Jump to content

கறுப்பி ரசித்த நகைச்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தனது நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தான். அவன் அப்போது வீட்டில் இல்லை. நண்பனின் மனைவியிடம் "ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?" என்றான். நண்பனின் மனைவியும் எரிச்சலுடன் ஒரு கோப்பையில் சூடாக பால் கொண்டுவந்து கொடுத்தாள். உடனே அங்கிருந்த ஒரு நாய் இவனைச் சுற்றி வந்தது. இவனும் "பரவாயில்லையே இந்த நாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறதே" என்றான். அதற்கு அவள் "நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது அதன் கோப்பையில்!" என்றாள்.

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

"டியர்,

என்னை உன்னுடைய

உதடுகளை முத்தமிட விடு...

உன்னுடைய

பற்களைத் தொட விடு...

உன்னுடைய

நாக்கைச் சுவைக்க விடு...

நான்தாண்டா உன் நண்பன்

டூத் பேஸ்ட்!"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவன் தனது நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தான். அவன் அப்போது வீட்டில் இல்லை. நண்பனின் மனைவியிடம் "ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா?" என்றான். நண்பனின் மனைவியும் எரிச்சலுடன் ஒரு கோப்பையில் சூடாக பால் கொண்டுவந்து கொடுத்தாள். உடனே அங்கிருந்த ஒரு நாய் இவனைச் சுற்றி வந்தது. இவனும் "பரவாயில்லையே இந்த நாய்க்கு என்னைத் தெரிந்திருக்கிறதே" என்றான். அதற்கு அவள் "நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது அதன் கோப்பையில்!" என்றாள்.
:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டியர்,

என்னை உன்னுடைய

உதடுகளை முத்தமிட விடு...

உன்னுடைய

பற்களைத் தொட விடு...

உன்னுடைய

நாக்கைச் சுவைக்க விடு...

நான்தாண்டா உன் நண்பன்

டூத் பேஸ்ட்!"

டியர் என்பதற்குப் பதில் பியர் என்று போட்டிருந்தால் இன்னும் கலாதியா இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம நெடுக்கால போவனுக்கும் நகைச்சுவை ரசிக்கத்தெரிகிறதே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியர் என்னைப்பாாத்து கேட்ட மாதிரி இருக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நம்ம நெடுக்கால போவனுக்கும் நகைச்சுவை ரசிக்கத்தெரிகிறதே !

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

கறுப்பி நீங்கள் ரசித்த நகைச்சுவைகள் நன்றாக இருக்கின்றது. இன்னும் ரசித்த நகைச்சுவைகளை இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் இணைப்பேன் நீங்களும் வாசித்து சிரிக்கிறதுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் இணைப்பேன் நீங்களும் வாசித்து சிரிக்கிறதுக்கு

எங்கே இன்னும் ஒன்றையும் கானோம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியின் நகைச்சுவைகள் நன்றாகவே இனிக்கின்றன.

பாராட்டுக்கள், தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி செல்வமுத்து சார்.

உங்கள் பார்வை இந்தப்பக்கம் விழுந்ததில் எனக்கு அளவில்லா சந்தோசம்.

Link to comment
Share on other sites

கறுப்ஸ் அக்காச்சி நல்லாய் கலாய்க்கிறீங்கள் :lol::lol:

ஆமாம் என்ன நீங்கள் நகைச்சுவை என்று சொல்லி நம்ம அண்ணாச்சிமாரை நேர்த்திக்கடன் வைக்கப்பண்னிவிட்டீங்களே பாவங்கள் :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''ஏம்மா உன் புருஷனைக் காணோம்றீங்களே ஏதாவது அங்க அடையாளம் சொல்லுங்க!''

''நெத்தியிலே பூரிக் கட்டையாலே அடிச்ச வீக்கம் இருக்கும். முதுகிலும் காலிலேயும் தோசைக் கரண்டியாலே வச்ச சூட்டோட தழும்பு இருக்கும்!''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.

மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?

ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்

Link to comment
Share on other sites

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.

மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?

ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்

நானும் அப்படி தான்

:roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

நானும் அப்படி தான்

:roll: :roll: :roll:

கவனம் கையிலை காதிலை நெத்திலை இருக்கிறதுகளை கழட்டிட்டு போயிடப்போறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் கையிலை காதிலை நெத்திலை

அனுபவம் பேசுது போல. உதுகளை மட்டும் தான் நீங்கள் பறிகுடுத்தனீங்களோ அல்லது.... :P :P :P

Link to comment
Share on other sites

நம்ம சுட்டி என்ன அப்படி இளிச்ச வாயா பறி கொடுக்க :?: :twisted: :twisted:

அதுதானே. சஜீவன் அண்ணா நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''ஏம்மா உன் புருஷனைக் காணோம்றீங்களே ஏதாவது அங்க அடையாளம் சொல்லுங்க!''

''நெத்தியிலே பூரிக் கட்டையாலே அடிச்ச வீக்கம் இருக்கும். முதுகிலும் காலிலேயும் தோசைக் கரண்டியாலே வச்ச சூட்டோட தழும்பு இருக்கும்!''

தொலைந்தது பூனை.

தொலைந்தது பூனை..புருசன் அல்ல அப்படி என்று போடுங்கள் கறுப்பி

(முன்னரெல்லாம் சமயலறைக்குள்ள திருடித் தின்ன நுழையும் பூனைக்குத்தான் மத்தால அடிச்சதா குறி வைச்சதா கதைகள் சொல்வார்கள். இப்ப நகைச் சுவையில கூட கணவனை மனிதனாக மதிக்காத அளவுக்கு பெண்களின் மனநிலை எந்தளவு தாழ்ந்து போயுள்ளது என்பதற்கு இந்த நகைச்சுவை. சிரிக்கிறதுக்குக் கூட ஆண்களை மிருகமாக்கிப் பார்கிற மனநிலை

பெண்கள் "பொல்"லா(த)லானவர்கள் என்பது அன்று பூனைக்குத் தெரிந்திருக்கிறது இன்று தான் ஆண்களுக்குப் புரிகிறது) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.

மற்றவர்:உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?

ஒருவர் :கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்

நீங்கள் செய்யுறது உங்களுக்கே நகைச்சுவையா தெரிகிறதல்லவா. அப்புறம் ஏன் செய்கிறீர்கள் கறுப்பி. :roll:

Link to comment
Share on other sites

நான் சொன்னேனா நான் நித்திரை கொள்வது போல பாவனை பண்ணுறனான் என சொல்லி இருக்கிறேனா? நான் பாவனை செய்பவர்களுக்கு அலேட் ஆக இருக்கும்படி சொன்னால் அனுபவம் என சொல்லுறீங்க.

களத்தில் பொண்ணுக வாய் திறந்தாலே பூட்டு போடுவாங்க போல. ரொம்ப இம்சையாக இருக்குப்பா.

ஏன் எத்தனை பேர் கிளம்பிட்டீங்க நிலாவை யாழில் இருந்து துரத்துறதுக்கு?

நீங்க பொண்ணா எனக்கு தெறியாம போச்சு

:cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

நம்ம சுட்டி என்ன அப்படி இளிச்ச வாயா பறி கொடுக்க :?: :twisted: :twisted:

சுட்டி இளிச்ச வாய் இல்லை ஆனால் வெண்ணிலா எனக்கு தெறியாது

:roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.