Jump to content

விடியலின் ஒளி


Recommended Posts

2cejm2x.jpg

 

 முகடு இதழ் (பிரான்ஸ்)

 

 

இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்).

இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இலக்கிய வாழ்க்கை வெற்றியடைய வாழ்த்துக்கள் விஷ்வா
தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைப்   படையுங்கள்


பிரசுரித்த முகடுக்கும்  வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விஷ்வா.. நம்பிக்கை தரும் அழகிய வரிகள்.

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார் மற்றும் சுபேஸ் அண்ணா :)

மேலும் இது மாவீரர் நாளில் வெளிவந்தது மட்டற்ற மகிழ்ச்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிகள் கச்சிதமாக.... மனதை ஈர்க்கின்றன. வாழ்த்துகள் விஷ்வா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் விஷ்வா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடியலின் வைகறையின்,

ஒளிக்கீற்றோடு,

நம் தேசம் எழும் நாள் வரும்!

 

 

நாளை விடியும் என்ற நம்பிக்கையில் தானே, பறவைகள் மேல் திசை நோக்கிக் கூடு செல்கின்றன!

 

அது தானே இயற்கை, விஷ்வா?

 

வாழ்த்துக்கள் விஷ்வா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விஷ்வா

Link to comment
Share on other sites

வரிகள் கச்சிதமாக.... மனதை ஈர்க்கின்றன. வாழ்த்துகள் விஷ்வா

நன்றிகள் அக்கா :)

வாழ்த்துகள் விஷ்வா!

நன்றிகள் வாலியாரே!

நாளை விடியும் என்ற நம்பிக்கையில் தானே, பறவைகள் மேல் திசை நோக்கிக் கூடு செல்கின்றன!

அது தானே இயற்கை, விஷ்வா?

வாழ்த்துக்கள் விஷ்வா!

உண்மை தான் அண்ணா. நம்பிக்கையை மட்டுமே தின்னமாக நம்பியிருக்கிறோம்...!

நன்றிகள் அண்ணா.

வாழ்த்துக்கள் விஷ்வா..

யாயினி அக்கா மிக்க நன்றிகள். :)

வாழ்த்துக்கள் விஷ்வா

இப்பத்தான் நீங்க வாழ்த்துகிறீர்கள் தம்பியை. ஒரு வாழ்த்துச் சொல்ல இத்தனை நாளா ? நன்றிகளக்கா :)
Link to comment
Share on other sites

வாழ்ததுக்கள் சிஷ்யா..! :D

Link to comment
Share on other sites

வாழ்ததுக்கள் சிஷ்யா..! :D

எல்லாம் தாங்கள் வழங்கிய அறிவு அமுதமத்தின் சிறு வெளிப்பாடே குருவே :)

இருக்கட்டும் குருவே, குளிர்காலம் முடியும் வரை குருகுலம் பக்கம் எட்டியும் பார்க்க கூடாது என்று சொன்னதன் காரணம் என்னவோ குருநாதா ? :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விஷ்வா :)

Link to comment
Share on other sites

 

 
வாழ்த்துக்கள் விஷ்வா!

 

 

நன்றி ஆதவன் அண்ணா!

 

வாழ்த்துக்கள் விஷ்வா :)

 

நன்றி சகோதரி (முகப்புதகத்தில் பகிர்ந்தமைக்கும்) :)

Link to comment
Share on other sites

கவிதை அருமை.... பாராட்டுக்கள் இரா.விஷ்வா. :)

உங்கள் படைப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றது என்பதையே அச்சிலேறும் எழுத்துக்கள் எடுத்துச் சொல்கின்றன.

ஊக்கத்துடன் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

கவிதை அருமை.... பாராட்டுக்கள் இரா.விஷ்வா. :)

உங்கள் படைப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றது என்பதையே அச்சிலேறும் எழுத்துக்கள் எடுத்துச் சொல்கின்றன.

ஊக்கத்துடன் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் :)

 

உங்கள் அரவணைப்பு தான் என்னை வழி நடத்துகின்றன அன்பிற்கு நன்றிகள் கவிதை அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியலின் ஒளி உங்கள் நம்பிக்கை தரும் கவி வரிகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள் உங்கள் இலக்கியப் பயணம் இனிதே தொடரட்டும்.

Link to comment
Share on other sites

விடியலின் ஒளி உங்கள் நம்பிக்கை தரும் கவி வரிகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள் உங்கள் இலக்கியப் பயணம் இனிதே தொடரட்டும்.

 

உங்கள் அன்பிற்கு நன்றிகள் கண்மணி அக்கா... :)

உங்கள் இலக்கிய வாழ்க்கை வெற்றியடைய வாழ்த்துக்கள் விஷ்வா!!!

 

 

நன்றிகள் தமிழினி அக்கா, கடைசியில் இலக்கியவாதி ஆக்கி போட்டியளே எல்லோரும் சேர்ந்து  :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.