Jump to content

புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி?


Recommended Posts

என்னிடம் உள்ள சில புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைக்கவேண்டியுள்ளது. எப்படி இணைப்பதென்பதை யாராவது அறியத்தரமுடியுமா?
நன்றி
 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

Photobucket போன்ற வழங்கிகளில் தரவேற்றிய பின் அவை தரும் இணைப்பை யாழில் படங்கள் இணைக்கும் முறை மூலம் இணையுங்கள்.

 

www.photobucket.com

 

Link to comment
Share on other sites

Photobucket போன்ற வழங்கிகளில் தரவேற்றிய பின் அவை தரும் இணைப்பை யாழில் படங்கள் இணைக்கும் முறை மூலம் இணையுங்கள்.

 

www.photobucket.com

 

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

 

IMG யை கொப்பி பண்ணி யாழில் அதை இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

copy & paste is not working.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

copy & paste is not working.

 

copy and paste will not work if you use copyright images as they have some coding that will be detected by Yarl.com and will not work.

 

Try pasting in program like paint and save there for the codes to be removed and then copy and paste here. 

Link to comment
Share on other sites

copy and paste will not work if you use copyright images as they have some coding that will be detected by Yarl.com and will not work.

Try pasting in program like paint and save there for the codes to be removed and then copy and paste here.

In otherwords, do some cheating.. that's what Natham is saying.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

யாழில் படங்கள் இணைக்கும் இணைப்பு எது?

 

 

அம்புக்குறி காட்டும் நுண் விருட்சத்தை கிளிக் செய்குக..  :D

 

 

 

yallpadam_zpsb09c0649.png

 

 

 

.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்புக்குறி காட்டும் நுண் விருட்சத்தை கிளிக் செய்குக..  :D

 

 

 

yallpadam_zpsb09c0649.png

 

 

நாதமுனி இன் பெயரில் ஒரு எழுத்து கூடினால்... அப்பா.. தங்க முடியாது!!  :D

 

ஐயா ஈசன், 
 
ஏன் இந்த கொலைவெறி? உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
 
அன்புடன் 
நாத்தமுனி
Link to comment
Share on other sites

ஐயோ!!
 
நீங்க முன்னம் சொன்னதுக்கும் நான் எழுதினதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல.. பகிடி மாத்திரமே..
 
நாதமுனியை புண் படுத்த நினைப்பனா!!
 
 
 
.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் முயற்சிக்கிறேன்

 

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

 

அன்புக்கு நன்றி

 

லண்டனில் இருந்தால் நானே வந்து சந்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  tinypic இந்தப்பக்கத்திற்குச் சென்று உங்கள் படங்களைத் தரவேற்றம் செய்து  விட்டு பின்னர் இரண்டாவதாக இருக்கும் தெரிவைக் கோப்பி செய்து  யாழில் எழுதும் பகுதியில் இணைத்து  (ஒரு முறை சரி பார்த்து விட்டு) :D  பதிந்து  விடுங்கள்.

அதே முறையில் தான் நானும் இந்தப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்
நன்றி நிழலி :D

 

dpzpg6.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நீங்கள் குறிப்பிட்ட இணையத்தளம் இலகுவானது போலுள்ளது.

 

நன்றி வாத்தியார்  :D

 

2d80r2e.jpg

Link to comment
Share on other sites

ஈசன். காரணிகன். குமாரசாமி. நாதமுனி. கரு. இசைக்கலைஞன். வாத்தியார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் எழுதிய முறைப்படி முயற்சி செய்தேன்;image source url is missing    என வருகிறது. மேலும் உதவி   தேவையாக உள்ளது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன். காரணிகன். குமாரசாமி. நாதமுனி. கரு. இசைக்கலைஞன். வாத்தியார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வாத்தியார் எழுதிய முறைப்படி முயற்சி செய்தேன்;image source url is missing    என வருகிறது. மேலும் உதவி   தேவையாக உள்ளது.

நன்றி

 

முதலில் Tinypic சென்று தேடல் பட்டனை அமத்தினால் உங்கள் கணணியில்  கோப்பில் இருக்கும் படங்களை அது தேடிச் செல்லும்.

பின்னர் படத்தைத் தெரிவு செய்யுங்கள்.

அதன் பின்னர் தரவேற்றம் செய்யுங்கள்.

தரவேற்றம் செய்த பின்னர் இரண்டாவது தெரிவை கோப்பி செய்து

யாழில் வழமையாக இணைப்பது போல பதிந்து விடுங்கள்

 

Link to comment
Share on other sites

முகப்புத்தகம் இருந்தால் நீங்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் தரவேற்றுங்கள் .பின் அதை coppy செய்து இங்கே paste செய்யுங்கள் .அப்படித்தான் நான் இங்கே படங்களை இணைப்பேன் .மிக இலகுவான முறை . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் சரிவராட்டில் பிளைட் ரிக்கற் எடுத்து அனுப்புங்கோ.....வந்து நெளிவு சுழிவுகள் எல்லாத்தையும் சொல்லித்தருவன்...... கையோடை எனக்கும் கம்மாரிசு..... :)  :lol:  :D

 

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

 

நல்ல ஐடியா.
 
எங்கட 'மப்பு உறுப்பினர்' எல்லோ?
 
கடை பியர் களவு பிரச்சனையையும் முடிச்சுப் போடுவார். ஆள் அதில கில்லாடி.  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

வாத்தியார்  நான் படங்களை யாழ் இணையத்தில் பதிய முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை.  வாழைத்தண்டு புத்தி மாணவன் என்டு நினைச்சுகொண்டு  எல்லாத்தையும் விரிவாக விளக்கமாக எழுதிவிடுங்க..
நன்றி
 

Link to comment
Share on other sites

Photobucket தளத்தில் இருந்து இணைப்பது எப்படி?



வேறு தளங்களுக்கும் (flickr, tinypic, imageshack) இதேபோல செய்யலாம்.
Link to comment
Share on other sites

2sb9y69.jpg

 

அண்மையில் ஒரு மலைப்பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட  படமொன்றை வாத்தியார் சொன்ன முறைப்படி இணத்துள்ளேன். தமிழ்சூரியனின் முறையும் நல்ல ஐடியா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நேரடியா கொப்பி அண்ட் பேஸ்ற் செய்யச் சரிவருதே இல்லை அண்ணா. ஒரு ப்ரீ டிக்கற் அனுப்பவோ ??? :lol:

 

செலவுகள் வேண்டாமெண்டு பாக்கிறன்.....   :lol:

 

teamviewer  இதுக்காலை போயும் மற்றவையின்ரை கொம்பியூட்டருக்கை அலுவல் பாக்கலாம்... :D  :lol:

 

 

 

http://www.teamviewer.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.