Jump to content

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்


Recommended Posts

ஜவானே சொல்லீட்டார் பிறகேன் குத்தி முறியிறீயள்?

 

இந்தியனாமி.. ஜவான் .. .

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் இரத்தம் ..சிந்தி கட்டி எழுப்பிய போராட்டம் இன்று கவாலி ..கூத்தாடி கைகளில் அகப்பட்டு சாகிறது .

அண்ணா எங்கிருக்கிறாய் :( :(

அஞ்சரனுக்கு Eiffel tower இல தான் முழிப்பு வந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பது (அல்லது புகை பிடிப்பது) அநாகரீகமானதல்ல என்று எழுதியுள்ளேன்.  வாசிக்கவில்லை போலுள்ளது.

 

தலைவர் காலத்தில் Eiffel Tower இங்கேதான் இருந்தது. அப்போது இப்படியானவர்கள் கொடியைப் போர்த்துக் கொண்டு செய்தி வெளியிட்டதாக நான் அறியவில்லை.

ஒருவேளை போராட்டம் 2009 க்குப் பின் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப் பட்டதால் நிலமை மாறிவிட்டதோ தெரியவில்லை.

இவர்கள் வயதை பார்க்கும்போது அப்போது வளர்ந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
 
அப்படி இல்லை என்று அவர்கள் பிடித்திருந்தாலும் யாருக்கு தெரிய போகிறது?
10தோடு 11ஆக இருந்திருக்கும்.
 
இப்போ புனிதமானவர்கள் களத்திலே இறங்கியதால்தானே.
கலங்கமான இவர்கள் கதை விவாதம் ஆகிறது.
 
முன்பு 
புலிகள் 
மக்கள் 
இப்படி இருந்தது. இப்போ புலிகளை விட மேன்மையாக புலிகளில் இருந்து உண்டு கொளுத்து வந்தவர்கள் அல்லவா இருக்கிறார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஜவானை நல்லா தெரியும். பாடசாலை நாட்களில் அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன் பிரச்சாரத்திற்கும் ஆட்களை சேர்க்வும் வந்த போது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

Link to comment
Share on other sites

அருவருக்கத்தக்கவாறு நடுவிரலைக் காட்டுதலும்

சாத்திரி அண்ணாவுக்கு எழுதிய பதில் இது. நீங்களும் வாசிக்கவும்.

"நீங்கள் சுட்டிக்காட்டிய படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களையே அனைவரும் நீட்டியுள்ளார்கள். நடுவிரல் மட்டும் காட்டப்பட்டது போல் தென்படும் படத்தில் பெருவிரலும் நீட்டப்பட்டது என் கண்ணுக்கு தெரிகிறது. படத்தை உற்று பார்க்கவும் அல்லது பெரிதாக்கி பார்க்கவும்."

Link to comment
Share on other sites

தலைவரால் தேசியக் கொடி பற்றிய கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அது என்னிடம் இபோது இல்லை. அதில் தேசியக் கொடிக்கு எவ்வாறு மரியாதை செய்யப்பட வேண்டும் எவ்வாறு பிடிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

.

Doha Qatar இல் முன்னாள் போராளிகள் தேசிய கொடியை T-Shirt ஆக அணிந்துள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/149550-2014-மாவீரர்-நாள்-நிகழ்வுகளின்-தொக/?p=1061194

இப்படி நிறைய திரிகள் இதுவரை காலமும் யாழில் இணைக்கப்படும் போது தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இத்திரியில் மட்டும் கண்விழித்து எழுந்தது ஆச்சர்யம்.

Link to comment
Share on other sites

ஜஸ்டின் அண்ணே..... பரிதி அவர்களின் கொலையை நாம் தான் புலி உறுப்பினர் கொலையா பார்க்கிறம் போலிஸ் இரண்டு கோஷ்டி சண்டையாத்தான் பார்க்குது பகை தீர்க்க பட்டது அவ்வளவுதான் இதுக்கு ஆதாரம் அவனுக்கு தேவை இல்லை பாருங்கோ செய்தவன் இல்லை பிடிபட்டவன் நேரடி தொடர்பு இல்லை எவனை விசாரிப்பது ...

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

எல்லோரும் கேக் வெட்டினார்கள் ஆனால் பாம்பின் கேக்கு தான் துளசிக்கு தெரிந்ச்சது .........ஒருவேளை உறுபினர் போல :o

மற்றவர்களின் facebook இணைப்பு இருந்தால் எனக்கு தாருங்கள். facebook இல் add பண்ணுகிறேன். :D

அதை விட்டு நானும் குறூப்பில் உள்ளேனோ என்று கற்பனையில் கருத்து கூற வேண்டாம். :D

கற்பனையில் குற்றச்சாட்டுகள் வைத்து பழகிய உங்களுக்கு இலகுவில் பழக்கதோஷம் மாறாது என்று தெரியும். :lol:

Link to comment
Share on other sites

நிழலி... அதை,

மீள இணைக்கும்,போது....

அதில் எழுதிய, எனது கருத்தையும் இணைப்பது தானே.... நியாயம்.

எனது கருத்தை, ஏன் மீண்டும் இணைக்கவில்லை?

நாங்கள், என்ன... வேலை, வெட்டி, குடும்பம், குட்டி இல்லாமலா....

இங்கு, கருத்து.... எழுத வாறம்.

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

கூட்டிபோனவர்கள் சொல்லும்போது 
நீங்கள் இப்படி தட்டி கழிக்க கூடாது. 
Link to comment
Share on other sites

மற்றைய நாளில் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். எதுவும் செய்வதில்லை என்று சொல்லவில்லையே லோயர் டுல்ஸி.

அவர்களோடு முகநூலினூடாகத் தொடர்பில் இருக்கும் உங்களுக்கு (படங்களை இணைத்ததால் சொல்லுகின்றேன்) அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியலாம். ஏதாவது பிரயோசனமானது என்று நீங்கள் நினைத்தால் வழக்கம் போல இணைத்துவிடுங்கள்.

"ஒருநாள் மட்டும் கொடியைத் தூக்கிப் பிடித்து தங்களைப் பிரபல்யத்தைத் தேடிவிட்டு மற்றைய நாட்களில் எதுவுமே செய்யாமல்....." என்ற வரியை நீங்கள் தான் பயன்படுத்தியிருந்தீர்கள்.

முகநூல் பதிவுகளை யாழில் இனி இணைப்பதில்லை என்று நான் முடிவெடுத்து இன்னொரு திரியில் கூறிய பின்னரும் நீங்கள் அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்துள்ளார்கள் என்று கேட்பதால் இத்திரியில் மட்டும் சிலவற்றை நேரமிருக்கும் போது இணைக்கிறேன்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன்.

Link to comment
Share on other sites

தேசிய தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர்களால் வெளிவிடப்பட்டது.

26.11.2014

தேசிய தலைவரின் 60 வது பிறந்த தினத்தை முன்னிட்டு EeLam MPK BoYs இனரால் வெளிவிடப்பட்டது !!

ஆண்ட பரம்பரை

காலமெல்லாம் கைகட்டி

ஆள வழியின்றி வாய் பொத்தி,

தலைகுனிந்து அடிபணிந்து-எம்

ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில்

உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன்

மண்டியிட்ட தமிழருக்கு

வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை

நிலைநாட்ட வந்துதித்த

ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்..

1490623_738265652931222_3936829751693864

https://m.facebook.com/photo.php?fbid=738265652931222&id=100002433837826&set=a.111652152259245.21197.100002433837826&source=57&refid=52&__tn__=E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

 

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்...........  அது.................

கி....கீ..... கீய்.............        

Link to comment
Share on other sites

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்........... அது.................

கி....கீ..... கீய்.............

:lol: :lol:

நீங்களும் அஞ்சரன் அண்ணா மாதிரி எதிர் கருத்து வைத்திருந்தால் அதையும் நிழலி அண்ணா இத்திரியில் செருகியிருப்பார். நீங்கள் எழுதியது நிழலி அண்ணாவையும் சுட்டு விட்டதோ தெரியவில்லை. அதுதான் இணைக்கவில்லை போலிருக்கிறது. :D

Link to comment
Share on other sites

2012 march ஜெனீவா பேரணியில் கலந்து கொண்ட போது...

473193_246511462106646_2136407242_o.jpg

467247_246115522146240_114996984_o.jpg

https://m.facebook.com/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

பி.கு: ஆண்டுகள் மாறி மாறி இணைப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

 

இங்கு  நடப்பது கருவறுத்தல்

ஓட ஓட துரத்துதல்...

 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்

இங்கு கருத்து எழுதிய  சிலரைப்போல

நானும் இவர்கள் தேசியக்கொடியை  தூக்கியது பிழை என எழுதியிருந்தால்....

திரி  மாறியிருக்கும்

தேசியத்தையும் கொடியையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் அண்ணர் என...

 

40 வருடங்களுக்கு  மேலாக

இலங்கையிலும் (சீங்களவனுடன்  சேர்ந்தும்)

பிரான்சிலும் தேசிய விழாக்களுக்கும் 

ஊர்வலங்களுக்கும்  சென்று பங்கெடுத்திருக்கின்றேன்

 

அங்கு சிங்களவரும்

பிரெஞ்சுக்காறரும்  சிகரெட்டுடனும்  மதுப்போத்தலுடனும் தேசியக்கொடியைப்பிடித்தபடி ஊர்வலங்களில் வருவார்கள்.  அவர்களை  காவல்த்துறை  உட்பட எவரும் தள்ளி  வைத்ததைக்கண்டதில்லை..

 

 

ஆனால் தேசியக்கொடியை  ஏற்றுபவராகவும் இறக்குபவராகவும் இருந்திருக்கின்றேன்

ஏற்றும் போதும் இறக்கும் போதும் ஒவ்வொரு அங்குலமும் கவனமாக இருக்கணும்

சறுக்கக்கூடாது என்பதில் ஏற்றுபவரும் செயற்பாட்டாளர்களும் மிகமிகக்கவனமாக இருப்பார்கள்.

 

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது

ஒருவன் இவ்வாறு தான் தேசியக்கொடியை  தூக்கணும் என்ற வரம்பு கிடையாது

அப்படிப்பார்த்தால்

மதுவைத்தொடாத தலைவர்

புகை பிடிக்காத தலைவர்

ஏன் ஒரு திருமணம் செய்த தலைவர் ...

இப்படியானவர்  தான் கொடி பிடிக்கணும் என்று வரம்பு வைத்தால்

நான் மட்டுமல்ல

அமெரிக்க பிரெஞ்சு ஐனாதிபதிகளே கொடியைத்தொடமுடியாது............

Link to comment
Share on other sites

கேணல் பரிதி அவர்களுடைய 2 வது ஆண்டு நினைவேந்தல் நினைவுகூரப்பட்டதும், கேணல் பருதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணியும் !! ( 8 - 11 - 2014 ) !!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இருந்து 08.11.2012 ல் சிங்கள கைக்கூலிகளின் துப்பாக்கி வேட்டில் பாரிசு மண்ணில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். அவரின் 2 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஒபவில்லியே என்னும் இடத்தில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் இன்று காலை பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டது.

காலை 11.00 மணிக்கு அவரின் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைக்க அவரின் துயிலும் இல்லத்திற்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கப்பட்டு கேணல். பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். கேணல் பரிதியின் திருவுருவப்படத்திற்கு துணைவியாரும், புதல்வியும் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்தினர்.

தாய்தமிழ்நாட்டில் இருந்து வந்த பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்களின் மாவீரர் கேணல் பரிதி நினைவுக்கவிதை இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் உரை இடம் பெற்றது. தேசியத் தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு பிரான்சை மிகவும் திறம்பட நடாத்திச்சென்றவரே கேணல் பரிதி அவர்கள் என்றும் அவரை படுகொலை செய்தவர்கள் எந்த நோக்கத்தோடு செய்தார்களோ அது என்றும் நிறைவேறப்போவது கிடையாது என்றும். பிரான்சு காவல்துறைதான் இந்த கொலையாளிகளை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அதுவரை எமது நீதிக்கான இந்த போராட்டம் தொடரும் என்றும் இதற்கு எமது மக்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரின் கல்லறைமீது எத்தனை தடைகள், துயர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து நாம் அனைவரும் போராடுவோம் என்று அனைவரும் உறுதிப்பிரமாணம் எடுத்து நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

--------------------------------------------------------------------------------------------

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி !!

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிக்கான பேரணி கம்பர்த்தா என்னும் இடத்தில் ஆரம்பித்து 08.11.2012ல் அவர் வீரமரணம் அடைந்த இடத்தில் சென்று முடிவடைந்து.

அங்கு சுடர் ஏற்றி மலர் கொண்டு மக்கள் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையினை அவருடைய மகள் சாரா பிரெஞ்சு மொழியில் வழங்கியிருந்தார். கேணல் பரிதி அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் வாசித்தார்.

அதன் பின்னர் அத்திடலில் பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்ற நூல் அறிமுகத்தை திரு. சத்தியதாசன் அவர்களால் செய்து வைக்கப்பட்டு போராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் வழங்க பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள அதனைத் தொடர்ந்து கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், மக்களும் பெற்றுக்கொண்டனர்.

நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாகம் உறுதியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

EeLam MPK BoYs !!

7587_731032090321245_1584067589288333500

https://m.facebook.com/photo.php?fbid=245955292162263&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48&refid=13#!/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

Link to comment
Share on other sites

Geneva Urvalam ( ஜெனிவா ஆர்பாட்டம் ) - Tamil's Manifestation // 15.09.2014 // ( By - EeLam MPK BoYs )

\\ ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மகிந்தவின் கொடும்பாவி எரிப்பும், இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணியும் ..!!

10679690_701264866631301_772659612831839

காணொளி

http://youtu.be/skRV59W6z1A

EeLam MPK BoYs

https://m.facebook.com/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=701264866631301&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

Link to comment
Share on other sites

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

Link to comment
Share on other sites

பச்சைமிளகாய் உப்பு எல்லாம் கொண்டுவந்து செருகினால்தான் ..... வசதியாய் பரோட்டா போடலாம்.
இதைத்தானே திரிக்கு திரி செய்கிறார்கள். 

 

அருமை !!!! பச்சை புள்ளி எல்லாம் தீர போகுது

Link to comment
Share on other sites

புற்று நோய் வந்தால் சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் கதிர் வீச்சை கொண்டு அந்த வளர்ச்சி மீண்டும் வராமால் இருக்க கதிர்வீச்சின் சிகிச்சை(Chemotherapy) செய்வார்கள், அதே போல தான் இந்த தேசிய கொடி பிடித்த இளைஞ்னர் மீதான தாக்குதலும், தாயகத்தில் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் அது மீண்டும் தலை தூக்க வண்ணம் தடுக்க பாடுபடுபவர்களின் முயற்சியே இது அதாவது கதிர்வீச்சு சிகிச்சை செய்யீனம். அடிக்கடி சீமானுக்கும் செய்வீனம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் செய்யீனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

 

 

இதை  வைத்து

இவ்வாறான ஒரு முடிவுக்கு நீங்கள் வருவதையிட்டு மிகுந்த நன்றி...

 

இந்த திரியில் பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  உங்களுக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

ஏனெனில் பொது நன்மை சாராது

உங்களுக்கு பிடிக்காத தமிழர் ஒருங்கமைப்புக்குழு மீதான தங்களது வர்மத்தை இதன் மூலமும் தீர்த்துக்கொள்கின்றீர்கள். இது பற்றி  யாழ் உறவுகளுக்கத்தெரியாது என கண்ணை மூடி பால் குடிக்கின்றீர்கள்...

 

ஆனால் இந்த திரியில்

பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  எனக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

பருதி  அண்ணா

எல்லோரையும் இணைத்துச்செல்ல  எவ்வாறெல்லாம் முயன்றிருக்கிறார்

இந்த இளசுகளையும் தேடிச்சென்று அவர்கள் மனதையும் தொட்டிருக்கின்றார்.

அவரது ஆளுமையை நேரில் பார்த்தவன் என்ற ரீதியில்

இந்த திரியும்அவரது திறமைக்கு ஒரு சான்று....

Link to comment
Share on other sites

விடுதலை  புலிகளின்  விஷேட  படையணியா  இனி  பாம்பு  குறுப்  செயல்ப்படும் .....இவர்கள்  ஊர்வலத்தை  குழப்ப  போனவர்களா  அல்லது  நடத்த  போனவர்களா  ஒரே   வன்முறையா  இருக்கு ... :)

 

பாரிஸில்  உள்ளவர்களுக்கு  பாம்பு  முக்கியமா  வேணும்  இங்க  பலபேர்  எதிர்க்காமல்  இருக்க  காரணம்  அதுதான்  ..வட்டிக்காசு ...சிட்டுக்காசு ...கட்டை  பஞ்சாயத்து  எல்லாம்  இங்க  உள்ள  முதலாளிமாருக்கு  பாம்புதான்  செய்யுது  பாருங்கோ .. :icon_idea:

 

பலரின்  நிஜமுகம்  தேசியத்தில்  புலித்தோல்  போர்த்தி  இருக்கு  அவ்வளவுத்தான்  :D

Link to comment
Share on other sites

இதுவும்  பிரான்ஸின்  ஒரு  பகுதியில் நடந்த  பிறத்தநாள்  விழா  இது  துளசி  கண்ணுக்கு  படவில்லை ஏன் ..இதுவும்  பேஸ்புகில் தான்  இருக்கு ..

10393893_1012571235425289_76979821540318

1940028_1012571292091950_762495593620131

 

10644681_1012571398758606_55634470124038

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.