Jump to content

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

 

ஆம்.... என்று, சொல்வேன் நான்.
இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!?

மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால்,  என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்....  எனது மனைவி வயிற்றில் உருவாகிய...  (ஆறு கிழமை ஆன)  மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன்.

 

அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு.
உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து......
மூன்று மாதம், ஆகி விட்டது.
 

இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று.....

அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம்,

அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... நடையை நினைத்தால்... மனம் இப்போதும் கலங்கும்.

 

சிறிது பேசியும், உற்சாகம் கொடுத்தும்....

கருக் கலைப்பு நிலையத்துக்குச் சென்று....
எல்லாச் சோதனைகளும், கேள்விகளும் முடித்து....
 

என்னை.... வெளியே... அனுப்பி,
ஊசி போட,  ஆரம்பிக்கும் போது...
ஊசியை.... தட்டி விட்டு, மனைவி....
பச்சை உடுப்புடன், என் முன் வந்து, நின்று,
நான்.... என், குழந்தையை கொல்ல... அனுமதிக்க மாட்டேன், என்று கத்தினார்........

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... நடந்தது, என்று...
 

எனது, மனதில் உள்ள, பதட்டத்தை தணிக்க முடியாது,
அவளை... ஆலோசனை கேட்டேன்...

 

இது, சரி வராது. இவங்கள், என்னையும் பிள்ளையும் சேர்த்து கொல்லப் போறாங்கள்,
வாங்கோ..... வீட்டுக்குப் போவம். என்னும் போது....
 

மருத்துவர்களும், ஊழியர்களும் எம்மை... விநோதமாக பார்க்காமல்,

சிரித்துக் கொண்டே..... இது, இங்கு... வழமையாக நடப்பது தான்...
உங்களது.... மூன்றாவது, பிள்ளைக்கு வாழ்த்துக்கள் என்று கூறி...
ஒரு விசிடிங் கார்ட்டை, கையில் தந்து விட்டார்கள்.
 

அதில்..... "அப்பா, நீங்கதான்  கவன மாயிருக்கணும்."
என்ற மாதிரி...ஒரு வாசகமும் தொலை பேசி இலக்கமும்..
இது... என்ன, சிக்கலாய்.... என்று,

 

எதுக்கும்.... வீட்டை, போய்... யோசிப்பம் என்று விட்டு...
வாயில், புன்னகை பூத்த படி.... காரை ஸ்ரார்ட் பாண்ணினேன்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி...வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற, வெள்ளிக்கிழமை தான்..... மிகுதி எழுதுவேன்.
அது வரை..... பொறுமை காக்கும் படி, உறவுகளை அன்பாக வேண்டுகின்றேன்.fahrrad.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தடை சிகிச்சை தேவையற்றது என நினைக்கிறேன்..

 

சிந்தித்தால் வழிமுறைகளுமுண்டு,  ஐம்புலன்களையும் கட்டுப்பாடுடன் ஆள, வாழவும்  முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுமுண்டு, சிறப்பான வாழ்வுமுண்டு.

Link to comment
Share on other sites

ஒரு நாள் கவனக் குறைவு கூட உங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளலாம் :)  ஆதலால் ஆண்களுக்கு கருத்தடை அவசியம்தான் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி முடிந்து சனியும் வந்திட்டுது.இன்னும் தெளியவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வயிற்றில் வளரும் கரு வளரட்டும்,
அதற்கிடையில் நானே.... கருத்தடை செய்வது என்று தீர்மானித்து,

அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். அவர், இதனை ஆண்கள் செய்வது நல்லதல்ல என்று கூறி,

மூன்றாவது குழந்தை பிறக்கும் போது....ஆஸ்பத்திரியில் வைத்து,

மனைவிக்கு கரு உருவாகாமல், அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறியதை,

மனைவியிடம் சொல்ல... அவர் தயங்கினார்.

 

இது சரிவாரது.... "ஆறின கஞ்சி, பழங் கஞ்சி" என்று விட்டு,
அடுத்த நாள், அவர்கள் தந்த தொலை பேசி அட்டையில் உள்ள வைத்திய நிலையத்துக்கு தொலை பேசி எடுத்து,

எனக்கு... நேரம்  ஒன்றை ஒதுக்கி தரும் படி கேட்ட போது.....

அடுத்த நாள், தம்மை வந்து சந்திக்கும் படி, நேரம் ஒதுக்கி தந்தார்கள்.

 

பல் வைத்தியர், கண் வைத்தியர், காது வைத்தியரை சந்திக்க கிழமை கணக்கில் காத்திருக்க வேணும்,

வெட்டி எறியிறதுக்கு மட்டும்..... உடனை வரச்  சொல்லுறாங்களே....

என்று, எனக்கு கொஞ்சம் உள்ளூறப் பயம் வரத்தான் செய்தது......

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அங்கு சென்ற போது....
எனது உடல் நிலையை சோதித்து விட்டு, "வாசெக்டமி" அறுவை  சிகிச்சை செய்ய.....  

உடல் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்து, சில படிவங்களில் கையெழுத்து இட வேண்டும்,

அதற்கு முன் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேளுங்கள் என்றார் வைத்தியர்.

 

அப்போ... நான் சிலவேளை..
எப்போதாவது, நாலாவது பிள்ளை பெற விரும்பினால்.... முடியுமா?
இதனை மீண்டும் சீரமைக்க முடியும். ஆனால்... 100% உத்தரவாதம் தர முடியாது என்று கூறினார்

 

இதனால்... எனது ஆண்மைக்கு, பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஆண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
விதைப் பையிலிருந்து, விந்து அணுவை சுமந்து வரும் நரம்பை.....

இரு பக்கமும் வெட்டி, தைத்து விடுவோம். அதனால் விந்து வெளியேறுவதில் பாதிப்பு இல்லை.

வழமை போல் எல்லாம் இருக்கும்.ஆனால் கருத்தரிக்க முடியாது என்று கூறினார் வைத்தியர்.

 

எனக்கும் திருப்தி ஏற்பட்ட பின்... அவர்களது படிவங்களில்.... கையெழுத்து  இட்டு. 

அடுத்த கிழமை, ஒருநாள் சிகிச்சையை மேற்கொள்ள காலை எட்டு மணிக்கு, வரச் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பு... பொறுத்த இடத்தில கொண்டுவந்து கதையை நிப்பாட்டிப்போட்டு...! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய மனப் போராட்டத்துடன்.... அடுத்த கிழமையும், வந்தது.
காலை எட்டு மணிக்கு அங்கு, சென்ற போது....
என்னை வரவேற்பறையில்... காத்திருக்கச் சொன்னார்கள்.
ஐந்து நிமிடத்தில்... எனது பெயரை அங்குள்ள, ஒலிபெருக்கியில் அறிவித்து....

இரண்டாம் இலக்க அறைக்கு, போகச் சொன்னார்கள்.

 

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.
தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.
சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.
அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

 

ஒரு சிறிய அறையை காட்டி, அதற்குள் என் ஆடைகளை கழட்டி விட்டு,

அவர்கள் தந்த ஆடையை அணிந்து வரும்படி கூறினார்கள்.
அதனை அணிந்து வந்த பின்.... அங்கிருந்த அறுவைச் சிகிச்சை கட்டிலில் என்னை, படுக்கும் படி கூறி.....
இரண்டு ஊசியை.... இரண்டு விதைப் பக்கமும் மெதுவாக ஏற்றிய போது...

"கட்டெறும்பு" கடித்த மாதிரி, சிறிதாக.... ஒரு வலி மட்டும் ஏற்பட்டது.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.

தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.

சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.

அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

...

(தொடரும்)

 

என்னவாகுமோ என்ற பயம் குழப்பம் ஒரு நிச்சயமற்ற தன்மை... உங்கள் மனநிலையை உணர முடிகிறது.. சிறி!

 

சின்ன ஃப்ளாஷ் பேக்!

இரு வருடத்திற்கு முன் விடுப்பில் தமிழகம் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் போக, குடுமப்த்தினரின் வற்புறுத்தலுக்கிணங்க மருத்துவமனை சென்று சில பரிசோதனைகளை முடித்த பின், மருத்துவர் அறிக்கையை படித்துவிட்டு, என்னை மட்டும் அருகிலுள்ள அறைக்கு போகச் சொன்னார்கள். 'சரி, டாக்டர் உடம்பை பிடித்து பரிச்சோதனை செய்யப் போகிறார் போல' என எண்ணியவாறு படுக்கை மேடையில் அமர்ந்திருந்தேன்.

 

சிறிது நேரம் கழித்து ஒரு பெண் நர்ஸ், 'சார்.. உங்களுக்கு இந்த ஊசி போடவேண்டும் படுங்கள்' என கூறினார். 'இல்லம்மா.. நான் உட்கார்ந்து கொள்கிறேன், இதுவே வசதியாக இருக்கிறது' என முழுக்கை சட்டையின் கையை மடித்து காண்பித்தேன்.

பெண் நர்ஸ், 'ஹலோ சார், நீங்கள் பேன்ட்டை தளர்த்திவிட்டு திரும்பப் படுங்கள்' என்றவுடன் வெறுத்தே போய்விட்டது!

 

'இல்லம்மா.. நீ போய் ஆண் நர்ஸ்ஸை வரச் சொல்லு.. நான் அவரிடமே போட்டுக்கொள்கிறேன்' என்றவுடன், நர்ஸ் சிரித்துக்கொண்டே வெளியே நின்ற என் மனைவியை அழைத்து 'உங்களவருக்கு நீங்கள் சொல்லுங்கள்' என கூறிவிட்டு சென்றுவிட்டது..

வேறு வழி..?

பின்னர் வந்த அந்த பெண் நர்ஸ், பின்னாடி ஊசியை செலுத்திவிட்டு, 'இதெல்லாம் எங்கள் தொழிலில் சகஜம்' என் முன்முறுவலுடன் போய்விட்டது.

 

எனக்கு கூச்சமும், தர்மசங்கடமுமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிறிஅண்ணா முழுவதையும் அப்படியே பகிருங்கள்.
 
இப்படி ஒரு எண்ணம் எனக்கும் தோன்றி இருக்கிறது. சென்ற மாதம்தான் கூகிளில் தேடி சில விடயங்களை வாசித்தேன். உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறது. 
 
 
ஒரு வாரம் மிகுந்த வலியாக இருக்கும் என்று வாசித்தேன். இந்த வலி பற்றிய அனுபவம் அறிய ஆவல். 
வேலைக்கு போக முடியாதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களில்... வைத்தியர் வந்து, நலம் விசாரித்து விட்டு,
தாம் இப்போது... அறுவைச் சிகிச்சையை ஆரம்பிக்கப் போவதாகவும்,

பயப்பட வேண்டாம் என்று கூறிய போது, தாதியர்... எனக்கு, இடுப்பு பகுதி தெரியாதவாறு.... 

ஒரு பச்சை திரைச்சீலையால் மறைப்பு போட்டார்கள்.

 

அந்தப் பகுதிக்கு மட்டும், விறைப்பு ஊசி போட்டதால்...

எனக்கு என்ன செய்கிறார்கள் என்றே... தெரியவில்லை.

30 நிமிடம் அளவில்.... சிகிச்சை முடிந்து விட்டது, என்று வைத்தியர், திரைச்சீலையை அகற்றி... 

இரத்தப் போக்கு உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக....

இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருக்கும் படி கூறி அவரும் செல்ல, தாதியரும் சென்று விட்டனர்.
 

இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்கள் இப்போ...என்னை, வீட்டில் இருந்து போட்டுக் கொண்டு வந்த கால்சட்டையை அணிந்து வரும்படி...

என்னை கட்டிலால் இறங்க உதவி செய்தார்கள்.
 

உடை மாற்றி வெளியே வந்த பின் வைத்தியர், உங்களை கூப்பிடும்  வரை,

வரவேற்பறையில் காத்திருக்கும் படி தாதியர் கூறினார்கள்.

 

(தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது"

 

எதைப்பார்த்து / வைத்து அவர்கள் திருப்திபட்டார்கள் என்று கூறுகின்றீர்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்னெண்டால் அவங்கள் சரியாய் வெட்டவில்லைப் போலத் தோணுது.யாழ்க்களத்தின் கிளுகிளுப்பு மன்னர் சிறியர்தானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நல்ல விறுவிறுப்பையும் ஆவலையும் தூண்டி விட்டது சிறி. தொடருங்கள் மிகுதியை.


எல்லாத் துன்பத்தையும் பெண்கள் மட்டுமே அனுபவிக்க வேணுமோ ??? ஆனாலும் கருத்தடை செய்வதாயின் ஆண்களுக்குச் செய்வதே நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரத்தில், வைத்தியரும் அழைக்க.... அவரின் அறைக்குச் சென்றேன்.
அவர் என்னை அமரச் சொல்லி விட்டு, சத்திர சிகிச்சை எவ்வித சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது,

இப்போ அவ்விடத்தில்.... "பிளாஸ்ரர்" போடப்பட்டுள்ளது,

தண்ணீர் படாமல், கவனமாக இருக்கும் படியும்...

மூன்று நாளில், மீண்டும் வந்து சந்திக்கும் படியும் கூறி,

மருத்துவ விடுப்பு எழுதும் படிவத்தை எடுத்தார்.

 

இப்போ... ஏற்கெனவே, 10 மணியாகி விட்டதால்,

இன்றைய ஒரு நாளுக்கு மருத்துவ விடுப்பு எழுதி தரப் போவதாக கூறினார்.
அப்போ  நான், "ஷிப்ற்" வேலை செய்ததால்....

எனக்கு பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கின்றது,

இன்று வேலைக்குப் போகலாமா என்று கேட்டேன்.

அவர் தனக்கு, ஆட்சேபனை இல்லை.
ஆனால்... அதிகம் நடக்கவோ, பாரம் தூக்கவோ.... வேண்டாம் என்று கூறி, வழியனுப்பி வைத்தார். 

 

எனது காரிலேயே... நானே வாகனத்தை ஓடிக் கொண்டு வீடு வந்து,

அழைப்பு மணியை... அடித்து, உள்ளே சென்ற போது...
மனைவி ஒன்றும், பேசாமல்.... கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
(தொடரும்...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கரைச்சலாய்.... இருக்கு என்று நினைத்துக் கொண்டு,

"ஏனப்பா அழுகிறீர்" என்று கேட்டேன்.
அவர்....  நான் அழவில்லை,  தனக்காக... நான் சத்திர சிகிச்சை செய்த,

உங்களின் பெருந்தன்மையை நினைக்க, ஆனந்தக் கண்ணீர் வந்தது என்று,

ஒரு கப்பில் பிழிந்து வைத்திருந்த தோடம்பழச் சாறை தந்தார்.

 

அதனை குடித்து விட்டு, எனது தேசிய உடையான சாறத்தை (லுங்கி) கட்டிக் கொண்டு,

சோபாவில் கால்நீட்டி அமர்ந்திருக்க, அந்த இடத்தில் சாதுவான நோ இருக்கிற மாதிரி தெரிந்தது.

ஆனால்... அது பாரதூரமாக  தெரியா விட்டாலும்,

விறைப்பு ஊசியின்.. வீரியம் குறைய இன்னும் அந்த வலி, அதிகரிக்குமோ என்ற அச்சம் இருந்தது.

இதற்குள் வைத்தியரிடம் இருந்து மருத்துவ விடுமுறைக்கான படிவத்தை பெற்றிருக்கலாமோ என்று யோசித்தேன்.

இனி ஒன்றும் செய்யமுடியாது.... வேலைக்குப்  போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை. 

 

மதிய உணவருந்தி விட்டு, வேலைக்குப் புறப்பட்ட போது...
மனைவி, "கவனமப்பா...... தட்டுப் படாமல் பாத்துக் கொள்ளுங்கோ...."

என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

 

அப்போது வேலை செய்த இடத்தில்.....

பல "வம்பன்கள்" வேலை செய்த படியால்....

இதனை தட்டுப் படாமல், எப்படி பாதுகாக்கலாம்? என்று யோசித்த படி வாகனத்தை ஓடிக் கொண்டிருந்தேன்.
 

(தொடரும்...) 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.
அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என பார்த்தால், 'ஏன் இவர் வம்பை விலைகொடுத்து வாங்குகிறார்?' என்றே தோன்றுகிறது.. :o

 

**** ல் விவரமானவர், சுய கட்டுப்பாட்டிலும் நிச்சயம் விவரமாக இருக்க வேண்டுமே! :)

 

ஏன் இல்லை? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.