Jump to content

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் 100 Euro அனுப்பி வைத்துள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PayPal மூலம் அனுப்பியுள்ளேன். கிடைத்ததும் அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

தேவை என்று வரும் போது அரசியலைக் கடந்து ஓடோடி உதவ முனையும் யாழ் கள உறவுகளை நினைக்க மனம் மகிழ்கின்றது. இப்படியான விடயங்கள் தான் யாழை உயிர்ப்புடன் கொண்டு செல்லவும் தூண்டுகின்றது.

 

உங்கள் உறவுகளையும்  நண்பர்களையும் உதவத் தூண்டுங்கள்.

Link to comment
Share on other sites

PayPal மூலம் அனுப்பியுள்ளேன். கிடைத்ததும் அறியத்தரவும்.

Goshan _ che உங்கள் உதவி 62.01€ கிடைத்தது மிக்க நன்றிகள். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€
சகாரா 96.16€
Goshan _ che - 62.01€ 
பெயர் குறிப்பிடவிரும்பாத யாழ்கள வாசகர் - 98.45€
ருல்பன் - 71,50€
சுவைப்பிரியன் - 64,62€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1315.86€

Link to comment
Share on other sites

Goshan _ che உங்கள் உதவி 62.01€ கிடைத்தது மிக்க நன்றிகள். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€
சகாரா 96.16€
Goshan _ che - 62.01€ 
பெயர் குறிப்பிடவிரும்பாத யாழ்கள வாசகர் - 98.45€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1179.74€

 

Link to comment
Share on other sites

கிருபன் நீங்கள் அனுப்பிய உதவி  98,45€ கிடைத்தது. மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தி.நானும் pay pal மூலம்  அனுப்பியுள்ளேன்.பாக்கவும் நன்றி.

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€
சகாரா 96.16€
Goshan _ che - 62.01€ 
பெயர் குறிப்பிடவிரும்பாத யாழ்கள வாசகர் - 98.45€
ருல்பன் - 71,50€
சுவைப்பிரியன் - 64,62€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1315.86€

வணக்கம் சாந்தி.நானும் pay pal மூலம்  அனுப்பியுள்ளேன்.பாக்கவும் நன்றி.

சுவைப்பிரியன் உங்கள் உதவி கிடைத்தது மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€
சகாரா 96.16€
Goshan _ che - 62.01€ 
பெயர் குறிப்பிடவிரும்பாத யாழ்கள வாசகர் - 98.45€
ருல்பன் - 71,50€
சுவைப்பிரியன் - 64,62€
 
பையன் - 100.00€ 
பஞ்சராஜா - 100.00€
பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் - 200.00€
தனேஸ் - 25.00€
 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1740.86€

Link to comment
Share on other sites

வணக்கம் சாந்தி,

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் பல அடிப்படை தேவைப் பொருட்கள் என்பன பலரால் தொடர்ந்து வழங்கப்படுவதை செய்திகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது,

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148058-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-12-%E0%AE%9A%E0%AE%9F/page-4#entry1055433

 

எனவே நேசக்கரமும் இதே உதவியை செய்வதை விட பெறப்பட்ட பணத்தை ஏதேனும் நீண்ட கால / அல்லது / பெற்றோரை இழந்து அநாதரவான சிறுவர்களின் நலன் தொடர்பான விடயங்களுக்கு பகிர்வது நல்லதல்லவா?

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி,
 
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு உள் அரசியல் யுத்தம் நடைபெறுகிறது.இது கொஞ்சநாளைக்கு நீடிக்கவே போகிறது.
 
அதனால் நாங்கள் இயன்றளவு உதவிகளை சேகரித்துக் கொண்டு குறைந்தது 3வருடங்களுக்கான உளவள கல்வி , சிறுவர்கள் சத்துணவு போன்ற விடயங்களை செய்ய உத்தேசித்து அதற்கான வேலைகள் நடைபெறுகிறது. 
 
12ம் திகதி அளவில் இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள் இங்கு பதியக்கூடியதாக இருக்கும். முழுமையான திட்ட வரைபு இன்னும் கிடைக்காமையாலே இங்கு எதையும் எழுதவில்லை. நீண்டகால திட்டம் என்பதால் நிச்சயம் நிதியுதவியும் அதிகம் தேவை. ஆனால் அதுவே நாங்கள் ஒரு உதவியை செய்வதறன் பயனையும் அவர்களுக்கு கொடுக்க முடியும். அதற்காவே காத்திருக்கிறேன். விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.
Link to comment
Share on other sites

 

வணக்கம் நிழலி,
 
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு உள் அரசியல் யுத்தம் நடைபெறுகிறது.இது கொஞ்சநாளைக்கு நீடிக்கவே போகிறது.
 
அதனால் நாங்கள் இயன்றளவு உதவிகளை சேகரித்துக் கொண்டு குறைந்தது 3வருடங்களுக்கான உளவள கல்வி , சிறுவர்கள் சத்துணவு போன்ற விடயங்களை செய்ய உத்தேசித்து அதற்கான வேலைகள் நடைபெறுகிறது. 
 
12ம் திகதி அளவில் இத்திட்டம் பற்றிய முழுமையான விவரங்கள் இங்கு பதியக்கூடியதாக இருக்கும். முழுமையான திட்ட வரைபு இன்னும் கிடைக்காமையாலே இங்கு எதையும் எழுதவில்லை. நீண்டகால திட்டம் என்பதால் நிச்சயம் நிதியுதவியும் அதிகம் தேவை. ஆனால் அதுவே நாங்கள் ஒரு உதவியை செய்வதறன் பயனையும் அவர்களுக்கு கொடுக்க முடியும். அதற்காவே காத்திருக்கிறேன். விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

 

 

நல்ல விடயம் சாந்தி. பதிலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.