Jump to content

மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மானம் காக்க "டவுசர் மாடல் ஜட்டி"களையே அணிவீர்... மது குடிப்போர் சங்கம் அவசர வேண்டுகோள்!

 

எங்கள் அண்ணன், தங்கத் தலைவன் பி.சி பாண்டியன் விடுக்கும் அவசர செய்தி!

 

மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட எப்போதும் டவுசர் மாடல் ஜட்டிகளையே தவறாமல் அணிய வேண்டும் என்று குடிகாரர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போஸ்டர் அடித்து கோரிக்கை விடுத்துள்ளது. குடிகார்கள் குடித்ததும் முதலில் இழப்பது மானம்தான். காரணம், முட்ட முட்டக் குடித்து விட்டு நடு ரோட்டிலும், சாக்கடையிலும், சாலையோரத்திலும், பிளாட்பாரத்திலும் விழுந்து புரளும் அவர்களின் உடை அலங்கோலமாகி விடுவதால் மக்கள் அவர்களைக் காரித் துப்பாத குறையாக கடந்து செல்வார்கள்.

 

இப்படி விழுந்து கிடப்போரில் பலர் ஜட்டி கூட போடுவதில்லை. போட்டாலும் அந்த நேரத்தில் அகோரமான கோலத்தில்தான் அவர்கள் விழுந்து கிடப்பார்கள். மானத்தை மறைக்கக் கூட தோணாது அந்த நேரத்தில். இப்படிப்பட்டவர்களுக்காக போஸ்டர் அடித்து கோரிக்கை வைத்துள்ளது மது குடிப்போர் விழிப்புணர்வுச் சங்கம்.

 

04-1415077194-liquor-poster1-600.jpg

 

பி.எஸ்.சி. படித்த பி.சி பாண்டியன்! சங்கத்தின் மாநிலத் தலைவரான பி.செல்லப்பாண்டியன் (பிஎஸ்சி படித்தவராம்) என்பவர்தான் இந்த போஸ்டரை ஒட்டி குடிமக்களின் கண்களைத் திறக்க முயற்சித்துள்ளவர்.
 
குடிப்போருக்கு புனரமைப்பு.. குடிக்காதோருக்கு பாதுகாப்பு அந்த போஸ்டரில் இடம் பெற்ற "திருவாசகம்"... குடிப்போருக்குப் புனரமைப்பு.. குடிக்காதோருக்கு பாதுகாப்பு.
 
மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட மது குடித்தாலும் மானத்தோடு வாழ்ந்திட, டவுசர் மாடல் ஜட்டிகளையே அணிவீர் என்று அந்த போஸ்டரில் கேட்டுக் கொண்டுள்ளார் செல்லப் பாண்டியன்.
 
இமெயில் ஐடி - பேஸ்புக் ஐடி போஸ்டரின் கீழ் தனது பெயர், இமெயில் ஐடி, பேஸ்புக் ஐடி மற்றும் செல்போன் எண்களையும் அவர் கொடுத்துள்ளார்.
 
ஜட்டி படத்துடன் டவுசர் மாடல் ஜட்டி எப்படி இருக்கும் என்று தெரியாமல் குடிகாரர்கள் குழம்பி விடக் கூடாது என்பதற்காக இரண்டு டவுசர் மாடல் ஜட்டிகளையும் படத்தில் போட்டுள்ளார் செல்லப் பாண்டியன்.
 
கொய்யா டிப்ஸ்! கூடுதலாக ஒரு டிப்ஸையும் அவர் போஸ்டரில் தட்டி விட்டுள்ளார். அதாவது, மதுவிலிருந்து மீண்டிட தினந்தோறும் கொய்யாப் பழம் சாப்பிடுங்கள் என்பதுதான் அது. 'சூப்பர்' போஸ்டர்.. 'சுப்ரீம்' அட்வைஸ்.
 
thatstamil.com
 
04-1415077163-guava5-600.jpg
 
நகைசுவையா இருப்பினும், கொய்யாலே நல்ல பிசினஸ் ஐடியா!!
 
ஐரோப்பாவில், சங்கத் தலைவராக எங்கள் அன்பு அண்ணன்  தன்மானச் சிங்கம் தமிழ் சிறி அவர்களையும், செயலாளராக என்னையும், கனடாவில் தலைவராக நம்ம இசையையும் நியமிக்க அண்ணன் டவுசர் பாண்டி ஆலோசிக்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்து ரூல்ஸ்படி தலைவர் செயளாளர் எல்லாம் மது குடிக்ககூடாதாமே? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்து ரூல்ஸ்படி தலைவர் செயளாளர் எல்லாம் மது குடிக்ககூடாதாமே? :icon_idea:

 

அதுதான் நாம 'போம்' நிரப்பி அனுப்பி விட்டோம்.  :D
 
நீங்கள் எண்டால் கஷ்டம் தான்.  :o
 
ஆசியில் இருந்து புங்கையும், சுண்டலும் அடிபடுகினமாம்.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் குடிமகன் குமாரசாமி இல்லாமலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் குடிமகன் குமாரசாமி இல்லாமலா?

 

மப்புறுப்பினர் எண்ட படியால், அவருக்கு டவுசர் பார்சல் போயிருக்கு... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யாக்காய் விவகாரமே வேறை அண்ணே. சின்ன பொடியளும், வீட்லை பெமிசன் இல்லாமை குடிக்கிற கணவன்மாரும்(வீட்லை எங்கையும் பெமிசன் கிடைக்கிறதே சும்மா ஒரு கதைக்கு சொல்றன்) குடிச்சிட்டு கொய்யாக்கா ஒண்டை கடிச்சு திண்டால் மணமெல்லாம் போயிரும் ஆக்கள் எவரும் குடிச்சவையை (வாய்)மணத்தை வைச்சு கண்டுபிடிக்கமாட்டினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யாக்காய் விவகாரமே வேறை அண்ணே. சின்ன பொடியளும், வீட்லை பெமிசன் இல்லாமை குடிக்கிற கணவன்மாரும்(வீட்லை எங்கையும் பெமிசன் கிடைக்கிறதே சும்மா ஒரு கதைக்கு சொல்றன்) குடிச்சிட்டு கொய்யாக்கா ஒண்டை கடிச்சு திண்டால் மணமெல்லாம் போயிரும் ஆக்கள் எவரும் குடிச்சவையை (வாய்)மணத்தை வைச்சு கண்டுபிடிக்கமாட்டினம்.

 

எண்ணத்தையும் குடியுங்கோ, உந்த ரசியன் வோட்காவை மட்டும் தொடதையுங்கோ.
 
சனியன் மணக்காது. வீட்டில தெரியாது. அடிச்சு போட்டு பம்மிக் கொண்டு இருப்பினம்.
 
எனக்கு தெரிஞ்ச இரண்டு பேருக்கு, கார் டயர் மாத்திர மாதிரி, லிவர் மாத்தி விட்டுக் கிடக்குது.  :icon_mrgreen:  :o
 
முந்தி ரசியாவில் ஜனாதிபதி இருந்தவர், போரிஸ் யெல்டின். அந்தாள் இந்த வோட்காவால தான் மண்டையைப் போட்டவர்.
 
அவர் அமெரிகாவில் இருந்து, ரசியா வார வழியில, அயர்லாந்துக்கு உத்தியோக விடயம்.
 
பிளேன் இருகீட்டுது,  அயர்லாந்து பிரதமர், டப்ளின் விமான நிலையத்தில் வரவேற்க நிக்கிறார்.
 
2, 3 மணித்தியாலம் ஆகி விட்டது. ஆள் வெளிய வரக் காணம்.
 
பின்னர் ஆளுக்கு சரியான காச்சல் எண்டு பிளேனை எடுத்துக் கொண்டு போட்டினம். பிறகு தான் தெரியும் அந்தாள், வாற வழியில, இரண்டு போத்தல் சிமிநோர்ப் வோட்காவை தள்ளிப் போட்டு, குப்பற படுத்துட்டுது . மணக்காது தானே எண்டு அடிச்சது, கூட அடிச்சா படியா ஆளை கவுத்துடிச்சு.  :icon_mrgreen:
 
boris_eltsin.jpg   
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.