அதில நான் கருத்தெழுதுவேன் போடா என்பேன் அதற்கு நீர் ஏன் அலட்டி கொள்ளுறீர்,இப்படி என்னோட கதைக்கு நேரத்தில் கூட உறுப்படியான கருத்தெழுதலாம் இப்படி இதற்கு ஒரு தலைப்பு போட்டு அதற்கு கருத்தெழுதுவதும் ஒரு அரட்டை தான் விளங்கிசோ,நான் அரட்டை அடிப்பேன்

Link to comment
Share on other sites

முகத்தார் சின்னப்பு சாத்திரி தூயவன் வெண்ணிலா ........... இன்னும் தரட்டோ பிள்ளை....

நினைச்சேன் நீங்கள் தான் பெயர்ப்பட்டியல் போடுவியள் என்று. அதுசரி எங்கை இருக்கிறியள் இலங்கையில் தானோ? :P

Link to comment
Share on other sites

நல்ல சூடாகவே கருத்துக்கள் பறிமாறப்படுகின்றது.இப்படியே போனால் விரைவில் யாரும் புதிய யாழ்களம் என்ற பெயரில் இன்னொரு களம் தொடங்கினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை. பிள்ளைகளே ஆளாளுக்கு தட்டடிபடாமல் ஒற்றுமையாக எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

இந்த தலைப்பே அப்பட்டமான சிலர்மீதான அவதூறு பரப்பும் செயல். யார் எப்படி எண்டாலும் குறிப்பிட்ட நபர் சம்பந்தமாக நிர்வாகத்துக்கு மடல் அனுப்புவது முறை ஊர் கூடி தேர் இளுக்குறம் எண்டு, அதை இளுத்து தெருவில விடுகிறவை இப்பிடித்தான். சிலருக்கு வக்காலத்து வாங்கிறன் எண்டு மற்றவர்களை வஞ்சிக்கிறது.

இப்பிடிதான் யாழ்களத்தில் பழய உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் எண்டு யாழ்களத்தில் பிரிவினையை வளர்க்கிற எண்ணத்தில எழுதப்படும் கருத்துக்கள் ஏராளம். அதுவும் பழய உறுபினர்களால் எழுதப்படுகிறது. இப்பிடி எல்லாம் எழுதிக்கொண்டு புரிந்துணர்வோட மற்றவர்கள் அவர்களுடன் இல்லை என்பது வீணான கனவுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.