Jump to content

உமாவை சுட்டபோது .


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் போன்று மோசமாக அவர்கள் இருந்திருக்கவாய்ப்பில்லை. எனினும் கருணா அம்மான் சகோதரச் சண்டையை தவிர்த்து பல ஆயிரம் போராளிகளின் உயிரை காப்பாற்றியிருக்கின்றார் உண்மையையும் அலட்சியப்படுத்தமுடியாது.

 

2-இன்றய நிலையில் பலமான ஒட்டுக்குழு என்றால் அது புலி ஒட்டுக்குழுத்தான். கருணா பிள்ளையான் கேபி என பல தரப்பு இருக்கின்றது. இறுதியில் புலிகளுக்கும் அரசோடு ஒட்டுவதைத்தவிர வேறு வளியிருக்கவில்லை. ஆனால் ஒட்டப்போன நடேசன் புலித்தேவன் மற்றும் ஏனையோர்களை சிங்களம் ஒட்டவும் விடவில்லை. 

 

அனைத்து விடுதலை இயக்கங்களின் கதையும் கடசியில் ஒட்டுக்குழுக்களாகத்தான் முடிந்தது. மக்களும் ஒட்டுவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை. 

 

விடுதலைக்கென்று புறப்பட்டு செத்தவர்களை விட (ஒட்டமுற்படும் போது செத்தவர்கள் உள்ளடங்கலாக) மற்றயவர்கள் எல்லோரும் ஒட்டுக் குழுக்கள் அல்லது ஒட்டு தனிநபர்கள். 

 

3-இது நவம்பர் மாதம். விடுதலைக்கென்று புறப்பட்டு உயிர்விட்ட அனைவரையும் நினைவு கூரும் மாதம். புலிகள் புளட் ரெலோ ரெலா ஈபிஆர்எல்எவ் ஈபிடிபி என பல இயக்கங்களைச் சேர்ந்த உயிர் நீர்தவர்களையும் மக்களையும் நினைவு கூரும் மாதம். அந்தவகையில் பிரபா உமா சபா நபா என பல தலைவர்களின் நற்குணங்களை தெரிந்தவர்கள் தொடர்ந்து பதியுங்கள்.  

 

 

1-  அமைச்சர் முரளிதரன் போராளிகளைக்காப்பாற்றினார்

அதற்காகத்தான்  பின் வாங்கினார் என்பது முழுப்பொய்யும் வரலாற்றுத்திரிவும் ஆகும்

இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.........

 

2- ஒட்டுவது தமிழரது தாகம் சார்ந்தா என்பதே கவனிக்கப்படவேண்டியது. தமிழர்கள் அதையே  கவனிப்பர். அதனால் தான் புலிகள் ஒட்டிய போது எதுவித எதிர்ப்பும் வராது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டுவந்தது..  நீங்கள ஒன்று இரண்டு புலிகளை  வைத்து புலிகள் இயக்கத்தை மதிப்பீடு செய்கின்றீர்கள்.  அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட  எவரும் தற்பொழுதும் தாம் புலிகளைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதில்லை.........

 

3- இதில் எனக்கு உடன்பாடுண்டு..

அதைக்குளப்பவே சிலர் இங்கு மாவீரர் மாதத்திலும் வாந்தி  எடுக்கின்றனர். 

அதையே  கண்டிக்கின்றோம்...

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1-  அமைச்சர் முரளிதரன் போராளிகளைக்காப்பாற்றினார்

அதற்காகத்தான்  பின் வாங்கினார் என்பது முழுப்பொய்யும் வரலாற்றுத்திரிவும் ஆகும்

இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.........

 

2- ஒட்டுவது தமிழரது தாகம் சார்ந்தா என்பதே கவனிக்கப்படவேண்டியது. தமிழர்கள் அதையே  கவனிப்பர். அதனால் தான் புலிகள் ஒட்டிய போது எதுவித எதிர்ப்பும் வராது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டுவந்தது..  நீங்கள ஒன்று இரண்டு புலிகளை  வைத்து புலிகள் இயக்கத்தை மதிப்பீடு செய்கின்றீர்கள்.  அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட  எவரும் தற்பொழுதும் தாம் புலிகளைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதில்லை.........

 

3- இதில் எனக்கு உடன்பாடுண்டு..

அதைக்குளப்பவே சிலர் இங்கு மாவீரர் மாதத்திலும் வாந்தி  எடுக்கின்றனர். 

அதையே  கண்டிக்கின்றோம்...

இதுக்கெல்லாம் போய் ஒருவன் சீரியசா பதில் எழுதுவானா?
வீடில ஏதும் வேலை இருந்தா போய் செய்யுங்க...... 
 
இப்ப புதுசா ஒரு கூட்டம் இப்படித்தான் கிளம்பி இருக்கு .... அடியும் தெரியாது முடியும் தெரியாது. எதோ அயன்சையின் (Einstein)  என்ற நினைப்பில. 
 
அவர்களை  அப்படியே பப்பா மரத்திலேயே வைச்சிருக்கிறதுதான் நாட்டுக்கு நல்லம். 
Link to comment
Share on other sites

 

இதுக்கெல்லாம் போய் ஒருவன் சீரியசா பதில் எழுதுவானா?
வீடில ஏதும் வேலை இருந்தா போய் செய்யுங்க...... 
 
இப்ப புதுசா ஒரு கூட்டம் இப்படித்தான் கிளம்பி இருக்கு .... அடியும் தெரியாது முடியும் தெரியாது. எதோ அயன்சையின் (Einstein)  என்ற நினைப்பில. 
 
அவர்களை  அப்படியே பப்பா மரத்திலேயே வைச்சிருக்கிறதுதான் நாட்டுக்கு நல்லம். 

 

வந்துவிட்டார் தலைவரின் பிஸ்டலுக்கு எண்ணெய் போட்டவர் ,ஏதோ பக்கத்தில் இருந்த மாதிரி கதை விட்டுக்கொண்டு .போராட்டம் என்றவுடன் ஓடிவந்தவன் உதை நம்பலாம்  . எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல எழுத உங்களை விட ஆட்கள் இல்லை .பல பதிவுகள் வாசித்துக்கொண்டே வருகின்றேன் எமது போரட்ட வரலாற்றின் அடியும் இல்லை நுனியும் இல்லை .

 

உண்மையை தவிர வேறு எதையும் நான் என்றும் எழுதியதில்லை .முடிந்தால் வாருங்கள் ஒழுங்கான வரலாற்றுடன் அப்போ வேண்டிய பதில் கிடைக்கும் .

Link to comment
Share on other sites

1-  அமைச்சர் முரளிதரன் போராளிகளைக்காப்பாற்றினார்

அதற்காகத்தான்  பின் வாங்கினார் என்பது முழுப்பொய்யும் வரலாற்றுத்திரிவும் ஆகும்

இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.........

 

2- ஒட்டுவது தமிழரது தாகம் சார்ந்தா என்பதே கவனிக்கப்படவேண்டியது. தமிழர்கள் அதையே  கவனிப்பர். அதனால் தான் புலிகள் ஒட்டிய போது எதுவித எதிர்ப்பும் வராது அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்பட்டுவந்தது..  நீங்கள ஒன்று இரண்டு புலிகளை  வைத்து புலிகள் இயக்கத்தை மதிப்பீடு செய்கின்றீர்கள்.  அத்துடன் நீங்கள் குறிப்பிட்ட  எவரும் தற்பொழுதும் தாம் புலிகளைச்சார்ந்தவர்கள் என்று கூறுவதில்லை.........

 

3- இதில் எனக்கு உடன்பாடுண்டு..

அதைக்குளப்பவே சிலர் இங்கு மாவீரர் மாதத்திலும் வாந்தி  எடுக்கின்றனர். 

அதையே  கண்டிக்கின்றோம்...

 

எனக்கு புலியும் ஒன்றுதான் புளட்டும் ஒன்றுதான். இரண்டும் தமிழீழ விடுதலைக்கென்று போராடிய இயக்கங்களே. அதே போல் பிரபாவும் ஒன்றுதான் பத்மநாபாவும் ஒன்றுதான் கருணா அம்மானும் ஒன்றுதான்.

 

முப்பது வருடமாக சிங்கள இராணுவத்துடன் மல்லுக்கட்ட பல சாகசங்களை புலிகள் செய்ததால் அவர்களை தனித்துப் பிரித்து அணுக முடியாது காரணம் முப்பது வருட போராட்டத்தின் விழைவு 60 வருடத்துக்கு மேல் போராட்டம் பின்நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. 

 

போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் மீது எப்போதும் மதிப்புண்டு. அதுவும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடப் புறப்பட்டு தனது சொந்த இனத்தாலே கொல்லப்பட்டவர்கள் மீது அதிக மதிப்புண்டு. 

 

புலி ஒட்டுக்குழுக்கள் தங்களை புலி என்று சொன்னாலும் எலி என்று சொன்னாலும் இல்லை எதுவும் சொல்லாமல் விட்டாலும் அவர்கள் புலி ஒட்டுக்குழுக்கள் என்பதை மறுக்க முடியாது. அதுதானே உண்மை. மேலும் புலி ஒட்டுக்குழுக்களான பிள்ளையான் கருணா குழுக்கள் சிறிது காலத்திலேயே எத்தனை உயிர்ப்பலிகளை எடுத்தது ! தொண்டு நிறுவனப்பெண்களை சின்னாபின்னமாக்கியது சிறுவர்கள் படையில் சேர்த்தது கொளசல்யன் போன்று பலரை கொன்றுதள்ளியது என சிறிது காலத்திலேயே அவர்களின் கொலைபாதக ரவுடித்தனங்களை நாம் கண்முன்னே கண்டோம், காரணம் வளர்ப்பும் வளர்ந்த இடமும் அப்படி. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

 

புலிகளால் கொலை வெறியோடு துரத்தப்பட்டபோது வேறு தெரிவின்றி சிங்கள அரசின் ஆதரவை நாடிய இயக்கங்களையும் தலமைகளையும் சிங்களம் ஆதரித்துக்கொண்டது. ஓடமும் ஒருநாள் வண்டியில் எறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்றதற்கு இணங்க புலிகளுக்கு வேறு தெரிவின்றி வெள்ளைக்கொடியுடன் அரசை ஒட்ட முற்பட்டபோது அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

 

கடந்தகாலத்தில் தமிழர் போராட்டத்தில் ஏராளமான ரத்தக்கறைகள் உயிர்ப்பலிகள் பிணக்குவியல்கள். இவற்றை எல்லாம் நான் புலி புளட் ரெலொ என்று பிரித்து அணுகுவது கிடையாது. எல்லாம் தமிழத்தாய் பெற்றெடுத்த பிள்ளைகளே ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் வளர்ப்பும் வளர்ந்த இடமும் அப்படி. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

 

 

எலி ஏன் அம்மணமாகத் திரியுது என்று இப்போது தானே தெரியுது....

Link to comment
Share on other sites

. மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

 

 

மன்னிக்கவும் ----------- .............-------..... :D

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

 

 

1. மக்கள் எல்லாம் பிரேமதாசவின் அட்டூழியங்களால் சாகும் போது அவர் தயவில் 5 அல்லது 10 வாக்குகளுடன் 90 களில் பாராளுமன்றம் சென்றது

 

2. ஊடகவியலாளர் நிமலராஜனை தேர்தல் நேரத்தில் ஈபிடிபி செய்த அட்டூழியங்களை எழுதியமையால் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் சுட்டுக் கொன்றது மற்றும் அவர் அப்பாவை காயப்படுத்தியது

 

3.  யாழ் உதயன் பத்திரிகை மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டு அங்கு வேலை செய்த பலரை கொன்றது

 

4. மகேஸ்வரி நிதியத்தின் மூலம் 4000 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள மண் கொள்ளையை இன்றுவரைக்கும் மேற்கொள்வது

 

5. மக்களின் வாக்குகள் மூலம் தெரிவான வடக்கு மாகாணசபையை வடக்கின் ஆளுநரின் உதவி கொண்டு செயல்பட விடாது முடக்குவது

 

நீங்கள் மெய் சிலிர்க்கும் டக்கிளசது ஜனநாயக அரசியல் சிந்தனை யில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களுக்கு சில உதாரணங்கள் இவை.

 

நன்றி

Link to comment
Share on other sites

1. மக்கள் எல்லாம் பிரேமதாசவின் அட்டூழியங்களால் சாகும் போது அவர் தயவில் 5 அல்லது 10 வாக்குகளுடன் 90 களில் பாராளுமன்றம் சென்றது

 

2. ஊடகவியலாளர் நிமலராஜனை தேர்தல் நேரத்தில் ஈபிடிபி செய்த அட்டூழியங்களை எழுதியமையால் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் சுட்டுக் கொன்றது மற்றும் அவர் அப்பாவை காயப்படுத்தியது

 

3.  யாழ் உதயன் பத்திரிகை மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொண்டு அங்கு வேலை செய்த பலரை கொன்றது

 

4. மகேஸ்வரி நிதியத்தின் மூலம் 4000 மில்லியனுக்கும் மேற்பட்ட பெறுமதியுள்ள மண் கொள்ளையை இன்றுவரைக்கும் மேற்கொள்வது

 

5. மக்களின் வாக்குகள் மூலம் தெரிவான வடக்கு மாகாணசபையை வடக்கின் ஆளுநரின் உதவி கொண்டு செயல்பட விடாது முடக்குவது

 

நீங்கள் மெய் சிலிர்க்கும் டக்கிளசது ஜனநாயக அரசியல் சிந்தனை யில் நிகழ்ந்த / நிகழும் விடயங்களுக்கு சில உதாரணங்கள் இவை.

 

நன்றி

 

நான் மேலே சுட்டிக்காட்டியது செயலாளர் நாயகத்திற்கும் புலி ஒட்டுக்குழுக்களுக்குமிடையிலான வேறுபாடு. 

 

தமிழர் விடுதலைப்போராட்டத்தில் டக்ளஸ் அரசோடு ஒட்டியதற்கும் பிள்ளையான் கருணா ஒட்டியதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றது. இரண்டு சம்பவமும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே இங்கு அடிப்படைக் கருத்து. மணலை கொள்ளையடித்தார் உதயன் பத்திரிகையை உடைத்தார் என்பதெல்லாம் ஒரு இனத்தை அழிவுக்குள் தள்ளியதிலும் பல்லாயிரம் மக்களை படுகொலைக் களத்திற்குள் நகர்த்தியதும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை மூச்சையும் உந்து சக்தியையும் நிர்மூலமாக்கி பல பத்து வருடங்கள் பின்னோக்கித் தள்ளியதும் ஒன்றாக முடி யாது.

 

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் படுகொலைகள் இனவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் வேறு ஒரு பரிணாமத்திற்குச் செல்லும். புலிகளின் மத ரீதியான அணுகுமுறை வேறொரு பரிணாமத்திற்குச் செல்லும். டக்ளசையும் உமா வையும் வைத்து புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. 

 

ஒட்டுக்குழுக்கள் என புலிகள் சார்புநிலை எடுப்பவர்கள் விழிக்க முடியாது காரணம் ஒவ்வொரு ஒட்டுதலுக்குப் பின்னும் புலிகளின் அதிகாரக் கரங்கள் இருக்கின்றது. கடசியில் புலிகளும் அரசோடு ஒட்டும் நிலையில் தான் முடிந்தது.

 

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணம் இந்த இனத்தின் அசைவியக்கத்தில் எவ்வாறு உள்ளது என்ற நோக்கே என்னிடம் உள்ளது. அதே நேரம் இவற்றை எல்லாம் தனி நபர்கள் பிரச்சனையாக அவர்கள் சார்ந்த இயக்ப்பிரச்சனையாக அணுக முற்படும் போது சந்தர்பங்களுக்கேற்ப குற்றம் சுமத்தப்படும் தரப்புகள் பக்கம் நின்று சில கருத்துக்களை பதிவிட நேரிடுகின்றது. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சுட்டிக்காட்டியது செயலாளர் நாயகத்திற்கும் புலி ஒட்டுக்குழுக்களுக்குமிடையிலான வேறுபாடு. 

 

தமிழர் விடுதலைப்போராட்டத்தில் டக்ளஸ் அரசோடு ஒட்டியதற்கும் பிள்ளையான் கருணா ஒட்டியதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கின்றது. இரண்டு சம்பவமும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே இங்கு அடிப்படைக் கருத்து. மணலை கொள்ளையடித்தார் உதயன் பத்திரிகையை உடைத்தார் என்பதெல்லாம் ஒரு இனத்தை அழிவுக்குள் தள்ளியதிலும் பல்லாயிரம் மக்களை படுகொலைக் களத்திற்குள் நகர்த்தியதும் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலை மூச்சையும் உந்து சக்தியையும் நிர்மூலமாக்கி பல பத்து வருடங்கள் பின்னோக்கித் தள்ளியதும் ஒன்றாக முடி யாது.

 

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் படுகொலைகள் இனவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் வேறு ஒரு பரிணாமத்திற்குச் செல்லும். புலிகளின் மத ரீதியான அணுகுமுறை வேறொரு பரிணாமத்திற்குச் செல்லும். டக்ளசையும் உமா வையும் வைத்து புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. 

 

ஒட்டுக்குழுக்கள் என புலிகள் சார்புநிலை எடுப்பவர்கள் விழிக்க முடியாது காரணம் ஒவ்வொரு ஒட்டுதலுக்குப் பின்னும் புலிகளின் அதிகாரக் கரங்கள் இருக்கின்றது. கடசியில் புலிகளும் அரசோடு ஒட்டும் நிலையில் தான் முடிந்தது.

 

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணம் இந்த இனத்தின் அசைவியக்கத்தில் எவ்வாறு உள்ளது என்ற நோக்கே என்னிடம் உள்ளது. அதே நேரம் இவற்றை எல்லாம் தனி நபர்கள் பிரச்சனையாக அவர்கள் சார்ந்த இயக்ப்பிரச்சனையாக அணுக முற்படும் போது சந்தர்பங்களுக்கேற்ப குற்றம் சுமத்தப்படும் தரப்புகள் பக்கம் நின்று சில கருத்துக்களை பதிவிட நேரிடுகின்றது. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது. 

 

 

நாங்கள் புலிகளை  ஆதரித்தோம்

ஆதரிக்கின்றோம் என்பது வெளிப்படை

ஆனால் இந்த முகம் காட்டாத

வெளிப்படையாக ஆதரிக்காத  

தங்கள்  போன்றோரே

மிகவும் ஆபத்தானவர்கள்...

முதுகில் குத்துதலே எமது போராட்டத்தின் இன்றையநிலைக்கு காரணமே ஒழிய

புலிகளோ

தமிழ் மக்களோ அல்ல.....

 

ஒரு போராட்டத்தின் ஆயத தோல்வியை  வைத்து

எல்லாவற்றையும் கணக்கு போடும் உங்களது பார்வை சரியா என

கொஞ்சம் சிந்தியுங்கள் என்பதே எனது வேண்டுகோள்

Link to comment
Share on other sites

 

 

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் படுகொலைகள் இனவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் வேறு ஒரு பரிணாமத்திற்குச் செல்லும். புலிகளின் மத ரீதியான அணுகுமுறை வேறொரு பரிணாமத்திற்குச் செல்லும். டக்ளசையும் உமா வையும் வைத்து புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. 

 

 

 

 

இதே போன்றுதான் புலிகளின் தவறுகளை காட்டி அதன் எண்ணிக்கையை ஒப்பிட்டு டக்கிளசின் தவறுகளை காட்டிக் கொடுப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.  இங்கு நீங்கள் எழுதியது புலிகளின் தவறுகளை காரணம் காட்டி ஒரு விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவதுதான்.

 

போராட்ட காலம் முழுதும் டக்கிளஸ் அடங்கலான ஒட்டுக் குழுக்கள் செய்த எதிர் அரசியல் தமிழ் மக்களின் அரசியல் இராணுவ போராட்டங்களை கடுமையாக பாதித்த அளவுக்கு கருணா, கேபி போன்றோரின் பாதிப்பு இருக்கவில்லை. இவர்கள் இருவரும் போராட்டத்தின் இறுதி ஆணியை அடித்தவர்கள். ஆனால் ஒட்டுக்குழுக்கள் பல ஆணிகளை காலம் காலமாக எதிரியுடன் இணைந்து அடித்தவர்கள்.

 

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. --------. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது.

 

 

இவ்வாறு காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுகின்றீர்கள். ஆனால் 2009 மேமாதம் முன்னர் புலிகளின் பல தவறான செயற்பாடுகளுக்கு எதிரான ஆக்கபூர்வமான எந்த எழுத்துகளையும் உங்களிடம் நான் கண்டு இருக்கவில்லை. இன்று, Vise Versa

Link to comment
Share on other sites

புலி ஒட்டுக்குழு

 

 

ஈபிடிபி ஒட்டுக்குழு

 

இதே போன்றுதான் புலிகளின் தவறுகளை காட்டி அதன் எண்ணிக்கையை ஒப்பிட்டு டக்கிளசின் தவறுகளை காட்டிக் கொடுப்புகளை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.  இங்கு நீங்கள் எழுதியது புலிகளின் தவறுகளை காரணம் காட்டி ஒரு விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுவதுதான்.

 

இவ்வாறு காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுகின்றீர்கள். ஆனால் 2009 மேமாதம் முன்னர் புலிகளின் பல தவறான செயற்பாடுகளுக்கு எதிரான ஆக்கபூர்வமான எந்த எழுத்துகளையும் உங்களிடம் நான் கண்டு இருக்கவில்லை. இன்று, Vise Versa

 

 

 

 

 

 // எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை. ஒவ்வொரு பிரச்சனைக்குமான காரணம் இந்த இனத்தின் அசைவியக்கத்தில் எவ்வாறு உள்ளது என்ற நோக்கே என்னிடம் உள்ளது. அதே நேரம் இவற்றை எல்லாம் தனி நபர்கள் பிரச்சனையாக அவர்கள் சார்ந்த இயக்ப்பிரச்சனையாக அணுக முற்படும் போது சந்தர்பங்களுக்கேற்ப குற்றம் சுமத்தப்படும் தரப்புகள் பக்கம் நின்று சில கருத்துக்களை பதிவிட நேரிடுகின்றது. இதற்கெல்லாம் அர்த்தம் ஒவ்வொரு தரப்பும் செய்வது சரி என்பதோ அதை நான் ஆதரிக்கின்றேன் என்பதோ கிடையாது. //

 

இவ்வாறு நான் எழுதியுள்ளேன்.

 

நான் பட்டுக் குஞ்சமும் கட்டவில்லை நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. அவனை விட இவன் பெயரியவன் என்ற விவாதங்களில் குறுக்கே வருகின்றேன் அவ்வளவுதான். 

 

நான் பல தடவை சொல்லியுள்ளேன் 2009 பிற்பாடு எனது கருத்தில் மாற்றம் தராளமாக உண்டு. ஒரு அழிவுக்குப் பின்னரும் மாறமல் இருக்க முடியாது. இதே களத்தில் பல்வேறுபட்ட இயக்கங்களை தடைசெய்து புலிகள் ஒரு சக்தியாய மாறியது நல்ல விடயம் என்று எழுதியுள்ளேன். ஆனால் அது ஒரு விடையை 2009 ல் தந்தது. அதன் பின் அக்கருத்து நிலை மாறுகின்றது. முரண்பாடுகளும் பகையும் என்ன விழைவை தந்தது இனித் தரும் என்பதை காண்கின்றோம். ஏன் இந்த முரண்பாடு என்ற கேள்வி நோக்கிப் போக முற்படுகின்றேன். அதற்கும் அனுமதிக்க மறுத்து இந்த இயகம் செய்தது சரி அது செய்தது பிழை அது ஒட்டுக்குழு இது போராட்டக்குழு என்ற முரண்பாட்டை தக்கவைக்கும் போக்கே பல கருத்துக்களுக்கு காரணமாகின்றது. 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இயக்கத்திற்கும் ஆதரவு எதிரான நிலை அடிப்படையில் இல்லை.

 

எனக்கு புலியும் ஒன்றுதான் புளட்டும் ஒன்றுதான். இரண்டும் தமிழீழ விடுதலைக்கென்று போராடிய இயக்கங்களே. அதே போல் பிரபாவும் ஒன்றுதான் பத்மநாபாவும் ஒன்றுதான் கருணா அம்மானும் ஒன்றுதான்.

மதிப்புக்குரிய செயளாளர் நாயகம் டக்ளஸ் போன்று ஜனநாயக அரசியல் சிந்தனை அற்பனேனும் புலி ஒட்டுக்குழுக்களுக்கு இருக்கவில்லை. 

 

Link to comment
Share on other sites

நாங்கள் புலிகளை  ஆதரித்தோம்

ஆதரிக்கின்றோம் என்பது வெளிப்படை

ஆனால் இந்த முகம் காட்டாத

வெளிப்படையாக ஆதரிக்காத  

தங்கள்  போன்றோரே

மிகவும் ஆபத்தானவர்கள்...

முதுகில் குத்துதலே எமது போராட்டத்தின் இன்றையநிலைக்கு காரணமே ஒழிய

புலிகளோ

தமிழ் மக்களோ அல்ல.....

 

ஒரு போராட்டத்தின் ஆயத தோல்வியை  வைத்து

எல்லாவற்றையும் கணக்கு போடும் உங்களது பார்வை சரியா என

கொஞ்சம் சிந்தியுங்கள் என்பதே எனது வேண்டுகோள்

 

புலிகளின் போராட்ட நியாயங்கள் அவர்களது தியகங்கள் அர்பணிப்புகளுக்கு எதிராக நான் கருத்துக்களை முன்வைப்பதில்லை. மேலும் இந்த இனத்தின் தவறுகளை எல்லாம் புலிகள் தலைமீது நான் தூக்கிப்போடுவதும் இல்லை. இந்த இனத்தில் உள்ள பிரச்சனைக்கு புலிகளை காரணமாக்குவதும் இல்லை. இங்கு நடக்கும் தியாகி துரோகி ஒட்டுக்குழு போராட்டக்குழு அந்த இயக்கம் இந்த இயக்கம் என்ற குடுமிச் சண்டையையும் அதற்கு எழுதப்படும் கருத்துக்களும் வேறு தளத்தில் நிகழ்பவை. அவைகள் குடுமிச் சண்டைகள் சார்ந்தவை மட்டுமே. 

 

 

நேற்று என்னுமொரு திரியில் பதிந்த கருத்திது. 

 

 

தமிழ்த்தேசீயத்தின் தோல்வியே அதில் ஒரு கூறான புலிகளின் தோல்வி. இதையே புலிகளின் தோல்வி தமிழ்த்தேசீயத்தின் தோல்வி என மறு வளமாக அணுக முடியாது.

 

இதனாலேயே கடந்த ஐந்து வருடங்கள் சர்ச்சையாகவேனும் அல்லது உளவியலாகவேனும் கடக்க முடியாத நிலை. கடந்து எங்கு செல்ல முடியும்?

 

2009 க்குப் பின்னரான ஐந்து வருடங்கள் 38 வருடகாலத்தின் தேசீய மாயை கலைந்த நிலையில் திக்கற்ற காலமாக அசைவற்றுக் கிடக்கின்றது.

 

அகநிலையில் தமிழ்த்தேசீயம் எந்த வரையறையையும் எந்த ஒரு ஜனநாயக அடிப்படையையும் எப்போதும் கொண்டிருக்கவில்லை. அக நிலையில் அது எப்போதும் ஒரு உணர்சி நிலையாகவே இருந்தது அன்றி அறிவுசார் நிலையில் இல்லை. இந்த உணர்சிநிலைக்கும் பெரும்பான்மைக் காரணம் புறநிலையில் சிங்களம் தமிழர்களை அவர்களது உட்கூறான சாதி மத பிரதேசவாத வரக்க பேதங்களை கடந்து இனமாக ஒடுக்குமுறை செய்ததன் எதிர்விழைவே காரணமாகின்றது.

 

முறையாக ஒரு அறிவு சார் அணுகுமுறை கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்திருக்குமானால் தமிழ்த்தேசீயத்தை பலப்படுத்துவது குறித்த சிந்தனைகள் முளைவிட்டிருக்கும். தமிழ்த்தேசீயத்தை சிதைக்கும் காரணிகள் மீது கவனம் செலுத்தப்பட்டிருக்கும். இதுவே கடந்து செல்வதற்கான ஒரே வளி. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. மாறாக தேசீயம் என்ற கருத்தையும் வடக்காக கிழக்காக மதமாக புலம்பெயர் தேசத்திலும் பல்வேறு குழுக்களின் தரப்புகளின் தனித்தனிக் கருத்தாக அணுகுமுறையாக அவரவர் எடுத்துக்கொண்டார்கள்.

 

நடைமுறையில் சிங்கள ஒடுக்குமுறை தொடர்கின்றது. ஒடுக்குமுறையில் இருந்து விடுபடத்துடிக்கும் மக்கள் இருக்கின்றார்கள். பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது என தேசீயம் பலப்படவேண்டிய தேவைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. புலிகளுக்குப் பின்னரான காலம் இத்தேவைகளை அலட்சியப்படுத்துவதாகவே அமைகின்றது. அது புலிகளை ஆதரிக்கும் நிலையிலும் எதிர்த்துப் பழிபோடும் நிலையிலும் அலட்சியப்படுத்தப்படுகின்றது. இவ் அலட்சியமே தமிழ்த்தேசீயத்தின் பாரம்பரிய இயல்பு. அந்தவகையில் தமிழ்த்தேசீயம் புலிகளின் காலத்தைக் கடந்தும் தோற்றுக்கொண்டே இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்துவிட்டார் தலைவரின் பிஸ்டலுக்கு எண்ணெய் போட்டவர் ,ஏதோ பக்கத்தில் இருந்த மாதிரி கதை விட்டுக்கொண்டு .போராட்டம் என்றவுடன் ஓடிவந்தவன் உதை நம்பலாம் . எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல எழுத உங்களை விட ஆட்கள் இல்லை .பல பதிவுகள் வாசித்துக்கொண்டே வருகின்றேன் எமது போரட்ட வரலாற்றின் அடியும் இல்லை நுனியும் இல்லை .

உண்மையை தவிர வேறு எதையும் நான் என்றும் எழுதியதில்லை .முடிந்தால் வாருங்கள் ஒழுங்கான வரலாற்றுடன் அப்போ வேண்டிய பதில் கிடைக்கும் .

அண்ணே உங்களுக்கு நான் சொல்வது திரும்பவும் விளங்கவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் எழுதுவது பொய் என்று சொல்லவரவில்லை. நீங்கள் சொல்லும் விடயத்திற்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை உங்களால் தொட முடியாது என்றுதான் சொல்கிறேன்.

முன் பின் நடந்தவற்றை நீங்கள் எழுதினால் உங்கள் கொள்கைக்கு நீங்களே ஆப்பு வைத்தது போல் ஆகிவிடும் ஆகவே அதை நீங்கள் ஒருபோதும் செய்ய துணிய மாட்டீர்கள்.

உதாரணமாக சூரியனை பற்றி இப்படி எழுதலாம்...........

நேரம் இப்போ மதியம் ஒருமணி ............. சூரியனின் வெப்பம் பூமியை அழித்துக்கொண்டு இருக்கிறது. செடிகள் எல்லாம் வாடிக்கொண்டு இருகின்றன. செடிகள் மரங்களின் அடியில் எஞ்சிய சிறிய ஈரத்தை கூட கொடிய சூரியனின் வெப்பம் ஊறிஞ்சி எடுத்துகொண்டிருக்கிறது. எங்கும் வெப்பம் வெளியில் நிட்க முடியாது மனிதரும் மிருகங்களும் எங்காவது நிழல் கிடைக்குமா? என்று ஏங்கி கொண்டு செத்துக்கொண்டு இருக்கும் மரங்களின் அடியில் நிழலை தேடி ஓடி கொண்டு இருக்கின்றன. ஊர்வன தமது உடலை பூமியில் வைக்கவே முடியாது இரைகளை தேடி வெளியில் செல்ல முடியாது பட்டினியில் தவித்தன. சின்ன ஏரிகள் குளங்களில் இருக்கும் நீர் கொதிநீராக ஆவி பறந்துகொண்டு இருக்கிறது அதில் வசித்துவரும் மீன்களும் தவளைகளும் மரணத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றன. மெல்லிய அழகிய பூக்கள் எல்லாம் வாடி வந்தங்கி கொண்டு இருக்கின்றன எங்குமே ஒரு மரண ஓலம் ஒலித்து கொண்டு இருக்கிறது.

காலை நேரத்தையும் மாலை வேளையையும் மறைத்துவிட்டு. சூரியனை பற்றி இப்படி எழுதிக்கொண்டே இருக்கலாம்.

உண்மை என்பது சூரியன் இல்லாவிட்டால் பூமியில் ஒன்றும் இல்லை. ஐஸ் மட்டும் மிஞ்சும்.

நீங்கள் உண்மைதான் எழுதுகிறீர்கள் அனால் பிராக்மென்ட் (Fragment) வடிவில்.

நியானி: சில வரிகள் தணிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே சுட்டிக்காட்டியது செயலாளர் நாயகத்திற்கும் புலி ஒட்டுக்குழுக்களுக்குமிடையிலான வேறுபாடு. 

 

.

 

இவ்வாறான படுகொலைகள் பண விடயங்களை பட்டியலிட்டால் டக்ளஸ்பக்கம் மடுவளவும் புலிகள் பக்கம் மலையளவுமாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. ல் . 

 

<. 

 

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

 

நீங்கள் சொல்வதை மறுப்பதற்கு இல்லை. 

 

இத்திரியில் ஒட்டுகுழுக்கள் என்ற அடிப்படையிலேயே கருத்துக்கள் அமைந்தது. குறிப்பாக ஈபிடிபி மற்றும் புலி ஒட்டுக்குளுக்களான கருணா பிள்ளையான் வகையறாக்கள்.  அந்தவகையில் பலர் இங்கு கருணா பிள்ளையானுக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளனர் என்பதே தொக்கிநிற்கும் கருத்துக்களாக உள்ளது. 

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் ,இப்படி பார்த்தால் எதிரியை படுகொலை செய்ததில் புலிகள் மலை யளவு எனையோர் மடு.....

ஆயிரத்தில் ஒரு வசனம் இது .இதைதான் நாங்களும் சர்வதேசமும்  இருபது வருடமாக சொல்லிவந்தது எதிரியை  மலையளவு கொல்லுங்கள் பிரச்சனையில்லை ஆனால் புலிகளுக்கு  எதிரி யாரென்று தெரியாமல் போனதுதான் பிரச்சனை .புலிகளின் எதிரிகள் ,

சிங்கள அரசு 

சிங்கள மக்கள் 

முஸ்லிம்கள் 

இந்தியா அரசு 

மாற்று இயக்கங்கள் 

மாற்று கருத்தாளர்கள் 

மாற்று அரசியல் கட்சிகள் 

சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட 

தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல விமர்சித்தவர்களையும் போட்டுதள்ள தொடங்கினார்கள் .

இதனால் தான் எமது விடுதலை போராட்டம் பயங்கரவாத போராட்டம் ஆக மாறியது .

கடைசியில் இயக்கமும் அழிந்து மக்களையும் அழித்துதான் அவர்கள் நடாத்திய போரட்டத்தின் விளைவு .

 

இன்றும் கூட புலிகள் அழியாவிட்டால் தலைவர் எத்தனை பேரை போட்டுதள்ளியிருப்பார் என்று விசனப்படுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் .

 

மலையளவு கொன்றதை நினைத்துபெருமைப்படும் இனம் அழிந்ததில் வியப்பில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

42/43 கருத்துக்குரியவர்கள் அன்றும் இன்றும் என்றும் அங்கும் இங்கும் எப்போதும் இப்போதும்....ஏன் மலசலம் போகாவிட்டாலும் புலிகள்தான் காரணமென கூறுவார்கள். :D  :icon_idea:

Link to comment
Share on other sites

42/43 கருத்துக்குரியவர்கள் அன்றும் இன்றும் என்றும் அங்கும் இங்கும் எப்போதும் இப்போதும்....ஏன் மலசலம் போகாவிட்டாலும் புலிகள்தான் காரணமென கூறுவார்கள். :D:icon_idea:

உங்களுக்கு நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கையும் ,இணையத்தில் வந்து தேசியம் பேசுவதும் சந்தோசமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கலாம் ,

எனக்கு அப்படியில்லை ஒவ்வொரு செக்கனும் அநியாயமாக மடிந்த ,இன்று வரை அவலப்படும் மக்கள் பற்றித்தான் சிந்தனை .

தேசியம் பேசி மாவீரர் நாளுக்கு கொத்து ரோட்டி விழுங்கிவிட்டு போபவர்கள் தான் பலர் .

நூறு வீதம் புலிகளின் அறியாமை தான் எம் இனத்தை அழித்து என்று நம்புகின்றவன் நான் . எனவே ஒவ்வொரு செக்கனும் எம் மக்கள் அழிவிற்கு காரணமானவர்களை இன்னமும் மன்னிக்க முடியாமல் இருக்கின்றேன் .சிங்களத்தை ,இந்தியாவை மன்னித்தாலும் புலிகளை மன்னிக்கமுடியாது .மற்றவன் பிறத்தியான் இவர்கள் உண்ட சோற்றுக்குள் விசத்தை கொட்டியவர்கள் .

..............

யாரும் செத்தால் எனகென்ன என்று வந்தபின் எப்படியும் வாழலாம் நடிக்கலாம் .

நியானி: ஒரு வரி தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கையும் ,இணையத்தில் வந்து தேசியம் பேசுவதும் சந்தோசமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கலாம் ,

எனக்கு அப்படியில்லை ஒவ்வொரு செக்கனும் அநியாயமாக மடிந்த ,இன்று வரை அவலப்படும் மக்கள் பற்றித்தான் சிந்தனை .

தேசியம் பேசி மாவீரர் நாளுக்கு கொத்து ரோட்டி விழுங்கிவிட்டு போபவர்கள் தான் பலர் .

நூறு வீதம் புலிகளின் அறியாமை தான் எம் இனத்தை அழித்து என்று நம்புகின்றவன் நான் . எனவே ஒவ்வொரு செக்கனும் எம் மக்கள் அழிவிற்கு காரணமானவர்களை இன்னமும் மன்னிக்க முடியாமல் இருக்கின்றேன் .சிங்களத்தை ,இந்தியாவை மன்னித்தாலும் புலிகளை மன்னிக்கமுடியாது .மற்றவன் பிறத்தியான் இவர்கள் உண்ட சோற்றுக்குள் விசத்தை கொட்டியவர்கள் .

.........

யாரும் செத்தால் எனகென்ன என்று வந்தபின் எப்படியும் வாழலாம் நடிக்கலாம் .

விடிஞ்சால் பொழுதுபட்டால்....அந்தப்படம் பாத்தன்....இந்தப்படம் பாத்தன்....அந்த பாட்டு அந்தமாதிரி....நாளைக்கு நாடகத்துக்கு போறன் எண்டுற கலரி கதையள் கதைக்கிற உங்களுக்கு .........

மக்கள் சிந்தனை??????????

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஆயிரத்தில் ஒரு வசனம் இது .இதைதான் நாங்களும் சர்வதேசமும்  இருபது வருடமாக சொல்லிவந்தது எதிரியை  மலையளவு கொல்லுங்கள் பிரச்சனையில்லை ஆனால் புலிகளுக்கு  எதிரி யாரென்று தெரியாமல் போனதுதான் பிரச்சனை .புலிகளின் எதிரிகள் ,

சிங்கள அரசு 

சிங்கள மக்கள் 

முஸ்லிம்கள் 

இந்தியா அரசு 

மாற்று இயக்கங்கள் 

மாற்று கருத்தாளர்கள் 

மாற்று அரசியல் கட்சிகள் 

சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட 

தமக்கு எதிரானவர்களை மட்டுமல்ல விமர்சித்தவர்களையும் போட்டுதள்ள தொடங்கினார்கள் .

இதனால் தான் எமது விடுதலை போராட்டம் பயங்கரவாத போராட்டம் ஆக மாறியது .

கடைசியில் இயக்கமும் அழிந்து மக்களையும் அழித்துதான் அவர்கள் நடாத்திய போரட்டத்தின் விளைவு .

 

இன்றும் கூட புலிகள் அழியாவிட்டால் தலைவர் எத்தனை பேரை போட்டுதள்ளியிருப்பார் என்று விசனப்படுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் .

 

மலையளவு கொன்றதை நினைத்துபெருமைப்படும் இனம் அழிந்ததில் வியப்பில்லை .

 

புளட் என்ற இயக்கம் தொடங்கிய நாட்களில் இருந்து இதே வசனங்களை தானே கேட்கிறோம். வளர பாருங்கள். இக்களத்தில் உங்களை தவிர மற்றவர்கள் மக்கள் மேல் அக்கறை அற்றவர்கள் என்பது உங்களின் சுத்த நடிப்பு. நகைப்புக்கு இடமானது. 40000 மாவீரர்களை காவு கொடுத்து போராfட்டிய இயக்கம்  உங்களுக்கு நகைப்புக்கு இடமானது  உங்களுக்கு புலிகளின் மேல் உள்ள இயக்க ஆத்திரமே தவிர எந்த வித ஆக்க பூர்வமான கருத்துக்களையும் தரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

உமா இயக்கதிற்கு வர முதல் ஊரிலேயே காதலி வைத்திருந்தவர் .பின்னர் அவரை கலியாணம் முடித்து அவரும் இந்தியாவில் இருந்தார் .உஷா அக்கா என்று கூப்பிடுவோம்.இந்த விடயத்தை எல்லோருக்கும் தெரியாமல் ஓரளவு ரகசியமாகத்தான் உமா வைத்திருந்தார் .இப்போ பிரான்சில் இருக்கின்றார் .பிள்ளைகள் இல்லை .உமாவின் அப்பா அம்மா அக்கா தம்பிமார் எல்லோரும் எனக்கு நல்ல பழக்கம்.

அண்மையில் முகபுத்தகத்தின் ஊடாக தற்செயலாக உமாவின் அக்காவின் மகனை அடையாளம் பிடித்து சுகம் கேட்டேன் .என்னை மறந்துவிட்டார் .இந்தியாவிலேயே படித்து நல்ல வேலையில் இருக்கின்றார் .பெற்றோர் நலமாக இருப்பதாக சொன்னார் .

கொழும்பில் ஊர்மிளாவுடன் தொடர்பு என்று ஒரு கதை ,பின்னர் இந்தியாவில் கூட அப்படி இப்படி என்றார்கள் உண்மை பொய் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் .

நான் இன்று வரை ஊர்மிளா தான் உமாவின் காதலி என்று நினைத்தேன்.அப்ப கள்ளக் காதல் பிரச்சனையால் இயக்கத்துக்குள் பிரிவா??????????

Link to comment
Share on other sites

 

 
 
பிராபகரன் எல்லோரயும் சும்மா சுட்டுக்கொண்டு திரிந்தார் என்று ஒரு பரப்புரையாக இது இல்லையா? (அதுதான் உங்கள் உள்நோக்கம்காக கூட இருக்கலாம்).
 
பண்ணையில் இவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் சிறிய பணத்துடன் குடும்ப கஷ்டம் காரணமாக ஓடிவிட்டார். எல்லோரும் அவரை சுடுவதென்று  முடிவெடுத்தார்கள் பிரபாகரன் சொன்னார் அவர் ஓடியதன் காரணம் அவருடைய குடும்ப நிலைமை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் பின்பு ஏன் அவரை சுட வேண்டும் என்றும் சுடுவதையும் தடுத்தார்.
ஓடியவரர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் அதுதான் இவர் தடுக்கிறார் என்று ஒரு கதையை இயக்கத்திற்குள் பரப்பிவிட்டு (ஐயர்தான் அதை பரப்பியதாக சொல்கிறார்கள்)  இவருக்கு தெரியாமல் அவரை சுட சிலர் முன்று இருக்கிறார்கள். பின்பு அதனால்  இயக்கத்திற்குள் பிரச்சனை படிருக்கிரார்கள்.
இறுதியில் பிரபாகரன் சர்வதிகாரி ஆனார் (ஆக்கபட்டர்).
 

 

 

அண்ணை பெரிய ஆள்தான். நடந்த விடயங்கள் அனைத்தையும் பக்கத்தில இருந்து பார்த்திருக்கிறார். 
நாளைக்கு ஒபாமாவை பக்கத்திலிருந்து பார்த்த விடயங்களை மறக்காமல் சொல்லுங்கோ. 
Link to comment
Share on other sites

விடிஞ்சால் பொழுதுபட்டால்....அந்தப்படம் பாத்தன்....இந்தப்படம் பாத்தன்....அந்த பாட்டு அந்தமாதிரி....நாளைக்கு நாடகத்துக்கு போறன் எண்டுற கலரி கதையள் கதைக்கிற உங்களுக்கு .........

மக்கள் சிந்தனை??????????

நியானி: மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

வாத்தியார் -ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உயிரினங்கள் சுவாசிக்கின்றன .

சுரேஷ் - எட்டு மணித்தியாலங்கள் 

ரமேஷ் -பதினாறு மணித்தியாலங்கள் .

அர்ஜுன் -24 மணித்தியாலங்கள் .

வாத்தியார் -அர்ஜுன்  சொன்ன பதில் தான் சரி .

 

சுரேஷ் ரமேசை பார்த்து சொல்லுகின்றார் ,இந்த வாத்திக்கு ஒண்டும் தெரியாது ,நான் சாப்பிடுகின்றேன் ,விளையாடுகின்றேன் ,படிக்கின்றேன் ,நித்திரை கொள்ளுகின்றேன் .வாத்தி சொல்லுது நான் 24மணித்தியாலங்களும் சுவாசிக்கின்றனானாம் .

ரமேஷ் சுரேஷுக்கு ஒரு பச்சை குத்துகின்றார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.