Jump to content

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

shutterstock_150583733-copy.jpg

யாழ் களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

 

பத்து வருடம், என்பது மனித வாழ்க்கையில்.... மிக நீண்ட தூரம்.

அந்தக் காலகட்டத்தில்... ஆரம்பத்தில் இருந்த நிலையிலும், இப்போது இருக்கும் நிலையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

 

அது... கருத்துக்களில், சிந்தனைகளில், குடும்ப பொறுப்புக்களில், வாழ்க்கை வசதிகளில் என்று, குறிப்பிட்டு கூற முடியாத அளவுக்கு, விரிந்து கொண்டே போகும்.

 

அப்படியிருந்தும்.... மோகன் அண்ணாவால் ஆரம்பிக்கப் பட்ட யாழ்களத்தில் இன்று வரை 8737 உறுப்பினர்கள் அங்கத்தவராக இணைந்து இருக்கிறார்கள். அதில் பலர் சில வருடங்களில், களத்தில் எழுதாமல் பார்வையாளர்களாகவோ, விலகியோ சென்று விடுகிறார்கள்.

 

ஆனால்... இன்றுவரை 10 வருடங்களாக தொடர்ந்து கருத்து எழுதுபவர்களை விரல் விட்டு, எண்ணிவிடலாம்.

அந்த வகையில் எனது கண்ணில் பட்ட... அந்த உயரிய கள உறுப்பினர்களை, வாழ்த்துவது... நமது கடமை.

 

சிலரின் பெயர் விடுபட்டிருந்தால், கோவிக்காமல் தனிமடலிலோ... அல்லது இங்கோ அறியத் தாருங்கள்.

அவர்களை ஒரு தலைப்பின் கீழ் காணும் போது....

எமக்கும் அவர்கள் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படும் என எண்ணுகின்றேன்.

 

பத்து வருடத்தை நிறைவு செய்த உறவுகள், தங்கள் கடந்த காலங்களை... எம்முடன் பகிர்ந்து கொள்வதை, மிக ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.

 

mohan.jpg மோகன் அண்ணா.  14.04.2003.

 

 

av-16.gif?_r=0 சோழியான்.  23. 04.2003

 

photo-67.jpg?_r=1409508863 சாந்தி.  08.07.2003.

 

 

photo-321.jpg?_r=1368301074  கிருபன். 06.03.2004

 

 

  சபேஷ். 25.08.2004.

 

 

 

photo-829.gif?_r=0 குமாரசாமி அண்ணா.  25.11.2004

 

எமது... முன்னோடிகளான, மூத்த உறுப்பினர்களான...

மோகன் அண்ணா, சோழியான், சாந்தி, கிருபன், சபேஷ், குமாரசாமி அண்ணா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். :wub:

உங்களை... நினைக்க, பெருமையாக உள்ளது. :rolleyes:  :)

 

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயூரனுக்கும் வாழ்த்துக்கள். :)

நன்றி, நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மூத்த கள உறவுகளுக்கும் தனித்தனியாக வண்ணப் பொலிவுடன் வாழ்த்து மடல் தயாரித்து வாழ்த்தி உற்சாகப்படுத்த எனக்கு ஆசை தான்..தற்பொழுது வேலைப் பளுவால் இயலாதிருக்கிறது. :(

 

அத்தடங்கல் மட்டும் இல்லையென்றால் வாழ்த்து மடலால் கலக்கி விடமாட்டோமா? (இதற்காகவே ஃப்ளாஷ் அனிமேசன் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன்..)

பொன் வைக்கும் இடத்தில், பூவாவது வைத்து வாழ்த்த வேண்டுமென சான்றோர் கூறுவர்..

 

ஆகையால் இந்த எளிய மனமார்ந்த வாழ்த்து மடல் உங்களுக்கு.. :lol:
 

 

rkvvjb.gif

 

 

-ராசவன்னியன்

Link to comment
Share on other sites

பத்து வருடங்களாக யாழில் பூத்து மக்களின் கருத்தைக் கவர்ந்து மக்களோடு உறவாகிவிட்ட மலர்கள்! வாடாமல்லிகையாக நீண்டு வாழ வாழ்த்துக்கள்!!. :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மூத்த கள உறவுகளுக்கும் தனித்தனியாக வண்ணப் பொலிவுடன் வாழ்த்து மடல் தயாரித்து வாழ்த்தி உற்சாகப்படுத்த எனக்கு ஆசை தான்..தற்பொழுது வேலைப் பளுவால் இயலாதிருக்கிறது. :(

 

அத்தடங்கல் மட்டும் இல்லையென்றால் வாழ்த்து மடலால் கலக்கி விடமாட்டோமா? (இதற்காகவே ஃப்ளாஷ் அனிமேசன் மென்பொருளை பயன்படுத்த கற்று வருகிறேன்..)

பொன் வைக்கும் இடத்தில், பூவாவது வைத்து வாழ்த்த வேண்டுமென சான்றோர் கூறுவர்..

 

ஆகையால் இந்த எளிய மனமார்ந்த வாழ்த்து மடல் உங்களுக்கு.. :lol:

 

 

rkvvjb.gif

 

 

-ராசவன்னியன்

 

வாழ்த்துக்கள், வாழ்த்து மடலில் ஏன் புலி பச்சோந்தி போல் நிறம் மாறுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், வாழ்த்து மடலில் ஏன் புலி பச்சோந்தி போல் நிறம் மாறுகின்றது?

 

அது சிறுத்தை..! புலியாக தன்னை மாற்ற முயற்சிப்பதால், உடற்புள்ளிகளிலிருந்து அவற்றை வரிகளாக்க முயல்கிறது...அப்பொழுது எழும் வேதியல் மாற்றத்தைதான் வண்ண மாற்றமாக நீங்கள் காண்கிறீர்கள்..! :lol:

 

Spoiler

படம் போட்டால ரசிக்கோனும்.. ஆராயக் கூடாது கண்டியளோ? யப்பா...! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது சிறுத்தை..! புலியாக தன்னை மாற்ற முயற்சிப்பதால், உடற்புள்ளிகளிலிருந்து அவற்றை வரிகளாக்க முயல்கிறது...அப்பொழுது எழும் வேதியல் மாற்றத்தைதான் வண்ண மாற்றமாக நீங்கள் காண்கிறீர்கள்..! :lol:

 

Spoiler

படம் போட்டால ரசிக்கோனும்.. ஆராயக் கூடாது கண்டியளோ? யப்பா...! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! :)

 

 

 

நான்தான் குழம்பி விட்டேன், ராசவன்னியன். :D
அது சரி இன்னோரு கேள்வி, இது Tiger or Leapord or Jaguar?
 
மூன்றிற்கும் தமிழில் புலிகள் என்றல்வா அழைக்கின்றோம் :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்  :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமையின் சிகரங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

 

நீங்கள் சிதறிய சிறிய துளிக்ள் தான், இன்று யாழென்னும் கடலாகப் பரிணமித்திருக்கிறாள் :D 

Link to comment
Share on other sites

மூத்தகுடி உறுப்பினர்கள் அனைவருக்கும் பத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

 

நான்தான் குழம்பி விட்டேன், ராசவன்னியன். :D
அது சரி இன்னோரு கேள்வி, இது Tiger or Leapord or Jaguar?
 
மூன்றிற்கும் தமிழில் புலிகள் என்றல்வா அழைக்கின்றோம் :icon_mrgreen:

 

 

தமிழில் ஒன்றுக்கு ஒன்றுதான். ஆங்கிலத்தில் ஒன்றுக்குப் பலவாகும்.

 

கொழும்பான் அவர்களுக்குப் புரியாததையா எழுதிவிட்டேன்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்கள் யாழோடு தோள் சார்ந்து நிறபதே பெரிய சாதனை...வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துகளுக்கு நன்றிகள்! 

 

யாழ் களம் 'பாமினி' எழுத்துருவில் இயங்கும்பொழுது இணைந்தேன். 

அப்போது, இணையத்திற்கு வெளியே சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் எனக்கு அறிமுகமான சந்திரவதனா செல்வகுமாரன், நளாயினி தாமரைச்செல்வன், சாந்தி வவுனியன் போன்றோர் இங்கே கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.  :D

அவர்களில் தற்போது சாந்தி வவுனியன் இக்களத்தில் எனது 'சீனியர்' என நினைக்கிறேன்.  :o

 

யுனிக்கோட் எழுத்துருவில் வெளிவந்த இரண்டாவது யாழ் களம் இது என நினைக்கிறேன்.

இதிலே திரும்ப இணைந்தோம். அப்படி இணைவதில் ஏற்பட்ட பதிவுத் திகதிகளையே இன்கே வாழ்த்துவதற்கு கணக்கில் எடுத்தாலும், அது உண்மை இல்லை.

எனினும்....
உண்மை இல்லாவிடினும் அதில் தப்பும் இல்லை. 

வாழ்த்தும் மனங்கள்தான் முக்கியம்.  :o  :lol:

 

யாழ் இணையத்தில் பெற்ற அனுபவங்கள் பல.
சில என்னை எங்கோ எல்லாம் இழுத்துச் சென்றிருக்கின்றன. அவற்றை அவ்வப்போது சூடுசுரணை இன்றி யாழிலும் பகிர்ந்திருக்கிறேன்.

ஏனெனில், இங்கே வரும்போது எனது முகமூடிகளைக் கழற்றிவிட்டு வருவதால்..!!

மீண்டும் அவ்வப்போது எனது யாழ் இணையத்துடனான அனுபவங்களை துளித் துளியாகவாவது பகிர விளைகிறேன்.

 

:o  :D  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தசாப்தங்கள் கடந்தும்.. கடக்காமலும்.. யாழ் களத்தோடு உறவாடி நிற்கும் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். :):icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.