Jump to content

கள உறவு விசுகு வின் அண்ணா காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், விசுகு அண்ணா. 

 

தங்கள் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இள வயதில் இரண்டு சகோதரர்களை இழந்த துயர் எனக்கு உண்டு.

அந்த வகையில் உங்கள் துயரத்தை எங்களால் உணர முடிகின்றது.
திடமாக இருந்து உங்கள் அண்ணாவின் குடும்பத்திற்கு தேவையான

உள உறுதியை வழங்குங்கள் விசுகு அண்ணா. உங்கள் துயரில்

நாங்களும் பங்கு கொள்கின்றோம். உங்கள் அண்ணாவின் குடும்பத்திற்கு

ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும் உரித்தாகட்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் வி.அண்ணா.  உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சகோதரம் விசுகுவிற்கு எம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள

விசுகு அண்ணா, உங்கள் துயரில் நாங்களும் யாழ்கள குடும்பமாக பங்கு கொள்கின்றோம்.

உங்கள் அண்ணாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் ,விசுகு அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்.  அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைவினில், தூரத்தில், கூவியழைக்கக் கேட்கா கூப்பிடாதூரத்தில்,

எம்முடன் கூடியோர், கூடிப்பிறந்தோர் ஒன்றாயிருந்து ஓராயிரம் உணர்வுகளைப் பரிமாறி,

அம்மா, தனக்காக ஒதுக்கி வைத்த அடிப்பானைச் சோத்தில் நல்ல பருக்கைகளை,

இன்னமும் இன்னமும் தின் எனச்சொல்லி வளர்த்த நாட்கள் புறமொதிக்கி,

நாம்  தேசம் விட்டேகியிருக்கையில்........

 

எனது புலம் சுட்டும் விரல் அளவுதூரமே என உணரவைத்த சொந்தங்கள்,

எமைவிட்டே விலகிப்போகையில்,

என்தேசம் என்னிடமிருந்து இன்னும் தூரமாகிறது. 

 

அன்புடன் விசுகர், உங்களது அண்ணர் உங்களை விட்டுப்பிரிந்தது, எமக்கும் எம் நிலத்துக்கும் உள்ள தொடர்புகளை சிறிது சிறிதாக  இழப்பதற்குச் சமமானது. ஆகவே  தங்களது அண்ணரது ஆன்மஈடேற்றத்துக்கும், துயர் களைந்து தொடர்ந்து எமது தாயகம் நோக்கிய பணிகளில் தீவிரமாக உழைத்திட, துணிவைத்தரவும் இக்கட்டான சூழலிலிருந்து விரைந்தே அமைதி பெறவும் எல்லாம் வல்ல இயற்கையைவேண்டுகிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

அன்பு சகோதரனை இழந்து வாடும் விசுகு அண்ணைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு. அண்ணாவின் ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் சகோதரர்  இழப்பின் துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனை இழந்து தவிக்கும் விசுகு அண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனின் இழப்பினால் துயருற்றிருக்கும் விசுகு அண்ணா மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

விசுகு

மற்றும் அவர் குடும்பத்தாருக்கும்

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா.

 உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா. உங்கள் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்தத்திரியைப் பாரத்தேன். ஆழ்ந்த இரங்கல்கள்!!!!உடன்பிறப்பை இழந்து வாடும் விசுகண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது துயரத்தைப்பகிர்ந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.