Jump to content

சிட்னி அன்னதானத்தில் யாழ் கள உறவுகள்


Recommended Posts

ம்ம் இப்படியெல்லாம் சந்திகிறீர்கல் மார்கழி மாதம் நானும் சிட்னி பக்கம் வருகிறேன் இன்னொரு அன்னதானத்தில் சந்திப்போம் :lol:

வாங்கோ வாங்கோ சுண்டல்பாபா மார்கழி மாதத்தில் கோயிலில் அன்னதானம் இருக்கிறதா எப்ப என்று முன்கூட்டியே அவருக்கு சொன்னால் தான் இலகுவாக இருக்கும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

ஈஸ்ற்றிலயும் வெஸ்றிலயும் சந்திச்சிட்டாங்க இனி மிடில்ல இருக்கிறவங்க எப்ப சந்திக்கப் போறா(ம்)ங்க. :wink: 8)

மிடிலில் எப்ப அன்னதனமோ அப்ப தான்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

கந்தப்புவை குஞ்சியாச்சி பார்த்தாரே ஒரு பார்வை, மனுஷன் பொசுங்கிப் போனார்.

யாழுக்கு புதிதாக வந்த சிலுக்கோட உமக்கென்ன காணும் கதை எண்டு குஞ்சியாச்சி கந்தப்புவை வறுத்தெடுத்துப் போட்டார்.

:lol::D:lol::(

Link to comment
Share on other sites

படம் வச்சிருக்கிறன், சுண்டலின்ர அனுமதியோட தான் வெளியிடுவன்

அன்னதானத்தில் சுண்டலும் நேற்று கொடுத்தவங்களோ அது சரி உங்களுக்கு நேற்று சோறு கிடைத்ததோ

:lol::D:lol:

Link to comment
Share on other sites

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானா.பிரபாண்ணா நீங்க என்ன செய்தனீங்க. சுண்டல் எறிஞ்ச இடங்கள படம் பிடிச்சனீங்களா. படம்பிடிச்சிருந்தா உங்கட வலைப்பூவில போட்டுவிடுங்க. சுண்டல் என்னத்த எறிஞ்சவர் எண்டு நாங்களும் பாக்கத்தான் :wink: :P

அது தானே நாங்களும் பார்த்து வைத்தால் எறியலாம் தானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

அப்ப நானும் அவர் கூட சேர்ந்து தேடவா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oops: :oops: :oops:

சுன்டல் என்னாச்சு உங்களுக்கு :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

பருத்தித்துரைக்கே பருத்துரை வடையா :?: நன்றி தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து சிட்னியில் வாழும் நான் சிட்னி முருகன் கோவில் தேர், முக்கியதிருவிழா என்றால் அங்கே கட்டாயம் செல்வேன். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முக்கிய காரணம் ஒன்று கூடல். பலரைச் சந்திக்ககூடியதாக இருக்கிறது. நாட்டு விசயம், உள்ளுர் அரட்டை என பலவற்றினை அறிய,பகிறக்கூடியதாக இருக்குது. சென்ற சனிக்கிழமை புரட்டாசிச் சனிக்கு நானும் அக்கோவிலுக்கு சென்றேன்.தவிர்க்க முடியாத காரணங்களினால் இம்முறை முதல்3 சனிக்கும் செல்ல வில்லை. சென்ற வருடத்தை விட இம்முறை சனம் குறைவாக இருந்தாலும் பலரைச் சந்திக்கக்கூடியதாக இருந்தது. எனினும் கோவில் மகிழூர்ந்து தரிப்பிடத்தில் மகிழூர்ந்தினை விட இடம் கிடைக்காவில்லை.

எள்ளெண்ணைச் சட்டி வாங்க பலர் ஒரு வரிசையில் நின்றார்கள். இன்னொரு வரிசையில் எள்ளெண்ணைச்சட்டியில் தீயினை ஏற்ற சிலர் நின்றார்கள். சில பெண்மணிகள் வரிசையில் நிற்ப்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் வரிசைக்கு இடையில் புகுந்தும் இடம் பிடித்தார்கள். கோவிலின் வெளிப்புறத்திலும் இன்னொரு வரிசை அன்னதானம் பெற நிண்டது. எள்ளெண்ணைச்சட்டியில் தீ ஏற்ற நின்ற வரிசையில் கடைசியாக யாழ் கள யமுனா நின்றிருந்தார். அவருக்குப்பக்கத்தில் புத்தனின் மனைவியும் நின்றிருந்தா. புத்தனை எனக்கு 3 வருடங்களாகவும், யமுனாவினை ஒரு வருடமாகவும் தெரியும். ஆனால் இந்த யமுனா தான் யாழில் வருபவர் என்று சில நாட்களின் முன்பே எனக்கு தெரிந்தது. புத்தனின் மனைவியிடம் புத்தன் எங்கே என்றேன். யாழில் வரும் பெடியங்களினால் யமுனாவுக்கு தொல்லை கொடுப்பதினால் தான் காவலுக்கு நிற்பதாகவும், என்னைக்காவலாக நிக்கச் சொல்லிச் சொன்னா. புத்தன் அன்னதானம் முடிய முன்பாவது வருவார் என்று சொல்லி விட்டுப் போய்விட்டா. தலைக்குப்பூச்சிப் பூசியும் அவவுக்கு என்னைப் பெடியனாகத்தெரியவில்லை போல. யமுனாவுடன் யாழ்களம் பற்றிக் கதைத்துக்கொண்டு சனீஸ்வரனைச் சுற்றிக்கொண்டு வந்தேன். சென்றவருடம் சந்தித்த சைவசித்தானந்த அறிஞர் சொன்னது யாபகத்துக்கு வந்தது. 500 வருடங்களுக்கு முன்பு சனீஸ்வரன் வழிபாடு இல்லை என்றும், அதன் பிறகே வந்தது என்றும் சொன்னார். சனி தோசம் பிடித்த ஒருவர் சிவனை வழிபட்டு சனி நீங்கியதாகவும்,இப்பொழுது நாங்கள் சனீஸ்வரனைக் கும்பிட்டால் சனி பிடிக்காதா என்று கேட்டிருந்தார். அதைவிட சிவபெருமானை வழிபடலாம் தானே என்று சொன்னார். இதை யோசித்துக் கொண்டிருக்கும்போது யமுனாவினைக்காணவில்லை. எட புத்தனின் மனைவிக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு தேட கோவிலின் ஒரு பகுதியில் ஒரு இளைஞனுடன் கதைத்துக்கொண்டிருந்தா. கிட்டப்போனேன். சிவபூசையில் கரடி என்று சொல்வாவோ என்ற பயம் வேற. அவ்விளைஞன் யமுனாவினைப்பார்த்து இந்த சுரிதாரில் பார்க்கும் போது நயன்ந்தாரா போல இருக்கிறீர் என்றார். அதற்கு யமுனா, நீங்கள் மட்டும் என்னவாம் சூரியா போலத்தானே இருக்கிறிர்கள் என்றார். எனக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. ஒருவேளை பேரழகன் சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது கஜனி சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது அ ஆ சூரியாவைச் சொல்கிறாரோ. நான் ஒரு பெரிசு பக்கத்தில் நிக்கிறேன் என்று ஒரு மரியாதை ஒன்றையும் காணவில்லை. வணக்கம் என்றேன். அப்பதான் யமுனா இவர் யார் தெரியுமா என்று என்னைக்காட்டி அந்த இளையனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தான் யாழில் அடிக்கடி முக அடையாளங்கள் காட்டும் நம்ம சுண்டல். அவருடைய குரலை வானொலியில் கேட்டிருந்தேன். இப்பொழுது தான் நேரில் பாக்கிறேன். அப்படியே அன்னதானத்துக்கு செல்ல கடைசியில் புத்தனும் இணைந்து கொண்டார். சாப்பிட்டுக் கொண்டிருக்க கானாபிரபா தமிழக வலைப்பின்னல் நண்பர்களுடன் சந்திக்க அங்கே வந்திருந்தார். யாழ் பற்றி நகைச்சுவையோடு எல்லோரும் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களுடன் மேலும் சிலர் அருகில் இருந்து கருத்துக்கூறமால் எங்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் சுண்டல் 6 வதாகக்குறிப்பிட்டவர். அவர் தான் போட்டி நடாத்தும் அரவிந்தன். சுண்டலுக்கு தெரியாத மற்றைய இருவரும் யாழுக்கு ஆடிக் கொருக்காக வருபவர்கள். அவர்களில் ஒருவர் கடவுளின் பெயர் உடையவர். மற்றையவர் நடிகை குஸ்பு இதனால் அண்மையில் பெயர் பெற்றவர். ஆனால் தூயாவும், ராஜனையும் எனக்கு யார் என்று தெரியாது. அன்று கோவிலில் நின்றார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

http://www.yarl.com/forum3/profile.php?mod...wprofile&u=2648

Link to comment
Share on other sites

ஓ நீங்கள் இணைப்பு குடுத்து, பார்த்ததில் தான் இவர் சிட்னியில் இருந்து வருகிறார் என தெரிந்துகொண்டேன் :lol:

புலத்தில் வரும் ராஜன்...ஒரு கற்பனை கதாபாத்திரம்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

கந்தப்புக்கு கோயில் அன்னதானந்துக்கு பிறகு, அன்னம் விட்டிலயும் இப்பைல்லையாம்.எல்லாம் இந்த சிலுக்கால் தானாம் ......சனீஸ்வரன் க்கு ஒழுங்காக............

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

பார்த ஞாபகம் இல்லையோ :?: :?: :?: புலத்தில் புதியமதமென்றப்குதியில் அட்டகாசமா பட்ம் எல்லாம் போட்டுஇருக்கிறார் :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் தான் கண்டோம் இதைகாணவில்லை,உது இடப வாகனம் மிஸ்டர் சனிஸ்வரன்க்கு பிடிக்காது :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

-------------------------

என்ன,

ஒரு வரிகுதிரையும்

ஒஸியில் பிறந்த/ வளர்ந்த கங்கரூவும்

உங்கள் ஊர் அருமை-எருமை கடா அவர்களும்

ஒன்றாக சேர்ந்து நின்றார்களா...

என்றா கேட்கிறீர்கள்? :lol::lol:

ஆமா, யார் அந்த வரிகுதிரை? :mrgreen:

Link to comment
Share on other sites

அதன்ங்க நம்ம சிலுக்கு மாறு வேஷத்தில...

யார்

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • 8 months later...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே கந்தப்பு...கந்தப்பு.சரி சரி அடுத்த.........அன்னதானதிற்கு ரெடி பண்ணுவமோ...........

:P :rolleyes: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.