Jump to content

புளட் தலைவர் உமா மகேஸ்வரனின் மாறுபட்ட படங்கள்


arjun

Recommended Posts

  • Replies 105
  • Created
  • Last Reply

இந்தியனாக ஒன்று ,இந்திராகாந்தியை சந்திக்கும் போது ஒன்று ,மொரிசியசுக்கு போகும் போது ஒன்று ,வெளிநாடு போகும்போது ஒன்று .

பாவம் அந்த ஆளும் பாடாத பாடு பட்டது .

எழுபதுகளில் லண்டன் ரத்னசாபதி பலஸ்தீன பயிற்சிக்கு வரசொல்லி பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .பின்னர் பதினாலாம் மாடி ஏறி படுத்து இரண்டு நாட்களின் பின் சிரியா சென்றார் .

இது நடந்தது எழுபதுகளில் இன்று இதை யாராலும் நினைத்து பார்க்க முடியுமா ?

காலம் மனிதர்களை மாற்றிவிட்டது .

Link to comment
Share on other sites

உமா இலங்கை விமான நிலையத்தாலும்  ஏதோ ஒரு வேடத்தில் சென்றதாக அறிந்தேன்.  உண்மையா??

Link to comment
Share on other sites

10850245_887574137927706_312498209524831

1488033_887574277927692_6418364719956178

1526848_887574341261019_1914666776410171

10849977_887574417927678_202588074874971

 
 
இந்த படங்களை பார்க்கும் போது அந்த கண்களில் ஒருவித குரூரம் தெரிகிறது.
தன்னிலை பிறழ்ந்த ஒரு மனோவிகாரம் கொண்ட மனிதனை பார்க்க முடிகிறது. 
இல்லாவிடின் தன்னை நம்பி போராட வந்த எத்தனையோ போராளிகளை இந்த
மனிதனால் எப்படி அவர்களின் ஆண்குறிகளை வெட்டி கொன்றிருக்க முடியும்.
 
தலைவர் அன்றைக்கே பாண்டி பஜாரில வைச்சு கதையை முடிச்சிருந்தால் எத்தனை 
உயிர்கள் தப்பியிருக்கும்? 

 

Link to comment
Share on other sites

உமா இலங்கை விமான நிலையத்தாலும்  ஏதோ ஒரு வேடத்தில் சென்றதாக அறிந்தேன்.  உண்மையா??

 

பெண் வேடம் அணிந்து சென்றதாக கேள்வி பட்டிருக்கிறேன் 

Link to comment
Share on other sites

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனாக ஒன்று ,இந்திராகாந்தியை சந்திக்கும் போது ஒன்று ,மொரிசியசுக்கு போகும் போது ஒன்று ,வெளிநாடு போகும்போது ஒன்று .

பாவம் அந்த ஆளும் பாடாத பாடு பட்டது .

எழுபதுகளில் லண்டன் ரத்னசாபதி பலஸ்தீன பயிற்சிக்கு வரசொல்லி பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .பின்னர் பதினாலாம் மாடி ஏறி படுத்து இரண்டு நாட்களின் பின் சிரியா சென்றார் .

இது நடந்தது எழுபதுகளில் இன்று இதை யாராலும் நினைத்து பார்க்க முடியுமா ?

காலம் மனிதர்களை மாற்றிவிட்டது .

 

அர்ஜுன்,
 
மொரீசியஸ் சென்றுள்ளீர்களா? தமிழுக்கு அங்கு முதலிடம் உண்டா? பெரும்பாலானவர்களின் பெயர்தான் தமிழ்,அனால் க்ரியோல் எனும் மொழிதான் பேசுகின்றார்கள். லண்டனில் என்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணும் அப்படித்தான். 
 
தமிழ் மொழி அங்கு அழிந்துவிட்டது என நினைக்கின்றேன்.

இவரும் தேசியதலைவர் போன்று ஹான்சம் மேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

 

 

 

இனியாவது

தமிழரின் போராட்டத்தில்  அண்ணையின் பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்..

 

இதே உமா

காலிமுகத்திடலில்  தேடுவாரற்று இறந்து கிடந்ததை பார்த்ததும் நான் அழுதேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பனாகொடை மகேஸ்வரன் என்று ஒருத்தர் இருந்தார். காத்தான்குடி வக்கி கொள்ளை அடித்து, நல்ல ஆயுதங்களும், தேர்ந்து எடுக்கப் பட்ட சிறந்த, குறித்த எண்ணிக்கையான உறுபினர்களுடன் இயங்கிக் கொண்டிருந்தார்.
 
புலிகள், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை, கையளித்து,களத்தினை விட்டகல வேண்டும் என எச்சரிக்க, அவரோ நேரே கிட்டரிடம் போய், ஆயுதங்ககளை இப்பவே தர தயார். ஆனால், நாம் அமைதியாக நாட்டினை விட்டு வெளியேறும் வரை, பிரச்னை தரா உத்தரவாதம் தர வேண்டும் என கோரி, பெற்று, சகல உறுப்பினர்களையும் வெளி அனுப்பி, தானும் பத்திரமாக வெளியேறினார்.
 
எந்த இயக்கத்துக்கும் அனுதாபம் இல்லையாயினும், தன்னை நம்பி வந்தவர்களை கரிசனையாக கவனித்து, பத்திரமாக அனுப்பி வைத்த அவர் எனது பார்வையில் ஒரு சிறப்பான தலைவர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் இருந்தாலும் உமா மகேஸ்வரனும் ஒரு போராளியே.தமிழீழத்திற்காக  பல அர்பணிப்புகளை செய்தவரே. அவரிலும் எனக்கு தனி  மரியாதை உண்டு.  எதிர்கால தமிழரின் வரலாற்றில் ஒரு தமிழீழ போராளியாக  நினைவு கூற தக்கவரே. தமிழரின் தலையெழுத்து எமது போராளிகளிடமும் விதி விளையாடிவிட்டது. ஒரு போராளியின் படத்தை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்குள் இணைத்தது எனக்கு சரியாக படவில்லை.

 

அர்ச்சுன் அண்ணோய்,
 
புலிகளை எதிர்ப்பதால், அடுத்தவர்கள் நக்கல் அடிப்பார்கள் என்று,கள்ள படங்கள் என்று, சிரிப்போம் சிறப்போம் பகுதியில் போட்டு விட்டீர்கள்  போல தெரிகிறது.
 
களங்கள், காலங்கள் பலரை மாத்தினாலும், சிங்களத்துக்கு எதிராக துணிந்து எழுந்து நின்ற வகையில் அவரும் ஒரு மாவீரரே.... 
Link to comment
Share on other sites

 

 
 
இந்த படங்களை பார்க்கும் போது அந்த கண்களில் ஒருவித குரூரம் தெரிகிறது.
தன்னிலை பிறழ்ந்த ஒரு மனோவிகாரம் கொண்ட மனிதனை பார்க்க முடிகிறது. 
இல்லாவிடின் தன்னை நம்பி போராட வந்த எத்தனையோ போராளிகளை இந்த
மனிதனால் எப்படி அவர்களின் ஆண்குறிகளை வெட்டி கொன்றிருக்க முடியும்.
 
தலைவர் அன்றைக்கே பாண்டி பஜாரில வைச்சு கதையை முடிச்சிருந்தால் எத்தனை 
உயிர்கள் தப்பியிருக்கும்? 

 

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

Link to comment
Share on other sites

தயவு செய்து தலையங்கத்தை மாற்றி "ஒரு போராளியின் படங்கள்" , என்று வையுங்கள். அல்லது வேறு பொருத்தமான தலைப்பை வைக்கலாம்.

Link to comment
Share on other sites

பிரான்ஸ் வந்து பாரிசில் Gard-De-Nord ஸ்டேசனில் படுத்த கதை சொன்னார் .

Gare du Nord என்று வர வேண்டும்.

Link to comment
Share on other sites

தலைப்பு எனக்கும் பிடிக்கவில்லை. தலைப்பை மாற்றினால் நல்லது.

Link to comment
Share on other sites

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

 

செம காமடி அர்ஜூன். :D 

உமா பிரபாவை போட்டிருந்தால் இன்று ஒரு தமிழனும் இலங்கையில் மிஞ்சியிருக்கமாட்டான். 

 

தமிழர்களின் நல்ல காலம் உமாவுக்கு தலைவரை போல துப்பாக்கியால் துல்லியமாக குறி பார்த்து சுடும் வல்லமை இல்லாமையால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. :lol: 

Link to comment
Share on other sites

தலைப்பை மாற்றி ஒரு தமிழீழ போராளிக்கு உரிய மரியாதையை வழங்கியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள பாஸ்போட்டுக்கான போட்டோக்கள் என்பதால் அர்ஜீன் அண்ணா அந்த தலைப்பை வைத்திருக்கலாம்.ஆனால் தலைப்பை மாத்தின நிர்வாகத்திற்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

 

முழு இலங்கையையும் பிடிக்கும் போது தமிழர்கள் இறப்பது குறைவாகும்  என்றொரு கமுக்கமான கணக்கு.

 

 

சொந்த இயக்கத்தையே ஆடு வெட்டின மாதிரி வெட்டின ஆட்கள் தமிழரை விட்டிருப்பினமோ?? 

Link to comment
Share on other sites

அன்று உமா பிரபாவை போட்டிருந்தால் அதை விட ஆயிரம் மடங்கு உயிர்கள் தப்பியிருக்கும் .

 

சிலவேளை இவரது லாஜிக் இடிக்கும்.
 
இறுதிப் போரில் தமிழரை இரக்கமின்றி கொன்றவன் எதிரி... 
 
தமது போராளிகளையே காரணமே இன்றி கொன்றதால் தான், கேள்வி கேட்டு, கோபத்தில் இயக்கத்தினை விட்டு கனடா போனதாக அவரே எழுதி உள்ளார்.....  :o
Link to comment
Share on other sites

செம காமடி அர்ஜூன். :D 

உமா பிரபாவை போட்டிருந்தால் இன்று ஒரு தமிழனும் இலங்கையில் மிஞ்சியிருக்கமாட்டான். 

 

தமிழர்களின் நல்ல காலம் உமாவுக்கு தலைவரை போல துப்பாக்கியால் துல்லியமாக குறி பார்த்து சுடும் வல்லமை இல்லாமையால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது. :lol: 

 

உமாவை தலைவராக்கிய சுந்தரம் என்பவர் இருந்தார்... துல்லியமாக குறி பார்த்துச் சுடும் வல்லமை உள்ளவர் என அப்போது கதைத்தார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் பக்கத்தில் நிற்கும் ஒருவரை பயமாக இருக்கு வழித்துணைக்கு வரமுடியுமோ எனக்கேட்டாலே எதோ சொத்தை எழுதித்தரக்கேட்டதாக நினைச்சு விலத்திப்போயிடுவினம்.

 

அனால் அப்போதையகாலம் அப்படியானதல்ல, ஆயிரம் ஆயிரம் போராளிகளை ஆளுக்கு ஒரு முகாமிலவைத்து நிர்வாகம்பண்ணி பயிற்சி கொடுத்து சாப்பாடுபோட்டு இவையெல்லாம் சாமானியமான விடையங்கள் இல்லை.

 

தலைவன் சொன்னத தொண்டன் கேட்கவேணும் இல்லாட்டில் போராளியும் புண்ணாக்கும் போட்டுத்தள்ளிப்போட்டு பாக்கிறவேலையை மிஞ்சிநிக்கிற ஆக்களை வைத்துப் பாக்கவெண்டியதுதான்.

 

இந்தவிடையத்தில் பாக்கும்போது உமா செய்த உள்வீட்டுக்கொலைகளின் நியாயம் இப்போது விளங்கும். புலிகள் சிலவேளைகளில் செய்யத்தவறியதால் வந்த பின்விளைவுகளது பரிமாணம் தெரியவரும்போது இவைகளை எல்லாம் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளவேண்டியே தமிழினம் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுளளது.

 

ஆனால் என்ன தலைவனாகவும் தளபதியாகவும் இருப்பதற்கான எல்லாவித தகுதிகள் இருந்தும் கேட்பார் சொல் கேட்டதால் கொழும்பின் தெருவோரத்தில் ..........

மனம் கொஞ்சம் சலனப்படுகின்றது.

 

சிறி அண்ணரதும் உமாவினதும் மரணம் எப்போதும் தவிர்த்திருக்கக்கூடியது. முன்னது அவராகவே எதிரிகளிடம் மாட்டியது அன்றேல் உள்வீட்டுக்கொலை(இந்திய உளவுத்துறையை முற்றிலுமாக நம்பி அவர்களது சில வேண்டுகோள்களை உதாசீனப்படுத்தி அதன்மூலம் தனது உயிருக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராது என அவதானமில்லாது இருந்ததே உமாவின் மரணம் இலகுவாகச் செயற்படுத்தப்பட்டது). இரண்டாவது திருநாவுக்கரசு சந்திரசேகர் எனும் பொபியினது செயற்பாடுகளின் உச்சமாக ஒரு அற்புதமான போரளியாகிய தாசை இழந்ததால் வந்தவினை.

Link to comment
Share on other sites

 

 

தலைவன் சொன்னத தொண்டன் கேட்கவேணும் இல்லாட்டில் போராளியும் புண்ணாக்கும் போட்டுத்தள்ளிப்போட்டு பாக்கிறவேலையை மிஞ்சிநிக்கிற ஆக்களை வைத்துப் பாக்கவெண்டியதுதான்.

 

இந்தவிடையத்தில் பாக்கும்போது உமா செய்த உள்வீட்டுக்கொலைகளின் நியாயம் இப்போது விளங்கும். புலிகள் சிலவேளைகளில் செய்யத்தவறியதால் வந்த பின்விளைவுகளது பரிமாணம் தெரியவரும்போது இவைகளை எல்லாம் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளவேண்டியே தமிழினம் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுளளது

 

 

 

அர்ஜுன், தான் தலிவரிடம் கொலைகள் பத்தி கேள்விகள் கேட்டதாக எழுதி இருந்தார். கேட்டுப் போட்டு, மண்டைக்குள்ள, போடுப்படாம , பத்திரமா வெளிய வர முடிந்து இருந்த படியால்.  புளொட் ஒரு புண்ணாக்கு இயக்கமா போட்டுது என்பது உறுதிப் படுகின்றது.  :D
 
சரியோ, பிழையோ, கண்ட, கண்ட ஆக்கள், அதுவும் லண்டனில இருந்து வந்த ஆக்கள் எல்லாம் விசர் கேள்விகள் கேட்டு விட்டு பிளேன் ஏறி பத்திரம்மா வர முடியுமெண்டால், தலைவர் உமா பலவீனம் தான். (உந்தாள் உங்க எழுதிற சில விசயங்களை பார்த்தால், தலைமைக்கு கொதி வாற மாதிரி கேட்டிருக்கும்).  :o
 
வரேக்க உந்த படங்களையும் சுட்டுக் கொண்டு வேற வந்திருக்கிறார்.
 
புலித் தலைமை அப்படி வீக்காக இருந்த மாதிரி தெரிய இல்லை. அங்க இருந்து இருந்தால், இப்ப அண்ண மாவீரர் தான். :lol:  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ள பாஸ்போட்டுக்கான போட்டோக்கள் என்பதால் அர்ஜீன் அண்ணா அந்த தலைப்பை வைத்திருக்கலாம்.ஆனால் தலைப்பை மாத்தின நிர்வாகத்திற்கு நன்றி

 

கதையை பாத்தால் உங்கை எல்லாரும் தலையங்கத்துக்கு ஏற்றமாதிரி எழுதீனம் எண்ட மாதிரியெல்லோ கிடக்கு.......
இப்பவெல்லாம் தலையங்கம் தன்ரை பாட்டிலை இருக்கும்....
 
ஆனால் கதை காங்கேசன் துறையிலை தொடங்கி தூத்துக்குடியாலை பம்பாய் போய் பிறகு பாக்கிஸ்தானுக்காலை ஈரானுக்கு போய் அங்கை பிரச்சனைப்பட்டுக்கொண்டு மலேசியாவுக்கு வந்து...மலேசியாவாலை ரஷ்யா வந்து......அங்கை நாலு பெட்டையளுட்டை அடிவாங்கி போலந்துக்கு வந்து.......அப்பிடியே ஜேர்மனிக்காலை பிரான்ஸ்போய்....அதுக்காலை லண்டன் வந்து....அங்கையிருந்து மெக்சிக்கோ போய்......பொய்...போய்....அமெரிக்காவிலை லாண்ட் பண்ணி ரெஸ்ற் எடுத்து....கன்னடா போய் அலஸ்காவிலை கதை முடியும். :lol:
 
ஆனால் தலையங்கம் அப்பிடியே இருக்கும். :D
Link to comment
Share on other sites

 பொபியினது செயற்பாடுகளின் உச்சமாக ஒரு அற்புதமான போரளியாகிய தாசை இழந்ததால் வந்தவினை.

 

பொபியும் தாசும் டெலோ அல்லவா ? அதற்குமுன் புளொட்டிலா இருந்தார்கள் ? 
 
ஜே.வி.பி இன் 72 ஆண்டு தோல்விக்குப் பின்னும் உமா எப்படி கெரில்லா உத்திகளை விட்டு மரபு வழி தாக்குதலில் நம்பிக்கை வைத்தார் ?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.