Jump to content

ஐரோப்பாவில் தமிழர் கடைகளில் நடப்பது என்ன நோர்வேயில் அம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது.

இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால் இவ்விடையம் பொலிசாருக்கு தெரிந்ததால் அவர்கள் உடனே அன் நபரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

லண்டனில் சராசரியாக ஒருவர் மணித்தியாலத்திற்கு வேலைசெய்ய சுமார் £5.50 பவுன்டுக்கு மேல்கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது.

ஆனால் லண்டனில் உள்ள சில கடைகளில், ஒரு மணித்தியாலத்திற்கு 3.00 பவுன்களையே தமிழ் முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றம் ஆகும். இதேவேளை அதிக லாபம் சம்பாதிக்கவே இவர்கள் போன்ற முதலாளிகள் முனைப்பு காட்டி வருவதும், நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.

 

http://www.jvpnews.com/srilanka/85107.html

Link to comment
Share on other sites

நோர்வேயில் இது மட்டுமில்லை, சம்பளத்தையே கொடுக்காமல் விட்ட ஆட்களும் இருக்கினம்.

சம்பளத்தை கேட்டதுக்காக போலீசிலே காட்டி கொடுத்து ஊருக்கு அனுப்பின தமிழரும் எங்கட இனத்திலே தான் இருக்கினம்.

ஹ்ம்ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

எனக்கு தெரிந்த ஒரு இனத்தில தன்னோட இனமக்கள் 40'000 பேரை கொன்ற ஒருத்தனுக்கு ஆதரவா கதைக்கிற ஆக்களும் இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் இது மட்டுமில்லை, சம்பளத்தையே கொடுக்காமல் விட்ட ஆட்களும் இருக்கினம்.

சம்பளத்தை கேட்டதுக்காக போலீசிலே காட்டி கொடுத்து ஊருக்கு அனுப்பின தமிழரும் எங்கட இனத்திலே தான் இருக்கினம்.

ஹ்ம்ம்..

 

 

இது ஒரு குறும்படமாக தேர்வுக்கு வந்திருந்தபோது பார்த்தேன்..

அந்தப்படத்தில் இருபகுதியையும் காட்டியிருந்தார்கள்

வேலை கேட்பவர் வந்து வேலை கேட்கும் விதமும்

அமைதிப்படை சத்யராசா மாதிரி

விசா கிடைத்ததும் காட்டும் வித்தைகளையும் காட்டியிருந்தார்கள்

 

ஆனால்  புலத்திலும் எம்மவர்

எங்கட ஆட்களிடம் தான் வேலை செய்யணுமா??

இருபகுதிக்கும் ஏதோ தேவை  இருக்கிறது

எனவே ஒரு பகுதியை  குற்றம் சொல்வது சரியாகப்படவில்லை.......... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

ஆனால் லண்டனில் உள்ள சில கடைகளில், ஒரு மணித்தியாலத்திற்கு 3.00 பவுன்களையே தமிழ் முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.

-----

 

நோர்வேயில் இது மட்டுமில்லை, சம்பளத்தையே கொடுக்காமல் விட்ட ஆட்களும் இருக்கினம்.

சம்பளத்தை கேட்டதுக்காக போலீசிலே காட்டி கொடுத்து ஊருக்கு அனுப்பின தமிழரும் எங்கட இனத்திலே தான் இருக்கினம்.

ஹ்ம்ம்..

 

எவ்வளவு... கீழ்த்தரமான மனிதர்கள்.

இங்குள்ள... கடைகள், அநேகமானவை குடும்ப அங்கத்தவர்களால் கவனிக்கப் படுவதால், அதனைப் பற்றி பெரிதாக தெரியவில்லை.

ஆனால்... மேலே கொழும்பான், பகலவன் இணைத்த செய்திகளை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

Link to comment
Share on other sites

 

சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் 

 

 

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அழிந்ததற்கு முதற்காரணம் தமிழர்கள்தான். அதன் பின்புதான் இந்தியனும், சிங்களனும். தமிழரின் போராட்ட அழிவிற்கு, உப்புச் சப்பற்ற காரணங்களை உவகையோடு கூறித் தங்களை நியாயப்படுத்திக்கொண்டு, இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்கள் சிலரை யாழ்களத்திலும் காணலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான தமிழர்கள் லண்டனில் உதவித் தொகையையும் எடுத்துக்கொண்டு பகுதிநேர வேலையாக எம் ஆட்களின் கடைகளில் பதிந்துவிட்டு முழுநேர வேலை செய்துகொண்டு இப்படியானவர்களே அடிமட்டச் சம்பளத்துக்குச் சிலர் வைத்து வேலை வாங்குகிறார்கள். இது தவறாயினும் முதலாளி மாரை மட்டுமே நாம் குறை கூற முடியாது. எம்மவர் தான் எல்லோரையுமே பழுதாக்கி வைத்துள்ளனர்.

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

எனக்கு தெரிந்த ஒரு இனத்தில தன்னோட இனமக்கள் 40'000 பேரை கொன்ற ஒருத்தனுக்கு ஆதரவா கதைக்கிற ஆக்களும் இருக்கினம்.

 

உங்களுக்கு ஒரு பச்சை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தெரிஞ்சு தான் தமிழ் கடைப்பக்கம்.. போறதே இல்லை..!! :lol::D


தமிழ் கடை மட்டுமல்ல.. லைக்கா.. லெபரா.. இவை எதுவும் பாவிப்பதும் இல்லை...!

 

ஊருக்கு கதைக்கனுன்னா.. வாட்ஸ்அப்..  வைபர்.. சினப்சாட்.. இருக்குது..! மேலும் ஊருக்கு அடிக்கடி கதைக்கிறதும் இல்லை. :icon_idea::lol:

Link to comment
Share on other sites

uk அடிப்படை சம்பளம் £6.50 (minimum wages ). எங்கட ஆக்கள் பலபேர் இங்க 24 Hours  மேல பதிந்து செய்வதில்லை. அரச உதவி குறைந்து விடும் என்பதால்.
தமிழ் கடையை எங்கட ஆக்கள் கூட விரும்ப காரணம் full time வேலை செய்யலாம், 24 hours பதிவை அரசுக்கு கணக்கு காட்டி கொண்டு. benifit உம் குறையாமல் மேலதிக வருமானத்துக்கு கையில, தமிழ் கடையில காசும் ஆகுது.
தமிழ் கடை காரருக்கும் இது நல்ல லாபம். அரசாங்கத்துக்கு நட்ட கணக்கு காட்ட.
விசா இல்லாமல் வேலை செய்வோர் இதில் அடக்கமில்லை. பல கடைகாரர் இதில நேர்மையா நடக்கினம். சிலர் சக்கையா பிழியவும் செய்யினம். :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஐரோப்பாவில் தமிழர் கடைகளில் நடப்பது என்ன நோர்வேயில் அம்பலம்

 

தமிழர் கடைகளில் மட்டும் இல்லை இந்த பிரச்சனை,  வெளிநாட்டார் கடை நடத்தும் இடங்களிலும் இந்த நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

uk அடிப்படை சம்பளம் £6.50 (minimum wages ). எங்கட ஆக்கள் பலபேர் இங்க 24 Hours  மேல பதிந்து செய்வதில்லை. அரச உதவி குறைந்து விடும் என்பதால்.

தமிழ் கடையை எங்கட ஆக்கள் கூட விரும்ப காரணம் full time வேலை செய்யலாம், 24 hours பதிவை அரசுக்கு கணக்கு காட்டி கொண்டு. benifit உம் குறையாமல் மேலதிக வருமானத்துக்கு கையில, தமிழ் கடையில காசும் ஆகுது.

தமிழ் கடை காரருக்கும் இது நல்ல லாபம். அரசாங்கத்துக்கு நட்ட கணக்கு காட்ட.

விசா இல்லாமல் வேலை செய்வோர் இதில் அடக்கமில்லை. பல கடைகாரர் இதில நேர்மையா நடக்கினம். சிலர் சக்கையா பிழியவும் செய்யினம். :( :( :(

 

இது தான் பிரான்சிலும்...

இரு பக்கத்துக்கும் தேவை இருக்கு...

உனக்கும் லாபம் எனக்கும் லாபம் என்பது இதைத்தான்...

Link to comment
Share on other sites

தமிழ் முதலாளிகள் செய்வது மிகவும் தவறான விடயம். ஆனால் இதே தமிழ் முதலாளிகளிடம் வேலை பழகியபின் அவர்களுக்கே ஆப்பு வைத்து விட்டு போன சக தமிழர்களும் ஏராளம். 

ஒரு காலத்தில் கடின உழைப்பின் மூலம் மட்டுதான் முன்னேற முடியும் என்று நம்பிய ஒரு சமூகமாக இருந்த நாங்கள் இன்று வெளிநாடுகளில் எப்படி அரசாங்கங்களை ஏமாற்றலாம், தட்டிச் சுத்தலாம், வரி ஏய்ப்பு நடத்தலாம், வங்கிகளை ஏமாற்றலாம் என்ற ரீதியிலேயே இயங்கி வருவது மிகவும் கவலையான விடயம். ஆனால் இவை எதுவும் செய்யாமல் முன்னேறி வருகின்ற ஒரு இளைய சமுதாயமும் எம்மிடம் வளர்ந்து கொண்டு இருக்கு

 

---

 

எம்முடன் ஒப்பிடும் போது, சீனர்கள் இவ் விடயத்தில் மிகவும் மோசம். சக சீனரை, அவர்கள் இளையவர்களாகவோ அல்லது வேலை செய்யும் தகுதி அற்ற மாணவர்களாகவோ அமைந்து விட்டால் அடிமையை விட மோசமாக நடத்துவர். இதில் பெண்கள் என்றால் 4 அல்லது 5  ஆண்களுடன் ஒரே அறையில் தங்க விடுவதில் இருந்து பல மோசமான பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் இலக்கு வைப்பர். சீன சமூகம் பொதுவாகவே ஒரு மூடுண்ட சமூகம் என்பதால் பல விடயங்கள் வெளி வருவதில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருடனாய் பாா்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...!

கடைக்காரரும் திருந்த வேணும் அங்கு வேலை கேட்டு போறவா்களும் திருந்த வேண்டும்...!

உண்மையில் சீன நாட்டவா்கள்... மாணவா் விசாவில் வந்து நிற்கும் இந்தியா்கள்...எங்களது சம்பள அளவை குறைத்து மினிமம் எடுக்க பண்ணுறாாா்கள். 15 டொலா்களுக்கு நாம் செய்த பணியை இந்தியாவிலிருந்து வந்து மாணவா் விசாவில் நிற்பவா் 10.50 க்கு செய்கிறாா்கள்...! எமது நிறுவனத்தின் கன்ராக் பறிபோனது...!

அப்ப தொடக்கம் கொஞ்சம் கடுப்பு அவங்க மேல ... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.