Jump to content

நிராயுதபாணியான படையினரிடம் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தன?


Recommended Posts

இன்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்த படையினர் நிராயுத பாணிகளாச் சென்றனர் என்கிற பொய்ப் பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு மேற் கொண்டுள்ளது,ஆனால் கீழ்க்காணப்படும் ஏபி நிறுவனத்தின் படத்தில் சேதமான ஆயுதங்களின் தொகுதி ஒன்றைக் காணலாம்.சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரத்தை இந்தப்படம் வெளிக்கொணருகிறது.

captsgeclk18161006153551photo00photodefault512x384gb8.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

±ôÀÊ ±øÄ¡õ ÀÆ¢ போடலாம் என்று தான் பாக்கினம்.வல்லி புனத்தில் இருந்த சிறுமிகள் என்ன ஆயுதபானிகளாகவா இருந்தவர்கள் :?: :twisted:

Link to comment
Share on other sites

பனங்காய் பி.பி.சி க்கு விளங்குதில்லையாம்.

Sri Lanka attack causes carnage

The military said bodies had been pulled from the wreckage

At least 99 people have been killed in a Tamil Tiger suicide attack on a military bus convoy in northern Sri Lanka, the military says.

At least 100 people were hurt in a huge blast when an explosives-loaded truck rammed buses of troops, officials said.

In a BBC interview, the rebels did not confirm or deny the attack - the deadliest suicide blast in the long conflict - but said it was justified.

The government has launched air strikes on Tamil Tiger positions in the north.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6054470.stm

Link to comment
Share on other sites

- இன்று சிங்களப் பிரதேசம் தம்புள்ளவில் நடைபெற்ற தாக்குதலில் 100க்கு மேற்பட்ட இலங்கை கடற்படையினர் ஆயுதம் தரிக்காத நிலையில், விடுமுறையில் சென்ற நேரத்தில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்க, வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். -

பிரிகேடியர் சமரசிங்கவுக்கு,

உங்கடை ஆக்கள் இப்ப (நிரந்தர)விடுமுறையிலை போயிட்டினம் தானே. பிறகுமேன் உதைப்போட்டுப் பெரிசாக் கதைக்கிறீர்.

வேலையைப் பாத்துக்கொண்டு பேசாமல் போறதுக்கு சொதப்பிறீர்.

Link to comment
Share on other sites

இல்லை உந்த ஆயுதங்களை காகம் கொண்டுவந்து சம்பவ இடத்தில போட்டுட்டுதாம் புலிகள் காகத்துக்கு இப்படியெல்லாம் ப்ழக்கீனம் எண்டு ஒரு 40 காகத்தை கொல்ல 48 குண்டை எங்கயாவது போடுவீனம் பாருங்கோ

Link to comment
Share on other sites

மூன்டு குரங்குகளின்ட கதை கேள்விப்பட்டிருப்பிங்கள் தானே. இப்ப இங்க அரசியல்லையும் மூன்டு குரங்குகள் பிரசாத்,கேஹேலிய,கோஹனே ஒன்டு வாய மூடிக் கொண்டும் மத்தது காத மூடிக் கொண்டும் மத்தது கண்ண மூடிக் கொண்டும் தான் செய்திகளை விளசிக் கொண்டிருக்கினம். என்ன இங்க ஊடகங்கள் நம்புவினம் இல்லாட்டா வெள்ள வான். ஆனா பாருங்கோ இப்ப தமிழ் சனம் இணைய உலகத்தில இருக்கிற படியா இந்த பருப்பெல்லாம் வேகாம போகுது. பாவம்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.