Jump to content

கள்ளி...!


Recommended Posts

            
பெண்ணே.. பெண்ணே...   காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல்  கண்டேன்
உன்னால்தானே  தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்

செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய்  மனசுக்குள்ளே...!!  

கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! 

 

 

வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா?   


கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும்    என் வாழ்வில்
அர்த்தங்கள்  இல்லை என்று... புரிந்துவிடு !

வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம்  சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!

போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என்  வாழ்வின் வண்ணக்கோலம்

 

குறிப்பு:
 

"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites

நீங்களா எடுக்கிறியள் ஆல்பம்? நன்னாயிருக்கு பாட்டு . திலிப் வர்மன் பாடல் வரிகளை போன்று உள்ளது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கவிதை எப்போதாவது யாழுக்கு வருகின்றீர்கள்.தொடர்ந்தும் இணைந்திருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளிப்பால் குடிக்க ஆசையாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது கவிதை

Link to comment
Share on other sites

நீங்களா எடுக்கிறியள் ஆல்பம்? நன்னாயிருக்கு பாட்டு . திலிப் வர்மன் பாடல் வரிகளை போன்று உள்ளது :)

 

ஆம்... இது ஒரு கன்னி முயற்சிதான். ஆனாலும்....முடிந்தவரை சிறந்த ஒரு பாடலைத்தர முயற்சிக்கிறோம். வெகுவிரைவில் பாடல் வெளியாகவிருக்கிறது. பாடல் வெளியாகும்போது யாழிலும் பகிர்வேன். கேட்டுவிட்டு உங்கள் நடுநிலையான விமர்சனங்களை முன்வையுங்கள். எமது அடுத்த படைப்புக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி இரா.விஷ்வா :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கவிதை எப்போதாவது யாழுக்கு வருகின்றீர்கள்.தொடர்ந்தும் இணைந்திருங்கள்

 

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

 

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக  இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும்  காணாமல் போகடிக்கப்படலாம்.

 

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால்  இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

 

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல்  ஒரு   சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி  ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை  உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

 

 

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும் காணாமல் போகடிக்கப்படலாம்.

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால் இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல் ஒரு சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

இதற்குள் சம்மந்தப்பட்டவர்கள் நிர்வாகம் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் சம்மந்தப்பட்டவர்கள் நிர்வாகம் என்ன சொல்ல விரும்புகிறார்கள்?

 

ஆரப்பா அந்த ஆக்கள்???? தனிமடல்லையாவது சொல்லுங்கோப்பா? தலை வெடிக்கப்போகுது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரதி அக்கா.

 

நேரமில்லை... வேலைப்பழு.... என வேறு எந்தக் காரணமும் நான் யாழுக்கு முன்னர்போல் வராமல் இருப்பதற்கான காரணமில்லை. அதற்கான காரணத்தையும் காரணமானவர்களையும் வெளிப்படையாக  இங்கு சொன்னால், எழுதிய இக்கருத்தும்  காணாமல் போகடிக்கப்படலாம்.

 

முன்பெல்லாம்.... ஒருநாளைக்கு 100 தடவைக்கு மேல்கூட யாழுக்கு வந்து போனதுண்டு. ஆனால்  இப்பொழுது, என் "Book mark" இல் கூட யாழ் இல்லாமல் போய்விட்டது. இது எனக்கு மட்டுமல்ல, இப்படி பல பழைய உறவுகள் யாழுக்கு முன்புபோல் வருவதில்லை. ஏன் ??? எதற்கு...???  யாரால்...???

 

இதற்கான உண்மையான காரணம் என்ன? அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நான் அல்ல.... அப்படி நடப்பதற்கு அடித்தளமிட்டவர்கள் தான்.

யாழ் முன்னர்போல்  ஒரு   சூடான கருத்தாடும் களமாக , உறவுகள் மகிழ்வோடு கருத்துக்கள் பரிமாறி  ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைக்கும் தளமாக மீண்டும் மாற வேண்டுமாயின்.... அதை  உரியவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இல்லை.... நாம் இப்படித்தான் என்று அடம்பிடித்தால், பரவாயில்லை. அது அவர்களைப் பொறுத்தது.... அவர்கள் விருப்பம்.

 

 

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் ரதி அக்கா.

தொடர்ந்தும் இணைந்திருக்கிறேன். நன்றி வணக்கம். :)

 

வணக்கம்  தம்பி கவிதை..

நாற்சந்தியில் ஒரு திறந்து எழுதவும்...

இவ்வாறு எழுதுவதால் எதுவுமே புரியவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா அந்த ஆக்கள்???? தனிமடல்லையாவது சொல்லுங்கோப்பா? தலை வெடிக்கப்போகுது.. :D

நிழலியாக இருக்கும் என்பது எனது ஊகம்...ஊகம் என்று சொல்லி விட்டேன் பின்னர் சண்டைக்கு வாறேல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  தம்பி கவிதை..

நாற்சந்தியில் ஒரு திறந்து எழுதவும்...

இவ்வாறு எழுதுவதால் எதுவுமே புரியவில்லை....

 

எனக்கே புரிவது உங்களுக்குப் புரியவில்லையா அண்ணா :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.