Jump to content

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

 

ஆம்.... என்று, சொல்வேன் நான்.
இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!?

மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால்,  என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்....  எனது மனைவி வயிற்றில் உருவாகிய...  (ஆறு கிழமை ஆன)  மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன்.

 

அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு.
உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து......
மூன்று மாதம், ஆகி விட்டது.
 

இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று.....

அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம்,

அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... நடையை நினைத்தால்... மனம் இப்போதும் கலங்கும்.

 

சிறிது பேசியும், உற்சாகம் கொடுத்தும்....

கருக் கலைப்பு நிலையத்துக்குச் சென்று....
எல்லாச் சோதனைகளும், கேள்விகளும் முடித்து....
 

என்னை.... வெளியே... அனுப்பி,
ஊசி போட,  ஆரம்பிக்கும் போது...
ஊசியை.... தட்டி விட்டு, மனைவி....
பச்சை உடுப்புடன், என் முன் வந்து, நின்று,
நான்.... என், குழந்தையை கொல்ல... அனுமதிக்க மாட்டேன், என்று கத்தினார்........

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... நடந்தது, என்று...
 

எனது, மனதில் உள்ள, பதட்டத்தை தணிக்க முடியாது,
அவளை... ஆலோசனை கேட்டேன்...

 

இது, சரி வராது. இவங்கள், என்னையும் பிள்ளையும் சேர்த்து கொல்லப் போறாங்கள்,
வாங்கோ..... வீட்டுக்குப் போவம். என்னும் போது....
 

மருத்துவர்களும், ஊழியர்களும் எம்மை... விநோதமாக பார்க்காமல்,

சிரித்துக் கொண்டே..... இது, இங்கு... வழமையாக நடப்பது தான்...
உங்களது.... மூன்றாவது, பிள்ளைக்கு வாழ்த்துக்கள் என்று கூறி...
ஒரு விசிடிங் கார்ட்டை, கையில் தந்து விட்டார்கள்.
 

அதில்..... "அப்பா, நீங்கதான்  கவன மாயிருக்கணும்."
என்ற மாதிரி...ஒரு வாசகமும் தொலை பேசி இலக்கமும்..
இது... என்ன, சிக்கலாய்.... என்று,

 

எதுக்கும்.... வீட்டை, போய்... யோசிப்பம் என்று விட்டு...
வாயில், புன்னகை பூத்த படி.... காரை ஸ்ரார்ட் பாண்ணினேன்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி...வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற, வெள்ளிக்கிழமை தான்..... மிகுதி எழுதுவேன்.
அது வரை..... பொறுமை காக்கும் படி, உறவுகளை அன்பாக வேண்டுகின்றேன்.fahrrad.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தடை சிகிச்சை தேவையற்றது என நினைக்கிறேன்..

 

சிந்தித்தால் வழிமுறைகளுமுண்டு,  ஐம்புலன்களையும் கட்டுப்பாடுடன் ஆள, வாழவும்  முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுமுண்டு, சிறப்பான வாழ்வுமுண்டு.

Link to comment
Share on other sites

ஒரு நாள் கவனக் குறைவு கூட உங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளலாம் :)  ஆதலால் ஆண்களுக்கு கருத்தடை அவசியம்தான் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி முடிந்து சனியும் வந்திட்டுது.இன்னும் தெளியவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வயிற்றில் வளரும் கரு வளரட்டும்,
அதற்கிடையில் நானே.... கருத்தடை செய்வது என்று தீர்மானித்து,

அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். அவர், இதனை ஆண்கள் செய்வது நல்லதல்ல என்று கூறி,

மூன்றாவது குழந்தை பிறக்கும் போது....ஆஸ்பத்திரியில் வைத்து,

மனைவிக்கு கரு உருவாகாமல், அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறியதை,

மனைவியிடம் சொல்ல... அவர் தயங்கினார்.

 

இது சரிவாரது.... "ஆறின கஞ்சி, பழங் கஞ்சி" என்று விட்டு,
அடுத்த நாள், அவர்கள் தந்த தொலை பேசி அட்டையில் உள்ள வைத்திய நிலையத்துக்கு தொலை பேசி எடுத்து,

எனக்கு... நேரம்  ஒன்றை ஒதுக்கி தரும் படி கேட்ட போது.....

அடுத்த நாள், தம்மை வந்து சந்திக்கும் படி, நேரம் ஒதுக்கி தந்தார்கள்.

 

பல் வைத்தியர், கண் வைத்தியர், காது வைத்தியரை சந்திக்க கிழமை கணக்கில் காத்திருக்க வேணும்,

வெட்டி எறியிறதுக்கு மட்டும்..... உடனை வரச்  சொல்லுறாங்களே....

என்று, எனக்கு கொஞ்சம் உள்ளூறப் பயம் வரத்தான் செய்தது......

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அங்கு சென்ற போது....
எனது உடல் நிலையை சோதித்து விட்டு, "வாசெக்டமி" அறுவை  சிகிச்சை செய்ய.....  

உடல் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்து, சில படிவங்களில் கையெழுத்து இட வேண்டும்,

அதற்கு முன் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேளுங்கள் என்றார் வைத்தியர்.

 

அப்போ... நான் சிலவேளை..
எப்போதாவது, நாலாவது பிள்ளை பெற விரும்பினால்.... முடியுமா?
இதனை மீண்டும் சீரமைக்க முடியும். ஆனால்... 100% உத்தரவாதம் தர முடியாது என்று கூறினார்

 

இதனால்... எனது ஆண்மைக்கு, பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஆண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
விதைப் பையிலிருந்து, விந்து அணுவை சுமந்து வரும் நரம்பை.....

இரு பக்கமும் வெட்டி, தைத்து விடுவோம். அதனால் விந்து வெளியேறுவதில் பாதிப்பு இல்லை.

வழமை போல் எல்லாம் இருக்கும்.ஆனால் கருத்தரிக்க முடியாது என்று கூறினார் வைத்தியர்.

 

எனக்கும் திருப்தி ஏற்பட்ட பின்... அவர்களது படிவங்களில்.... கையெழுத்து  இட்டு. 

அடுத்த கிழமை, ஒருநாள் சிகிச்சையை மேற்கொள்ள காலை எட்டு மணிக்கு, வரச் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பு... பொறுத்த இடத்தில கொண்டுவந்து கதையை நிப்பாட்டிப்போட்டு...! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய மனப் போராட்டத்துடன்.... அடுத்த கிழமையும், வந்தது.
காலை எட்டு மணிக்கு அங்கு, சென்ற போது....
என்னை வரவேற்பறையில்... காத்திருக்கச் சொன்னார்கள்.
ஐந்து நிமிடத்தில்... எனது பெயரை அங்குள்ள, ஒலிபெருக்கியில் அறிவித்து....

இரண்டாம் இலக்க அறைக்கு, போகச் சொன்னார்கள்.

 

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.
தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.
சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.
அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

 

ஒரு சிறிய அறையை காட்டி, அதற்குள் என் ஆடைகளை கழட்டி விட்டு,

அவர்கள் தந்த ஆடையை அணிந்து வரும்படி கூறினார்கள்.
அதனை அணிந்து வந்த பின்.... அங்கிருந்த அறுவைச் சிகிச்சை கட்டிலில் என்னை, படுக்கும் படி கூறி.....
இரண்டு ஊசியை.... இரண்டு விதைப் பக்கமும் மெதுவாக ஏற்றிய போது...

"கட்டெறும்பு" கடித்த மாதிரி, சிறிதாக.... ஒரு வலி மட்டும் ஏற்பட்டது.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.

தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.

சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.

அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

...

(தொடரும்)

 

என்னவாகுமோ என்ற பயம் குழப்பம் ஒரு நிச்சயமற்ற தன்மை... உங்கள் மனநிலையை உணர முடிகிறது.. சிறி!

 

சின்ன ஃப்ளாஷ் பேக்!

இரு வருடத்திற்கு முன் விடுப்பில் தமிழகம் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் போக, குடுமப்த்தினரின் வற்புறுத்தலுக்கிணங்க மருத்துவமனை சென்று சில பரிசோதனைகளை முடித்த பின், மருத்துவர் அறிக்கையை படித்துவிட்டு, என்னை மட்டும் அருகிலுள்ள அறைக்கு போகச் சொன்னார்கள். 'சரி, டாக்டர் உடம்பை பிடித்து பரிச்சோதனை செய்யப் போகிறார் போல' என எண்ணியவாறு படுக்கை மேடையில் அமர்ந்திருந்தேன்.

 

சிறிது நேரம் கழித்து ஒரு பெண் நர்ஸ், 'சார்.. உங்களுக்கு இந்த ஊசி போடவேண்டும் படுங்கள்' என கூறினார். 'இல்லம்மா.. நான் உட்கார்ந்து கொள்கிறேன், இதுவே வசதியாக இருக்கிறது' என முழுக்கை சட்டையின் கையை மடித்து காண்பித்தேன்.

பெண் நர்ஸ், 'ஹலோ சார், நீங்கள் பேன்ட்டை தளர்த்திவிட்டு திரும்பப் படுங்கள்' என்றவுடன் வெறுத்தே போய்விட்டது!

 

'இல்லம்மா.. நீ போய் ஆண் நர்ஸ்ஸை வரச் சொல்லு.. நான் அவரிடமே போட்டுக்கொள்கிறேன்' என்றவுடன், நர்ஸ் சிரித்துக்கொண்டே வெளியே நின்ற என் மனைவியை அழைத்து 'உங்களவருக்கு நீங்கள் சொல்லுங்கள்' என கூறிவிட்டு சென்றுவிட்டது..

வேறு வழி..?

பின்னர் வந்த அந்த பெண் நர்ஸ், பின்னாடி ஊசியை செலுத்திவிட்டு, 'இதெல்லாம் எங்கள் தொழிலில் சகஜம்' என் முன்முறுவலுடன் போய்விட்டது.

 

எனக்கு கூச்சமும், தர்மசங்கடமுமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிறிஅண்ணா முழுவதையும் அப்படியே பகிருங்கள்.
 
இப்படி ஒரு எண்ணம் எனக்கும் தோன்றி இருக்கிறது. சென்ற மாதம்தான் கூகிளில் தேடி சில விடயங்களை வாசித்தேன். உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறது. 
 
 
ஒரு வாரம் மிகுந்த வலியாக இருக்கும் என்று வாசித்தேன். இந்த வலி பற்றிய அனுபவம் அறிய ஆவல். 
வேலைக்கு போக முடியாதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களில்... வைத்தியர் வந்து, நலம் விசாரித்து விட்டு,
தாம் இப்போது... அறுவைச் சிகிச்சையை ஆரம்பிக்கப் போவதாகவும்,

பயப்பட வேண்டாம் என்று கூறிய போது, தாதியர்... எனக்கு, இடுப்பு பகுதி தெரியாதவாறு.... 

ஒரு பச்சை திரைச்சீலையால் மறைப்பு போட்டார்கள்.

 

அந்தப் பகுதிக்கு மட்டும், விறைப்பு ஊசி போட்டதால்...

எனக்கு என்ன செய்கிறார்கள் என்றே... தெரியவில்லை.

30 நிமிடம் அளவில்.... சிகிச்சை முடிந்து விட்டது, என்று வைத்தியர், திரைச்சீலையை அகற்றி... 

இரத்தப் போக்கு உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக....

இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருக்கும் படி கூறி அவரும் செல்ல, தாதியரும் சென்று விட்டனர்.
 

இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்கள் இப்போ...என்னை, வீட்டில் இருந்து போட்டுக் கொண்டு வந்த கால்சட்டையை அணிந்து வரும்படி...

என்னை கட்டிலால் இறங்க உதவி செய்தார்கள்.
 

உடை மாற்றி வெளியே வந்த பின் வைத்தியர், உங்களை கூப்பிடும்  வரை,

வரவேற்பறையில் காத்திருக்கும் படி தாதியர் கூறினார்கள்.

 

(தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது"

 

எதைப்பார்த்து / வைத்து அவர்கள் திருப்திபட்டார்கள் என்று கூறுகின்றீர்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்னெண்டால் அவங்கள் சரியாய் வெட்டவில்லைப் போலத் தோணுது.யாழ்க்களத்தின் கிளுகிளுப்பு மன்னர் சிறியர்தானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நல்ல விறுவிறுப்பையும் ஆவலையும் தூண்டி விட்டது சிறி. தொடருங்கள் மிகுதியை.


எல்லாத் துன்பத்தையும் பெண்கள் மட்டுமே அனுபவிக்க வேணுமோ ??? ஆனாலும் கருத்தடை செய்வதாயின் ஆண்களுக்குச் செய்வதே நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரத்தில், வைத்தியரும் அழைக்க.... அவரின் அறைக்குச் சென்றேன்.
அவர் என்னை அமரச் சொல்லி விட்டு, சத்திர சிகிச்சை எவ்வித சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது,

இப்போ அவ்விடத்தில்.... "பிளாஸ்ரர்" போடப்பட்டுள்ளது,

தண்ணீர் படாமல், கவனமாக இருக்கும் படியும்...

மூன்று நாளில், மீண்டும் வந்து சந்திக்கும் படியும் கூறி,

மருத்துவ விடுப்பு எழுதும் படிவத்தை எடுத்தார்.

 

இப்போ... ஏற்கெனவே, 10 மணியாகி விட்டதால்,

இன்றைய ஒரு நாளுக்கு மருத்துவ விடுப்பு எழுதி தரப் போவதாக கூறினார்.
அப்போ  நான், "ஷிப்ற்" வேலை செய்ததால்....

எனக்கு பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கின்றது,

இன்று வேலைக்குப் போகலாமா என்று கேட்டேன்.

அவர் தனக்கு, ஆட்சேபனை இல்லை.
ஆனால்... அதிகம் நடக்கவோ, பாரம் தூக்கவோ.... வேண்டாம் என்று கூறி, வழியனுப்பி வைத்தார். 

 

எனது காரிலேயே... நானே வாகனத்தை ஓடிக் கொண்டு வீடு வந்து,

அழைப்பு மணியை... அடித்து, உள்ளே சென்ற போது...
மனைவி ஒன்றும், பேசாமல்.... கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
(தொடரும்...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கரைச்சலாய்.... இருக்கு என்று நினைத்துக் கொண்டு,

"ஏனப்பா அழுகிறீர்" என்று கேட்டேன்.
அவர்....  நான் அழவில்லை,  தனக்காக... நான் சத்திர சிகிச்சை செய்த,

உங்களின் பெருந்தன்மையை நினைக்க, ஆனந்தக் கண்ணீர் வந்தது என்று,

ஒரு கப்பில் பிழிந்து வைத்திருந்த தோடம்பழச் சாறை தந்தார்.

 

அதனை குடித்து விட்டு, எனது தேசிய உடையான சாறத்தை (லுங்கி) கட்டிக் கொண்டு,

சோபாவில் கால்நீட்டி அமர்ந்திருக்க, அந்த இடத்தில் சாதுவான நோ இருக்கிற மாதிரி தெரிந்தது.

ஆனால்... அது பாரதூரமாக  தெரியா விட்டாலும்,

விறைப்பு ஊசியின்.. வீரியம் குறைய இன்னும் அந்த வலி, அதிகரிக்குமோ என்ற அச்சம் இருந்தது.

இதற்குள் வைத்தியரிடம் இருந்து மருத்துவ விடுமுறைக்கான படிவத்தை பெற்றிருக்கலாமோ என்று யோசித்தேன்.

இனி ஒன்றும் செய்யமுடியாது.... வேலைக்குப்  போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை. 

 

மதிய உணவருந்தி விட்டு, வேலைக்குப் புறப்பட்ட போது...
மனைவி, "கவனமப்பா...... தட்டுப் படாமல் பாத்துக் கொள்ளுங்கோ...."

என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

 

அப்போது வேலை செய்த இடத்தில்.....

பல "வம்பன்கள்" வேலை செய்த படியால்....

இதனை தட்டுப் படாமல், எப்படி பாதுகாக்கலாம்? என்று யோசித்த படி வாகனத்தை ஓடிக் கொண்டிருந்தேன்.
 

(தொடரும்...) 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.
அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என பார்த்தால், 'ஏன் இவர் வம்பை விலைகொடுத்து வாங்குகிறார்?' என்றே தோன்றுகிறது.. :o

 

**** ல் விவரமானவர், சுய கட்டுப்பாட்டிலும் நிச்சயம் விவரமாக இருக்க வேண்டுமே! :)

 

ஏன் இல்லை? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.